புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
7 Posts - 58%
heezulia
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈச்சங்குலை...!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Apr 28, 2015 9:06 am

இயல்பு…!!
*
பறவையின் இயல்பு
உயரப் பறத்தல்.
*
எந்தவொன்றிற்கும் இருக்கிறது
கால இடைளெி.
*
தனி,பொது,ரகசியமென
மூன்றாலானது வாழ்க்கை.
*


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 01, 2015 8:18 am

ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 18, 2015 10:04 am

காத்திருப்பு…!!
*
முயற்சி செய்கிறார்கள் எல்லோரும்
மனஉளைச்சலிலிருந்து விடுதலை.
*
காத்திருக்கிறோம் எப்பொழுதும்
காத்திருப்பதில்லை நேரம்
*
யார் அமர வைக்கிறார்களோ?
அவர்களே இறக்கி விடுகிறார்கள்.
*
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 12:55 pm

அருமை துறைவன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 1:12 pm

M.Jagadeesan wrote:ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1134114

ஈச்சங்குலை ---
திரு துறைவனின் தொடர்பதிவு , திரி .

இரு வரிகளில் இருக்கும்
இதயத்தை தொடும் திரி .

ஈச்சங்குலையை காண்கையில்
சிறிது சிறிதாக இருக்கும் ஈச்சம் பழங்கள்
அது போன்று சிறுசிறு கவிதை வரிகள் .
ஈச்சம் பழம் போன்று இனிக்கும் வரிகள் .

இது எந்தன் கணிப்பு அல்லது திணிப்பு .
துறைவன் உரைப்பதே தித்திக்கும் இனிப்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 18, 2015 4:01 pm

தங்களின் பாராட்டுக்கு என் உள்ளம் களிப்பு.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed May 27, 2015 9:06 am

பார்வை…!!
*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*
விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.
*


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu May 28, 2015 2:30 am

தங்களின் கவிதைகளும், ரமணியன் அவர்களின் விமர்சனமும் மிக அருமை. தமிழுக்கும் அமுதென்று பேர். ஈச்சங்குலை...!! 3838410834 ஈச்சங்குலை...!! 103459460 ஈச்சங்குலை...!! 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 1:12 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1134114

ஈச்சங்குலை ---
திரு துறைவனின் தொடர்பதிவு , திரி .

இரு வரிகளில் இருக்கும்
இதயத்தை தொடும் திரி .

ஈச்சங்குலையை காண்கையில்
சிறிது சிறிதாக இருக்கும் ஈச்சங்  காய்கள்
அது போன்று சிறுசிறு கவிதை வரிகள் .
ஈச்சம்  பிஞ்சு போன்று இனிக்கும் வரிகள் .

இது எந்தன் கணிப்பு அல்லது திணிப்பு .
துறைவன் உரைப்பதே தித்திக்கும் இனிப்பு .

ரமணியன்
ஈச்சம் பிஞ்சு இனிக்காது துவர்க்கும்...ஈச்சம் பழம் தான் இனிக்கும்... மண்டையில் அடி   . எங்க சொல்லுங்க.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 1:21 pm

சரவணன் wrote:ஈச்சம் பிஞ்சு இனிக்காது துவர்க்கும்...ஈச்சம் பழம் தான் இனிக்கும்... மண்டையில் அடி   . எங்க சொல்லுங்க.
சரோ அது மரத்துலேர்ந்து பிஞ்சு வாயில விழுந்தா இனிக்கும் ஆக ஈச்சம் பிஞ்சு இனிக்கும்

அவுங்க ரெண்டு பேருமே பழுத்த பழம் அதுனால எப்படி இருந்தாலும் இனிப்பாகத்தான் இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈச்சங்குலை...!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக