புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 30, 2015 6:54 am

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கவிஞர் கண்ணதாசன் :


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2015 7:04 am

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 103459460 பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 3838410834
-
இக்கவிதையில்,
’ஆண்டவன் என்றொருவன் வெளியில் இல்லை;
நம் அனுபவங்களில்தான் அவன் வாழ்கிறான்’
என்றுரைக்கும் கவியரசரின் தீர்க்க தரிசனம்
நம்மை வியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்துகிறது ...
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 30, 2015 7:42 am

நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Apr 30, 2015 8:14 am

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 3838410834 பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 3838410834



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 8:37 am

நன்று பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 103459460

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 30, 2015 4:40 pm

கவியரசர் கவியரசர்



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Tபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Hபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Iபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Rபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 30, 2015 4:41 pm

அழகானதொரு பதிவு ரமணீயன் சார்



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Tபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Hபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Iபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Rபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 4:49 pm

அருமையான பகிர்வு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 01, 2015 11:20 am

Aathira wrote:கவியரசர் கவியரசர்
மேற்கோள் செய்த பதிவு: 1134046

அவரை பற்றி நினைக்கையிலேயே ,மனதில் எவ்வளவு வேறுபட்ட எண்ணங்கள் .இப்பிடியும் ஒரு அபூர்வ
பிறவியா ? என்ன பாபம் செய்தார் தமிழ்நாட்டில் பிறந்து .
UK /US இல் பிறந்து இருந்தால் அவர் இருக்கும் இடமே வேறு .
அவர் படித்த படிப்பு என்ன ?
அவர் வடித்த கவிதைகள் என்ன ?
அவர் கை படாத தொடாத விஷயங்கள் எதுவுமே இல்லையே .
ஆன்மிகம் , காதல் ,இலக்கியம் , அரசியல் , மத வேறுபாடு பாராமை ,
அதிசய பிறவியம்மா அவர் .
பேசிக்கொண்டே இருக்கலாம்
எழுதிக்கொண்டே இருக்கலாம் இவரைப் பற்றி .

ரமணியன்  .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக