புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
59 Posts - 55%
heezulia
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
54 Posts - 55%
heezulia
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10வளமை தரும் கள்ளழகர் ! Poll_m10வளமை தரும் கள்ளழகர் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளமை தரும் கள்ளழகர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 10:49 pm

வளமை தரும் கள்ளழகர் ! VvhpvERfQxQyEeYI8aJf+kallazakar_2390448g

மன்னர் ஆட்சி முடிந்த பின்னும் மதுரையைத் தன் அருளாட்சியில் வைத்திருக்கும் மீனாட்சியம்மனின் சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. மதுரையின் அரசிக்குத் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும்? காலை முதல் மாலை வரை திருக்கல்யாண விருந்தால், மதுரையே விழாக்கோலம் பூண்டு ஆர்ப்பரிக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (1.5.15) திருத்தேரோட்டம் நடைபெறும். விழா தொடங்கிய நாள் முதல் மாசி வீதியெல்லாம் மக்கள் வெள்ளம்தான் என்றாலும், தேரோட்டத்தன்று மாசி வீதியில் பூப்போட்டாலும் கீழே விழாது என்னும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் குவிந்துவிடும்.

அழகர் வாராரு...

மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா நடந்துகொண்டிருக்கும்போதே, அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் தொடங்கிவிடும் என்பது சிறப்பு. இன்று தோளுக்கினியான் திருக்கோலத்தில் அழகர்கோயில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவார் சுந்தரராஜப் பெருமாள்.

சித்ரா பவுர்ணமி தினத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

சிலம்பாறு என்னும் நூபுர கங்கை

108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அழகர் கோயில், மதுரை மாவட்டம் அழகர் மலை மீது அமைந்திருக்கிறது. இந்த மலை, திருமாலிருஞ் சோலை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு ‘நூபுர கங்கை’ என்னும் புனித தீர்த்தம் உள்ளது. மகாவிஷ்ணு உலகை அளப்பதற்காகத் தன் திருவடிகளைத் தூக்கியபோது, அந்தத் திருவடியைக் கழுவி பிரம்மன் பூஜை செய்தார். அவ்வாறு கழுவியபோது, விஷ்ணுவின் கால் சிலம்பில் இருந்து கசிந்த நீர்த்துளிகள் அழகர் மலை மீது விழுந்து, புனித தீர்த்தமானது. கால்சிலம்புக்கு ‘நூபுரம்’ என்ற பெயரும் உண்டென்பதால், இந்த ஆறு சிலம்பாறு என்றும், நூபுர கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

வளமை தரும் கள்ளழகர் ! VgyieKuRRtONjYOdi6Fw+kallazakar1_2390450g

மண்டூக விமோசனம்

பெருமாள் பக்தரான சுதபஸ் என்ற முனிவர் இந்தச் சிற்றாற்றின் கரையில் அமர்ந்து, விஷ்ணுவை நினைத்து தவமிருந்தார். அப்போது அவரைக் காண துர்வாச முனிவர் அங்கு வர, பெருமாள் நினைவில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவரோ அதைக் கவனிக்கவில்லை.

வழக்கம் போல் கோபமடைந்த துர்வாச முனிவர் சுதபஸ் முனிவரைப் பார்த்து, “தவளையைப் (மண்டூகம்) போல கிடக்கும் நீ மண்டூகமாகவே மாறிப்போ” என்று சாபமிட்டார். தவளையாக மாறிவிட்ட சுதபஸ், “சுவாமி... என் பிழையைப் பொறுத்து சாப விமோசனம் தந்தருள வேண்டும்” என்றார்.

மனமிறங்கிய துர்வாசர், “வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர் கோயிலில் இருந்து ஒரு நாள் ஆற்றுக்குப் பெருமாள் வருவார். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்” என்றார்.

தன் பக்தனான மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காகவே அழகர் கோயிலில் இருந்து சித்ரா பவுர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்.

அழகரின் மதுரை வருகை குறித்து இன்னொரு கதை சொல்லப்படுகிறது. மதுரையில் அரசாளும் தன் தங்கை மீனாட்சிக்கும், சிவபெருமானுக்கும் (சுந்தரேஸ்வரர்) திருமணத்தை நடத்தி வைக்கவே அழகர் மதுரை வருகிறார்.

இடையில் பக்தர்களின் வரவேற்பை ஏற்று அருள் பாலித்துவிட்டு வரத் தாமதமாகிவிடுகிறது. முகூர்த்த நேரம் போய்விடக் கூடாதே என்று அவர் இல்லாமலேயே திருமணம் நடந்துவிடுகிறது. கோபமடைந்த அழகர், வைகை ஆற்றில் இறங்கி கோபத்தைத் தணித்துவிட்டு, கல்யாணத்துக்குப் போகாமல் மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிவிடுவதாகக் கூறுகிறார்கள்.

ஆனால், வரலாற்று ரீதியாக வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. அழகர் கோயில் திருவிழா வேறு, மீனாட்சியம்மன் கோயில் திருவிழா வேறு. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் சைவ வைணவ ஒற்றுமைக்காக இவ்விருவிழாக்களும் ஒன்றாக்கப்பட்டனவா.

அதுவரையில் கள்ளழகர் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில்தான் ஆற்றில் இறங்கினார். அதேபோல மீனாட்சித் திருக்கல்யாணமும், தேரோட்டமும் மாசி மாதம்தான் நடைபெற்றன. மாசி மாதம் அறுவடைக் காலம் என்பதால், மக்களுக்கு ஓய்வில்லாத வேலை இருக்கும். எனவே விவசாய வேலைகள் குறைவாக உள்ள சித்திரை மாதத்துக்கு மாசித் திருவிழாவை மாற்றினாராம் மன்னர்.

மதுரையின் அடையாளமாகவும் வளமையின் அடையாளமாகவும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் காலம்தோறும் நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி அன்று அழகர் உடுத்தும் பட்டுடையின் நிறம் கொண்டே ஆண்டின் வளமையைக் குறிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட திருவிழா இது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக