புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
53 Posts - 40%
heezulia
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை மூன்று காணலாம்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 19, 2015 10:14 pm


அறியாயோ???

************
பெருமசைவு காணுமுருள் பரவும்விரிவானமதில்
பிறழ் வசை வில்லாது சுழல் புவிமீது
தருஎரிதீ ஆதவனை ஒளியுறவு மோகமதில்
தலைசுழல தான்திரியும் நிலைபோலே
கருகுமுட லாகும்வரை கரைகடந் துலாவலின்றி
கருதும் பிழையான வழி திரிவோரும்
உருகு மனதொடு தமிழ் உரிய பெருமாசனத்தில்
இருத்தி அர சாளும் வழி மறந்தாலும்

செருகும் மரமீதில்கொடி, சிலமலரைத் தாங்கும்சுனை
சிறிதளவும் உரிய துணை மாறாது
மருகிடவு மாகத் தமிழ் மனிதர் மனதூடு பல
மாறிடும் வினோத குணம் எதனாலே
குருவினுடான கல்வி குழந்தையெனில் தாயின்மொழி
குமரனெனில் குலவுமனைசொலும் வார்த்தை
அருந்தமிழ் என்றாக உயர் அகிலம் பரந்தே விளங்கும்
அதிசய மென்றாகும் வளம் புரியாது

தருமுனது வார்த்தையின்று தமிழினுயர் மாண்பிழந்து
தலைமொழியென் றாங்கிலத்தைக் கொளலாமோ
பெருமைகொள் விநோதமெனப் புகழெழுமாம் பேசவெனப்
பிறிதொருவன் மனைவிரும்பிப் புகலாமோ
ஒரு நிலையில் லாதமனம் உயர்வும் இழி வானதென
உரிய நிலைதான் மறந்த உளமேனோ
தெரு வழியிலோ டலையும் தனம் விரும்பும் யாசகனின்
தினமிரங் கலான நிலை பெறலாமோ

வரவு செலவோடு சமன் விலையும் கொடுத்தார்வமுடன்
விரும்பி நின தாய்மொழியை மதிப்பாரோ
கரவுமனதோடு வந்து கயமை செய்யும் தூதுவரும்
கரம்கொடுத்து உயிர்பறிக்க முயல்வேளை
பரவுமொழி ஆங்கிலமும் பழமை தமிழோடு துணை
புணர்வில் ஐயாம் கோயிங் கோவில் என்பாரோ
இரகசியமாக இவர் உலகில் தமிழ்சிதைக்கும் விதி
இயற்றித் தமிழ் படைஅழித்த தறியாயோ
***********************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 19, 2015 10:16 pm

அரண்மனையில் ஒருகாட்சி


(முன்னிருட்டு நேரம் அரண்மனையில் நிசப்தம் ஆச்சரியப் படுகிறாள் தோழி)

நந்தவன மாகாதோ?
தோழி:
அன்பிலே விதை விதைத்து ஆசையெனும் நீரூற்றி
பொன்னாய்ப் பயிர்வளரும் பூத்து மலர் பொலியுமெனத்
தென்போடு காத்திருக்கத் தேய் பிறையின் பொலிவெடுத்து
தன்னில் உளம்வாடித் தவிப்பதுமேன் சொல்தலைவி

தலைவி
கண்முன் கணம் தோன்றிக் காற்றிலெழும் வித்தைசெய்து
பெண்ணின் மனமுருகப் பேசியெனைப் பித்தாக்கி
எண்ணம் மயக்கி உரு எத்தனை தானெடுத்தாலும்
திண்ணமின் றெனை மறந்தால் தேகம் பதை பதைக்காதோ

செந்நெல் விதையெறிந்து சீராக மண்குழைத்து
வெந்து வியர்வைகொட்டி வெய்யில் நின்றுடல்கறுத்து
வந்து மழை வானூற்றும் வயல் செழிக்குமென்றிருக்க
அந்தோ வான்பொய்த்துவிடின் அகமெடுத்த வகையானேன்

தோழி:
நொந்து படும் வேதனையும் நிகழ்வுச் சிறுமைதனும்
மந்தவெயில் முன்னெழுந்த மறைமுகிலாய் பறந்துவிடும்
செந்தமிழும் கேட்குமதில் சிந்தையொலி சந்தமெழும்
வந்தவனும் தந்திடுவான் வானுறையும் தெய்வ முண்டு

தந்தனதா ஓசையெழத் தமிழினித்த மங்கையவர்
வந்துநடம் செய்யுமொலி வானமெழும் பொற்கவிதை
சந்தமெழச் சத்தமிடும் சிந்தை குளிர்ந் தின் வசந்த
நந்தவன மென்றொளிர நாளும் இறை பூச்சொரிவாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 19, 2015 10:17 pm

பூவும் மறந்த தேனியும்

(பூ)
ஓடிச் சென்று பூக்களில்
உள்ள தேனும் சேர்ப்பதில்
நாடிச் செல்லு முன்மனம்
நாளில் இன்ற யர்ந்ததென்
வாடித் தானிப் பூவிழும்
வாழ்வு என்ப தென்னவோ
கூடு்ந் தேன்க சப்பதில்
கோல மிந்த எண்ணமோ

(தேனீ)
தேடி வைத்த தேனடை
தேவைக் கின்று போது்மாய்
வேடிக் கைகொண் டென்மனம்
வீணில் தூக்கம் கொள்வதென்
நாடி வந்து தேனதை
நாளும் கொள்ள என்னிடம்
நீடி ழந்த மோகமும்
நெஞ்சில் கொள்வ தெப்படி

(பூ)
யாது வந்த போதிலும்
யார் தடுப்ப ராயினும்
நீதி உன்க டன்முடி
நேரும் நன்மை யாதென
ஊதி யத்தைக் காத்தி் டும்
உள்ள மும்த விர்த்திடென்
றோது கின்ற கீதையும்
உள்ம னத்தில் கொள்ளுவாய்

யாது வந்து சேரினும்
நன்மை யென்றே எண்ணிடில்
சூது கள்ளம் வெஞ்சினம்
செய்த லின்றி யாவரும்
ஏது உண்மை வாழ்வெனும்
இன்பங் கொண்டொன் றாகிடில்
போது மென்ற தேவைகள்
பூத்த வாழ்வொ ளிர்ந்திடும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக