புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
91 Posts - 61%
heezulia
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
viyasan
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
283 Posts - 45%
heezulia
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
19 Posts - 3%
prajai
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 6:49 pm

உறவு - சிறுகதை 201504281450411016_Relationship_SECVPFஅம்மாவை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து வீட்டுக்கும், வாசலுக்குமாக நடையாய் நடந்தாள் அமுதா. கணவன் கலையரசன் வருகைக்காகத்தான் இத்தனை எதிர்பார்ப்பு. வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடுபவன் இன்னும் வராதது அமுதாவுக்கு தவிப்பை அதிகமாக்கியது. கவலையோடு கதவில் சாய்ந்தாள். சிறிது நேரத்துக்கு பின் வாசலில் அரவம் கேட்கவே கவனத்தை கலைத்தாள்.

கலைய ரசனுடன் அவனுடைய தம்பியும் வந்திருந்தான். இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு, டிபன் தயார் செய்து முடிப்பதற்குள் இரவு எட்டு மணியாகிவிட்டது. அவன் தம்பி சாப்பிட்டுவிட்டு கிளம்பியதும், பேச நினைத்த விஷயத்துக்கு நேரம் கிடைக்காமல் அதுவரையில் தவித்து கொண்டிருந்தவள் கணவன் அருகில் அமர்ந்து பேச்சை தொடங்கினாள்.

‘‘என்னங்க! அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. போய் பார்த்துட்டு வந்தேன். நீங்க வந்ததும் உங்களுக்கு சமைச்சு வைச்சிட்டு அம்மாவை உடன் இருந்து கவனிக்கலாம்னு நினைத்தேன். உங்க தம்பி வந்ததால எதுவும் கேட்க முடியலை. நேரமும் ஆயிடுச்சு’’ என்றாள்.

‘‘அமுதா! உங்க அம்மா வயசானவங்க தானே! அடிக்கடி உடம்புக்கு முடியாமல்தான் ஆகும். அதுக்கு தக்கபடி அப்பப்ப வைத்தியம் பார்த்துக்க வேண்டியதுதான். அதான் உன் தம்பி இருக்கான்லே. அவன் கூட இருந்து பார்த்துப்பான். நீ ஏன் மனசை போட்டு குழப்பிக்கிற. பேசாமல் தூங்கு. நாளைக்கு போய் பார்த்துக் கலாம்’’என்றவன் நித்திரையில் மூழ்க தொடங்கினான்.

‘தானுண்டு, தன் காரியமுண்டு! என்று தன்னைச்சுற்றி சிறிய வட்டம்போட்டுக்கொண்டு அக்கம் பக்கம் பாராது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் தன் கணவன் நல்லவனா, இல்லை கெட்டவனா?’ என்று புரியாத குழப்பத்துடன் தூங்க சென்றாள்.

மறுநாள் காலையில் மனக்கவலைகளோடு அன்றாட வீட்டுவேலைகளும் சேர்ந்து கொள்ள எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்குள் ஒன்பது மணி ஆகிவிட்டது.

‘‘என்னங்க! நான் ஆஸ்பத்திரிக்கு போறேன். ஆபீசுல லீவு சொல்லிட்டு நீங்களும் சீக்கிரமா வந்திடுங்க. அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க. தம்பி சின்ன பையன்.. அவனுக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது!’’ என்றாள்.

அவசரமாக பைகளில் தனது மாற்றுத் துணிகளை திணித்துக்கொண்டே ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்துக்கொண்டிருந்த மனைவியை படபடப்புடன் குறுக்கிட்டு தடுத்தான்.

‘‘அநாவசியமா அலட்டிக்காதே அமுதா! உங்க அம்மாவுக்கு குணமாயிடும். நான் உன்னை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் விட்டுட்டு அவங்களையும் பார்த்து பேசிட்டு ஆபீஸ் போறேன். ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே. தம்பியும், அவன் மனைவியும் ஒரு கல்யாணத்துக்கு வெளியூர் போறாங்களாம். அம்மாவை இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொன்னான். அதனால நீ உங்க அம்மாவை பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துடு’’ என்றான்.

வெடுக்கென ஆவேசத்தோடு நிமிர்ந்தாள் அமுதா. அவன் குணம் அப்படித்தான் என்றாலும் அம்மா உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது இப்படியா நடந்து கொள்வது? என்று கொந்தளித்தாள். விழிகளில் வழிந்த நீரை துடைத்தவாறே பைக்கில் ஏறினாள்.

சம்பிரதாயத்துக்கு ஆஸ்பத்திரியில் இருந்த அத்தையை பார்த்துவிட்டு நலம் விசாரித்த கலையரசன் அவசரமாக அலுவலகம் புறப்பட்டான்.

‘‘ஏங்க! அம்மா டிஸ்சார்ஜ் ஆகுறது வரைக்கும் நான் ஆஸ்பத்திரியில் இருந்து அவங்களை கவனிச்சுக்குறேன். உங்க அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிடுங்க’’ என்றாள்.

‘‘உன் தம்பி இருக்கிறப்ப நீ ஏன் கவலைப்படுற’’ என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் பேசிய அவன் அம்மாவிடம் விஷயத்தை சொன்னான். அதை கேட்டவர், உடனே போனை அமுதாவிடம் கொடுக்க சொன்னார். அமுதாவும் விரக்தியில் போனை வாங்கி பேசினாள்.

‘‘அமுதா! உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கா. நீ கவலைப்படாதே. நான் உடனே கிளம்பி வந்திடுறேன். நாம இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து உங்க அம்மாவை கவனிச்சிப்போம்’’ என்ற அத்தையின் பேச்சு அமுதாவை ஆசுவாசப்படுத்தியது. அத்தைக்கு மன முருக நன்றி சொன்னாள்.

தினத்தந்தி



உறவு - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 6:53 pm

ஒரு பெண்ணிற்குத்தான் தெரியும், பெண்ணின் மன வலி.. நல்ல கதை...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 28, 2015 10:45 pm

சரியான நேரத்தில் புரிதல், மனதிற்கு மிக ஆறுதலான விஷயம். உறவு - சிறுகதை 3838410834



உறவு - சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறவு - சிறுகதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறவு - சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 29, 2015 5:55 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 8:27 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக