புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயை பற்றிய தத்துவக் கதைகள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
![மாயை பற்றிய தத்துவக் கதைகள் - Page 3 AojoAMsRIiKrU5hSGnfV+agTOvgEK](https://www.filepicker.io/api/file/aojoAMsRIiKrU5hSGnfV+agTOvgEK.jpg)
கே.வி. குணசேகரம்
![மாயை பற்றிய தத்துவக் கதைகள் - Page 3 AojoAMsRIiKrU5hSGnfV+agTOvgEK](https://www.filepicker.io/api/file/aojoAMsRIiKrU5hSGnfV+agTOvgEK.jpg)
மாயையும் பிரம்மமும் முறையே, ஓடும் பாம்பையும், சலனமற்றுக்கிடக்கும் பாம்பையும் ஒக்கும். இயங்கும் சக்தி மாயையாகும்; நிலையான சக்தி பிரம்மம். இவ்வாறு மாயையைப் பற்றி இராமகிருஷ்ணபரமகம்சர் கூறியுள்ளார். “மாயை போலியானது, உண்மையற்றது, ஏமாற்றுவது” என்று இருக்கு வேதம் கூறுகின்றது. “பல்வேறு வகைப்பட்ட தோற்றங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் கொண்டது மாயை” என்று அதர்வண வேதம் கூறுகிறது. உபநிடதங்களும் மாயையைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன; “பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணம் மாயை” என்று சுவேதாஸ்வர உபநிடதம் கூறுகின்றது. உலகப் படைப்புக்கு மாயை முதற்காரணமாகவும், சக்தி துணைக்காரணமாகவும், சிவன் நிமிர்த்த காரணமாகவும் இருக்கின்றான்” எனப் புராணங்கள் கூறுகின்றன. “மா” என்றால் தோன்றல். “யா” என்றால் ஒடுங்கல் என்று மாயைக்குப் பொருள் சொல்லப்படுகின்றது. ஆன்மாவும் மாயையும் சேர்ந்தால் எப்பொழுதும் துன்பமே உண்டாகும். இதனால் தான் பிறப்புக்கள் உண்டாகின்றன. ஆன்மாவும் பிரம்மமும் சேர்ந்தால் பேரின்பம் உண்டாகும். இதனால் பிறப்பற்ற நிலை உண்டாகும்.
எப்பொருள் மீதாவது ஆசையுள்ளவன் மாயையால் பீடிக்கப்பட்டவனாவான். உதாரணமாகப் பணத்தின் மீது ஆசை; உணவின் மீது ஆசை; பெண்ணின் மீது ஆசை. இவ்வாசை உள்ளவர்கள் எல்லோரும் மாயையின் வசப்பட்டவர்கள் என்று வியாசமுனிவர் கூறியுள்ளார். மாயை இரு வகைப்படும். உலகை உயிர்ப்பிப்பதும் மாயை தான்; உலகை துன்பப்படுத்துவதும் மாயை தான். உலக உய்விக்கும் மாயையை “வித்தை” என்றும், உலகைத் துன்பப்படுத்தும் மாயையை அவித்தை என்றும் கூறப்படுகிறது. ஈஸ்வரனிடம் வித்தை, அவித்தை என்ற இரு மாயைகளும் உள்ளன. வித்தியா மாயை உயிர்களை இறைவனோடு சேர்த்துவைக்கும். அவித்தியா மாயை உயிர்களுக்குப் போகங்களைக் கொடுத்து அவைகளை இறைவனை விட்டு நீங்கச் செய்யும். மாயை தான் பிரம்மத்தைக் காணச்செய்கின்றது. மாயை இல்லாவிட்டால் உலகம் இயங்காது;. உயிர்களால் இறைவனின் மகிமைகளை அறிந்து கொள்ள முடியாது. பிரம்மஞானம், பரமானந்தம், பேரின்பம், முத்தி முதலியவைகளெல்லாம் மாயையின் மூலமே உயிர்களுக்குக் கிடைக்கின்றன. இவ்வாறு இந்து சாஸ்த்திரநூல்கள் கூறுகின்றன. அப்படியான வல்லமை பொருந்திய மாயையின் குணங்களைப் பற்றிய தத்துவங்களை இந்நூலில் கதைகளாக எழுதியுள்ளேன்.
எப்பொருள் மீதாவது ஆசையுள்ளவன் மாயையால் பீடிக்கப்பட்டவனாவான். உதாரணமாகப் பணத்தின் மீது ஆசை; உணவின் மீது ஆசை; பெண்ணின் மீது ஆசை. இவ்வாசை உள்ளவர்கள் எல்லோரும் மாயையின் வசப்பட்டவர்கள் என்று வியாசமுனிவர் கூறியுள்ளார். மாயை இரு வகைப்படும். உலகை உயிர்ப்பிப்பதும் மாயை தான்; உலகை துன்பப்படுத்துவதும் மாயை தான். உலக உய்விக்கும் மாயையை “வித்தை” என்றும், உலகைத் துன்பப்படுத்தும் மாயையை அவித்தை என்றும் கூறப்படுகிறது. ஈஸ்வரனிடம் வித்தை, அவித்தை என்ற இரு மாயைகளும் உள்ளன. வித்தியா மாயை உயிர்களை இறைவனோடு சேர்த்துவைக்கும். அவித்தியா மாயை உயிர்களுக்குப் போகங்களைக் கொடுத்து அவைகளை இறைவனை விட்டு நீங்கச் செய்யும். மாயை தான் பிரம்மத்தைக் காணச்செய்கின்றது. மாயை இல்லாவிட்டால் உலகம் இயங்காது;. உயிர்களால் இறைவனின் மகிமைகளை அறிந்து கொள்ள முடியாது. பிரம்மஞானம், பரமானந்தம், பேரின்பம், முத்தி முதலியவைகளெல்லாம் மாயையின் மூலமே உயிர்களுக்குக் கிடைக்கின்றன. இவ்வாறு இந்து சாஸ்த்திரநூல்கள் கூறுகின்றன. அப்படியான வல்லமை பொருந்திய மாயையின் குணங்களைப் பற்றிய தத்துவங்களை இந்நூலில் கதைகளாக எழுதியுள்ளேன்.
கே.வி. குணசேகரம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாயை பற்றிய தத்துவக் கதைகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“இந்த வகையில் நான் சோதிடத்தைப் பற்றியும் உனக்குக் கூறுதல் வேண்டும். சோதிடம் உண்மையானது. ஆனால் மாயையின் வசப்பட்டது. மாயையின் வசப்பட்ட ஆன்மாவுக்கு அது பயனளிக்காத நம்பிக்கையாக வாழ்நாள் பூராகவும் இருக்கும்”. “மன்னா, நீ திருகோண நட்சத்திரத்தில் பிறந்தவன். உனது ராசி மகரம். இப்பொழுது உனக்கு அட்டமத்துச் சனி நீங்கியுள்ளது. ஆசைகொள்ளாது நீதியாக வாழ்ந்து தர்மம் செய்பவனைக் கிரகங்கள் பெரிதாக வருத்தாது. நீ அட்டமத்துச் சனி நடந்த காலத்திலும் போர்களில் வெற்றியடைந்தாய். அதற்குக் காரணம் நீ தர்மமான முறையில் நடந்து கொண்டதுதான்”. “சென்ற மாதம் அட்டமத்துச் சனி நீங்கிவிட்டதென்று நீ மகிழ்ச்சியடைய முடியாது. ஏனெனில் வியாழபகவான் இன்னும் மூன்று மாத காலத்திற்கு ஜென்மத்திலேயே இருப்பார். இது நல்லதல்ல. கிரகங்கள் மாறுவது போல வக்கிரமடைவதுமுண்டு. வக்கிரமடைதல் என்பது திரும்பவும் இருந்த இடத்திற்கு வருதல். வியாழன் இரண்டாம் இடத்திற்கு வந்து இரண்டு மாத காலத்தின் பின் சனிபகவான் வக்கிரமடைந்து மீண்டும் ஆறு மாதகாலத்திற்கு அட்டமத்திற்கு வருகிறார். இதனால் மீண்டும் உனக்கு அட்டமத்துச் சனியால் துன்பம் உண்டாகும்”. “அதன் பின் இராகுபகவான் பதினொராம் இடத்திற்கும், கேதுபகவான் ஐந்தாம் இடத்திற்கும் வந்து ஒருவருட காலம் இருப்பார். இக்காலமும் உனக்கு நல்லதல்ல. இதனால் அட்டமத்துச்சனி விலகியபோதும் ஏனைய கிரகங்களால் துன்பமுண்டு”.
“நவக்கிரகங்கள் யாவும் ஒருவருக்கு நன்மை செய்வதற்காகவோ, தீமை செய்வதற்காகவோ ஒன்றுபட்டதில்லை. ஒரு கிரகம் நன்மை செய்யும் போது மறு கிரகங்கள் தீடைசெய்யும். இல்லாவிட்டால் தடைகளைத் தரும். அதனால் மனிதனுக்குக் கிரகங்களால் நன்மைகளும் தீமைகளும் அடிக்கடி வரும். கடவுள் பக்தியுள்ளவர்களைக் கிரகங்களால் வருத்த முடியுமே தவிரக் கெடுக்க முடியாது. மனிதர்கள் கிரகங்கள் நல்ல இடத்தில் சஞ்சரிக்கும் போது தமக்கு நல்லவை நடைபெறும் என்ற மாயைக்குட்படாது தர்மமான முறையில் வாழ்வதன் மூலமே நன்மைகளைப் பெறலாமென நம்பவேண்டும்”. “மன்னா, மனம் கட்டுப்படாது அலையும் தன்மை கொண்டது. எனினும் அதைக் கட்டுப்படுத்துவதற்குப் பயிற்சியும் வைராக்கியமும் உதவும். மனதை அடக்காதவன் இறைவனை அடையமாட்டான். மனதை அடக்கி இறைவனை அடைய முயல்பவனே இறைவனை அடைவான். குணங்களான மாயையை நீக்க முடியாது. யார் இறைவனைச் சரணடைகிறார்களோ அவர்கள் இந்தக் குணங்களாளான மாயையை நீக்குவார்கள்”
“மன்னா, மரணகாலத்தில் தனது குலதெய்வங்களை நினைத்துக்கொண்டு உடலைத்துறந்து யார் போகிறானோ அவன் அக்குல தெய்வத்தை அடைவான். அதுபோல இறுதிக்காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறானோ, எப்பொழுதும் அப்பொருளை விரும்புபவனாகிய அவன் அதையே அடைவான். அதனால் சர்வ காலமும் இறைவனை நினைத்துக்கொண்டே வாழ்பவன்; மனத்தையும் புத்தியையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்வதால் தான் இறைவனை அடைகிறான்”. “சுவாமி, பற்றுக்களால் நான் தினமும் துன்பப்பட்டுக்கொண்டே இருந்தேன். எனது மனைவியை விட்டுப் பிரியவே முடியவில்லை. அவள் எனது பலவீனத்தைப் பயன்படுத்தி என்னைத் தனது விருப்பிற்கேற்ப நடத்துவதாக நாட்டு மக்கள் எந்நாளும் குறைகூறுவதாக எனது ஒற்றர்கள் அடிக்கடி கூறுவார்கள். எனது மனைவியின் பேரழகு என்னை ஒரு போதும் சிந்திக்கவிடுவதில்லை. அவளது கண்களைக் கண்டால் நான் மெய்மறந்துவிடுவேன். அவள் என்னை அணைத்தால் நான் இவ் உலகையே மறந்துவிடுவேன். என்னை இறுக அணைத்து முத்தமிட்டாளானால் நான் என்னையே இழந்துவிடுவேன். அதன் பின் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியாது. இதனால் செய்யக்கூடாத பல தீமைகளைச் செய்துவிட்டேன். அவளின் மேல் ஏற்பட்ட மோகத்தால் நீதி தவறிவிட்டேன். இப்போது அவற்றை எண்ணிப் பார்க்கையில் வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இத்தீமைகளுக்கெல்லாம் பரிகாரம் தேடவேண்டும்” என்றான் மன்னன்.
“மன்னா, கவலை கொள்ளாதே. செய்தவை தவறு என்று உணர்ந்து கொள்பவன் இறைவனை நேசிக்கத் தொடங்குகிறான். மன்னா, முற்றும் உணர்ந்தவனை, அனைத்தையும் ஆளுபவனை, அணுவிலும் நுண்மையானவனை, அனைத்தையும், தாங்குபவனை சிந்தனைக்கெட்டாத வடிவுடையோனை, கதிரவனைப் போன்று ஒளிர்பவனை, அஞ்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை, பக்தியோடும், உறுதியான மனத்தோடும். யோகபலத்தோடும் பிரார்த்திப்பவன் இறைவனின் அம்சங்களைப் பெற்றவனாவான். அவனைப் பற்றுக்கள் அணுகாது. மன்னா, பரிபக்குவ நிலையை அடைவது எப்படியென்று உனக்கு உபதேசித்துள்ளேன். அதன்படி நடந்து ஆத்ம ஈடேற்றம் பெறுவாயாக”. என்று வாழ்த்தினார் நமசிவாயகம் சுவாமியார்.
“சுவாமி, வேட்டையாடக் காட்டுக்கு வரும்போதெல்லாம் தங்களைச் சந்தித்து உரையாடுவேன். அதில் மிகுந்த அவசரமிருக்கும். வேட்டையாடுவதை இடையில் விட்டுவிட்டு நாட்டுக்குத் திரும்பிவிடுவேன். இம்முறை தங்களுடன் ஆற அமர இருந்து உரையாடியமையால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை துன்பகரமானது; நிலையில்லாதது என்பதை புரிந்து கொண்டேன். காமவசப்பட்டமையால் அக்காமத்தைத் தீர்க்க முயன்றேனே தவிர நாட்டைப் பற்றிய நினைவு எனக்கு வரவில்லை. துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டுத் துயரமடைந்தேன். ஞானிகளின் உபதேசங்களையும் கேட்காது அலட்சியப்படுத்தினேன். இறந்தவர்களுக்காகத் துன்பப்பட்டேன். ஆன்மாவுக்குரிய உடலில் இளமையும் யௌவனமும் நிலைத்திருக்கும் என்று நினைத்தேன். வாழ்க்கையில் பேரின்பத்தைத் தருவது அழகிய பெண்களின் மொழியும், உடலும் என்று நினைத்தேன். இல்லாதவற்றிற்கு இருப்பு உண்டென்று நம்பினேன். இப்பொழுது தான் உண்மையான நிலையை அறிந்து கொண்டேன். நித்தியமானதாய், நாசமற்றதாய், அளப்பரியதாய் இருக்கும் ஆன்மா பெற்ற உடலங்கள் யாவும் அழியும் தன்மை உடையனவென்றும் தெரிந்து கொண்டேன்”.
“ஆன்மா ஒருபோதும் பிறப்பதில்லை, இறப்பதுமில்லை. அது இல்லாதிருந்து பிறகு பிறந்ததல்ல. ஆன்மா பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. உடல் அழியுமிடத்தும் ஆன்மா அழிவதில்லை. அது பழைய உடல்களை விட்டுவிட்டுப் புதிய உடலைத்தேடிக்கொள்ளும் என்பதையும் தெரிந்து கொண்டேன். அதனால் நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக வாழப்போகிறேன். அது எனது ஆன்மஈடேற்றத்திற்கு உதவி புரியும்” என்றான் மன்னன். “நல்லது மன்னா, உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆன்மா என்றும் வதைக்கப்படாதது. ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்தாது உனது கடமைகளைச் செய். யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றாது இருந்ததில்லை. ஏனென்றால் பிரகிருதியில் இருந்து உதித்த குணங்களால் ஒவ்வோர் உயிரும் தன் வயமின்றிக் கர்மம் செய்விக்கப்படுகின்றது என்பதை உணர்ந்து கொண்டாய். இனி நாட்டுக்குத் திரும்பி நல்லாட்சி செய்” என்று வாழ்ந்தினார் நமசிவாய சுவாமியார்.
![மாயை பற்றிய தத்துவக் கதைகள் - Page 3 Eegarai_Bar](https://2img.net/h/eegaraitamil.googlepages.com/Eegarai_Bar.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாயை பற்றிய தத்துவக் கதைகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதையும் கொஞ்சம் படிங்களேன்!
மாயை என்றால் என்ன?
மாயை என்றால் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 279012சரவணன் wrote:"ஸ்வாமி ஜீ, எல்லாம் மாயை என்கிறார்களே, மாயை என்றால் என்ன?"
"நல்ல கேள்வி, மாயையை வார்தைகளால் விளக்க முடியாது, எனினும் வேதங்களும் உபநிஷத்களும் மாயையை பற்றி விளக்க முயற்சிக்கின்றன.எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஒரு கதை உள்ளது. அதை சொல்கிறேன் கேள்".
"சரி, ஸ்வாமி ஜீ".
"ஒரு முறை அர்ஜுனனும் கண்ணனும் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது,அர்ஜுனனுக்கும் இதே சந்தேகம். அவர் கண்ணனிடம், கண்ணா மாயை மாயை என்கிறார்களே அது என்ன என்று எனக்கு சொல்லக்கூடாதா? என்று கேட்க,சொல்கிறேன். எனக்கு தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல, அர்ஜுனனும் அருகில் ஆறு இருக்கும் இடத்துக்கு வேகமாக ஓடி,ஆற்றில் ஓடுகின்ற நீரை ஒரு சொம்பு மொண்டு நிமிர்ந்து பார்க்கும் போது அங்கு ஒரு அழகிய பெண் ஒருத்தியை பார்த்து, அவள் மேல் ஆசை கொண்டு, அவளிடம் பேசி, பழகி, காதலித்து, அவள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு பிறகு குழந்தைகள் பல பெற்று, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களுக்கு திருமணம் முடித்து, அந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் பிறந்து ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வர எல்லோரும் ஆற்றில் அடித்துக்கொண்டு போக,அர்ஜுனன் இதை நினைத்து அழுதுக்கொண்டு இருக்க, கண்ணன் அவரை கூப்பிட்டு ஏன் தண்ணீர் கொண்டு வரவில்லை என்று கேட்டாராம். இப்பொழுது என்ன நடந்தது என்று கேட்க, இது தான் மாயை என்று கண்ணன் சொன்னாராம்".
"இதுதான் மாயை, இந்த உலகம் நிஜம், உன் உறவுகள் நிஜம், இந்த உலகில் உள்ளது எல்லாம் உனக்கு சொந்தம் என்றும், நீ விரும்பியவை எல்லாம் உனக்கு சொந்தம் ஆக வேண்டும் என்று நினைக்கிறாயே அந்த ஆசைதான் மாயை, எல்லா இடத்திலும் உன் ஆளுமையை செலுத்த நினைக்கும் உன் ஆசை தான் மாயை".
Courtesy: Chandan@isaithamil
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|