புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
3 Posts - 6%
Baarushree
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
2 Posts - 4%
prajai
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
2 Posts - 4%
சிவா
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
1 Post - 2%
viyasan
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
1 Post - 2%
Rutu
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
2 Posts - 15%
Rutu
இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_m10இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மே 2 - நரசிம்ஹ ஜெயந்தி ! ....33333 பதிவு - கிருஷ்ணாம்மா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 12:48 pm

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  JWpbi5TTadPRjzgpZIGA+2708362770_c3f04878db_o(1)

முனிவர் சாபம் பெற்ற பெருமாளின் துவார பாலகர்களான ஜெய விஜயர்களே இரண்யனும் இரண்யகசிபுவும். இந்தப் பெயர்களில்தான் அவர்கள் நரசிம்மாவதாரத்தில் தோன்றினார்கள். விஷ்ணுவின் ராமாவதாரத்தில் அவர்கள் ராவணனும் கும்பகர்ணனுமாய்ப் பிறந்தார்கள். அவர்களே கிருஷ்ணாவதாரத்தில் தந்த வக்த்ரனும் சிசுபாலனாகவும் பிறந்தார்கள் என்கிறது பாகவதம்.

விஷ்ணு, கணத்தில் தோன்றி அருள்பாலித்தது நரசிம்ம அவதாரத்தில்தான். அதனால் ஆண்டாளும் நரசிம்மருக்கு என்றே ஒரு பாசுரம் பண்ணி இருக்கிறாள். “மாலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்” எனத் தொடங்கும் பாடல் அது. “இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிளவாய் முன் கீண்டாய் குடந்தை கிடந்த என் கோவே” என்கிறது பெரியாழ்வார் பாசுரம்.

பசியால் அழும் குழந்தை குரல் கேட்டு, போட்டது போட்டபடி பதறிக்கொண்டு ஓடி வரும் தாயைப் போன்ற அன்புள்ளம் கொண்ட தயாபரன் ஸ்ரீ நரசிம்மன். தன் பக்தன் பிரகல்லாதன் என்ற குழந்தையைப் பாடாய்ப் படுத்தும் இரண்யனை வதம் செய்யத் திருவுளம் கொண்டான் எம்பெருமான்.

`நாராயணாய’ என்று சொல்லாதே `இரண்யாய` என்று சொல்லி உயிர் பிழைத்துப் போ என்கிறான் இரண்யன் பிரகல்லாதனிடம். பிரகல்லாதன் அதனை மறுக்கிறான். எங்கே உன் நாராயணன் என இரணியன் கோபத்துடன் கேட்க, என் ஐயன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று விஷ்ணுவின் விசுவரூபத்தைப் புரிய வைக்க முயலுகிறான் பிரகல்லாதன். பக்தனின் இந்த வார்த்தையைக் கேட்டுத் துணுக்குற்றது விஷ்ணுதான். வாயு வேகம் மனோ வேகம் என்பார்கள். எந்தத் திக்கை நோக்கி அந்தக் குழந்தை கை காட்டும் என்பது தெரியாது. பக்தன் வாக்கைக் காப்பதற்காகத் தூணிலும் துரும்பிலும் வியாபித்தான் எம்பெருமான்.

வெடித்துச் சிதறிய தூண்
 

இங்கே இருப்பானா உன் நாராயணன் என்றபடியே ஒரு தூணைச் சுட்டிக்காட்டிக் கேட்டான் இரண்யன். அப்போது தூண் பிளக்கவில்லை. மீண்டும் உச்சகட்ட கோபத்துடன் கேட்டான் இந்தத் தூணில் இருப்பானா உன் நாராயணன்? என்று தன் கதையால் தொட்டுக் கேட்டபோதும் தூண் பிளக்கவில்லை. ஆம் என்று பிரகல்லாதன் தலை ஆட்டிய கணம், வெடித்துப் பிளந்தது தூண். எட்டுக் கைகள், இரண்டு கால்கள், கோபமுற்ற சிங்க முகம் ஆகியவற்றுடன் தோன்றினான் நாராயணன். உலகம் கிடுகிடுத்தது. வானம் இடி மின்னலுடன் மழை பொழிந்தது. சூறாவளி சுழன்று வீசியது.

.............................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 12:51 pm

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  ECareuvASgmrRBvOLyo0+10246736_643167109109759_7254971219151291453_n

மணிவண்ணன் மாலை

பெருமாளுக்குத் துளசி மாலை விசேஷம் என்பார்கள். தாயார் அவருக்கு இட்டு மகிழ்ந்த மாலைகள் ஏராளம். மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, சம்பங்கிப்பூ, முல்லைப்பூ, இருவாட்சிப்பூ என சூடிக் கொடுத்த மாலை உட்பட அவை பலவகைப்படும். ஆனால் பெருமாள் தானே விரும்பிப் போட்டுக்கொண்ட மாலை குடல் மாலை. இரணியனின் நீண்ட குடல் அது.

`மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய` என்று ஆண்டாள் கூறியது போல வீரத்தின் பொருளான எம்பெருமான், இரண்யனின் குடலை உருவி மாலையாகச் சூட்டிக்கொண்டான். அது அந்தி நேரம். அவதாரம் எடுத்ததோ அஹோபிலம் மலைக் காடு. அங்கே அரக்கன் இரணியனை மாய்த்த எம்பெருமான் ஹூங்காரம் எழுப்பினான்.

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Ltn7qniBTYmqvIUbGIcN+tn2114naras

அன்புப் பார்வை


பிறகு எம்பெருமான் பார்வை பிரகல்லாதனை நோக்கித் திரும்பியது. பார்வையில் உஷ்ணம் தணிந்து, குளுமை பரவியது. தாய்ப் பாசம் மீதுற பிரகல்லாதன் அருகே செல்ல விழைந்தான் எம்பெருமான். சுற்றி இருந்த தேவாதிதேவர்களும் லட்சுமி தேவியும் அவரது உக்கிர உருவைக் கண்டு நடுநடுங்கினார்கள்.

பிரகல்லாதனை நோக்கித் திரும்பிய அவரது பார்வையில் கனிவு ததும்பியது. பிரகல்லாதனும் நரசிம்மரின் அன்புப் பார்வைக்கு இணையான பார்வை கொண்டு நோக்க, பக்தனும் பரந்தாமனும் பரஸ்பரம் கட்டுண்டார்கள். விஷ்ணுவின் குறுகிய கால அவதாரம் குன்றின் விளக்காய் ஒளிர்கிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 12:55 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

உகரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிமம் பீஷணம்
பதரம் மிருத்ய மிருதயம் நமாம்யஹம் ||

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக