புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
63 Posts - 40%
heezulia
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
314 Posts - 50%
heezulia
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
21 Posts - 3%
prajai
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புத்திசாலி நரி Poll_c10புத்திசாலி நரி Poll_m10புத்திசாலி நரி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி நரி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 6:59 pm


வயதான நரி ஒன்று காட்டில் வசித்து வந்தது. அதற்கு முன்போல ஓடியாடி இரைதேட முடியவில்லை. சிறிது ஓடினாலே மூச்சு வாங்கியது. எனவே நிம்மதியாக பசியாற முடியாமல் தவித்து வந்தது.

அப்போது அது ஒரு புலியைக் கண்டது. கொழுத்த மான் ஒன்றை வேட்டையாடி புலி புசித்துக் கொண்டிருந்தது.

புலி தின்றதுபோக மிச்சத்தை உண்டு பசியாறுவதற்காக காத்திருந்தது நரி. திடீரென அதற்கு ஒரு யோசனை தோன்றியது.

‘புலி நல்ல இளமையாக இருக்கிறது. நன்கு வேட்டையாடி பசியாறு கிறது. இதனுடன் நாம் சேர்ந்து கொண்டால் நமக்கு தினமும் நல்ல விருந்து கிடைக்கும். ஆனால் பக்கத்தில் போனாலே ஒரேயடியில் நம்மை கொன்று விடுமே. இதனை வேறுவழியில்தான் நம் வழிக்கு கொண்டு வர வேண்டும்’ என எண்ணியது.

அதற்கு ஒரு தந்திரத்தை கையாள முடிவு செய்தது. உடனே, மான் இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்த புலியின் அருகே சென்றது.

‘ஏய், புலியே! எனக்கும் இறைச்சியில் பங்கு கொடு. இல்லாவிட்டால் நான் உன்னை கற்சிலையாக மாற்றிவிடுவேன். அதோ பார் எனக்கு இரை தர மறுத்த யானை ஒன்று கல்லாக மாறி நிற்பதை...’ என்ற நரி, பக்கத்தில் யானைவடிவில் இருந்த பாறையை காட்டி புலியை பயமுறுத்தியது.

இதைக் கேட்ட புலிக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘நீ நிஜமாகவே விலங்குகளை கல்லாக மாற்றிவிடுவாயா?’ என்றது புலி.

‘ஆமாம், உனக்கு நம்பிக்கை
இல்லாவிட்டால் என்னுடன் வா, மற்ற எல்லா விலங்குகளும் என்னைக் கண்டு அஞ்சுவதை நீயே பார்க்கலாம்’ என்றது நரி.

புலி நரியுடன் சென்றது.

புலி வருவதைக் கண்ட மற்ற மிருகங்கள் பயந்து ஓடின. ஆனால் புலியோ, நரியைப் பார்த்துதான் மற்ற மிருகங்கள் அஞ்சுவதாக நினைத்துக் கொண்டது.

இப்போது நரி பேசியது, ‘பார்த்தாயா, என் பலத்தை, நீ என்னோடு விருந்தை பகிர்ந்து கொள்வாயென்றால் உன்னை விட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால் நீ கல்லாக மாற்றப்படுவாய்’ என்றது.

மற்ற விலங்குகள் பயந்து ஓடியதையும், நரியின் கிலியூட்டும் பேச்சையும் கண்டு அஞ்சியது புலி. ‘பலமான நரியை நாம் பகைத்துக் கொள்ள வேண்டாம்’ என எண்ணியது.

உடனே அது, நரியுடன் உணவை பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவித்தது.

மான் இறைச்சியை இரண்டும் தின்று பசியாறின.

அத்துடன் ‘இன்னும் சில மாதங்களுக்கு நீ என்னுடன் உணவை பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்...’ என்ற நரி, யானை வடிவ பாறையைக் காட்டியது.

புலியும் பயத்துடன் நரிக்கு தினமும் உணவு தர சம்மதித்து தலையாட்டியது.

வயதான நரியோ, புலியின் தயவில் நிம்மதியாக பசியாறி வாழ்வைக் கழித்தது.



புத்திசாலி நரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Apr 30, 2015 1:18 pm

மாமா அங்கள், என்னை நரியாக்கி இப்படி ஒரு கதையை தந்துவிட்டார் எங்கள் மாமா அங்கள். எங்க மாமா
அங்களுக்கு தெரியும், புலி வயசானும் புத்திசாலி தான்னு. சரி தானே மாமா அங்கள்?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 2:12 pm

புத்திசாலி நரி 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக