புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி மறப்பது - Page 2 Poll_c10எப்படி மறப்பது - Page 2 Poll_m10எப்படி மறப்பது - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
எப்படி மறப்பது - Page 2 Poll_c10எப்படி மறப்பது - Page 2 Poll_m10எப்படி மறப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
எப்படி மறப்பது - Page 2 Poll_c10எப்படி மறப்பது - Page 2 Poll_m10எப்படி மறப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி மறப்பது


   
   

Page 2 of 2 Previous  1, 2

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 29, 2015 4:48 pm

First topic message reminder :

எப்படி மறப்பது
                                           =============
பிரிவொன்றும் வந்ததும்
பாதித்த நிமிடங்களை நினைக்கையில்
பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது
கண்ணீர் துளியையும் ,அவளையும்
மறக்க நினைத்த எனக்கு
ஒன்று  மட்டும்
         புரியவில்லை
அவளால் உயிர்ப்பித்த காதலை
எப்படி மறப்பது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2015 4:01 pm

எங்கிருந்தாலும் வாழ்க - னு
பாட வேண்டியதுதான்...!!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon May 04, 2015 1:41 pm

ayyasamy ram wrote:எங்கிருந்தாலும் வாழ்க - னு
பாட வேண்டியதுதான்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1134519
இப்ப அப்டி தான் பாடிட்டு இருக்கிறேன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon May 04, 2015 1:45 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
மாணிக்கம் நடேசன் wrote:காதலியை மறந்தாலும்,
அவளது அந்த அற்புத
காதலை
மறக்க முடியவில்லை.
காதலுக்கு
அத்துனை
வலிமையா?
மேற்கோள் செய்த பதிவு: 1134153
அவளை மறப்பதை விட
அவளால் ஏற்படும்
காதலையும் காயத்தையும்
மறப்பது கடினம்

அவளும் காதலித்து இருந்தால்......மறப்பது கடினம்.............உன்னை நினைக்கவே நினைக்கதவளுக்காக ,
உன் நினைவுகள், உன் எதிர்காலம் , உன் சுற்றங்கள், உன் சந்தோஷம் என எல்லாமும் ஏன் இழக்க  வேண்டும் என்பதே என் கேள்வி சரவணன் புன்னகை   .............உன்னுடையது என்று இல்லாததை தொலத்திருக்கிறாய் என்று புரிந்து கொண்டாலே போறும்............மனம் தேறிவிடும்..............மேலும் இப்போ கவிதை வருகிறதே அந்த தாக்கத்தால்............அது உங்களுக்கு பலன் தானே?......உங்களின் உள்ளே இருந்த திறமை இப்போ வெளியே வந்திருக்கே?......அதற்கு சந்தோஷப்படலாமே ! புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1134336
அம்மா நன்றி உங்களின் வார்த்தைகளை கேட்கும் போது அவளை மறக்கணும்னு நினைப்பேன் but சில          
சமயத்துல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2015 1:55 pm

mbalasaravanan

இப்ப அப்டி தான் பாடிட்டு இருக்கிறேன்

, "எப்படி மறப்பது "என்று நினைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ,
இந்த திரி மேலும் மேலும் நினைவை கூட்டிடும் என நான் நினைப்பதால் ,
நீங்கள் விரும்பினால் ,இந்த திரியை பூட்டிடலாமா .

கவிதையின் தரத்தில் குறையொன்றுமில்லை .
உங்கள் உடல் நலனில் ஈகரைக்கு ,அக்கறை உள்ளதால் இந்த கேள்வி .
தவறாக நினைக்கவேண்டாம் , சரவணன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 04, 2015 2:41 pm

T.N.Balasubramanian wrote:mbalasaravanan

இப்ப அப்டி தான் பாடிட்டு இருக்கிறேன்

, "எப்படி மறப்பது "என்று நினைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ,
இந்த திரி மேலும் மேலும் நினைவை கூட்டிடும் என நான் நினைப்பதால் ,
நீங்கள் விரும்பினால் ,இந்த திரியை பூட்டிடலாமா .

கவிதையின் தரத்தில்   குறையொன்றுமில்லை .
உங்கள் உடல் நலனில் ஈகரைக்கு ,அக்கறை உள்ளதால் இந்த கேள்வி .
தவறாக நினைக்கவேண்டாம் , சரவணன்

ரமணியன்  

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல் 

இன்னும் நிறைய இருக்கிறது சரவணன். இல்லாத ஒரு விஷயத்தை நினைத்து இருக்கும் நாளை தொலைத்து விட வேண்டாம். எதிர்வரும் காலம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நினைவில் கொண்டாலே போதும்... இன்றைய நாள் சிறக்கும்.

என்னை பொறுத்தவரை நம்மை, நம் மனதை பாதிக்கும் விஷயங்களை கழிவுகள் என்றே சொல்லுவேன். கழிவுகளை எவ்வளவு விரைவாக அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக அப்புறப்படுத்தி விடவேண்டும். இல்லையன்றால் தேங்கும் கழிவுகள் என்னாகும் என்று நான் சொல்லித்தெரிவதில்லை என்றே நினைக்கிறேன்.



எப்படி மறப்பது - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎப்படி மறப்பது - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எப்படி மறப்பது - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக