புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 8:10 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் வேலை வேண்டும்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
BE (EC) முடித்திருக்கும் பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும். எங்கு சென்று யாரை அல்லது எந்த நிறுவனத்தை அணுக வேண்டும்? குறிப்பாக ஆஸ்திரேலியா வில் கிடைக்க.....
மேலும் இது சம்மந்தமான விவரங்களை நம் உறவுகள் யாருக்கேனும் தெரிந்திருந்தால் உதவுங்கள் ப்ளீஸ்...!
மேலும் இது சம்மந்தமான விவரங்களை நம் உறவுகள் யாருக்கேனும் தெரிந்திருந்தால் உதவுங்கள் ப்ளீஸ்...!
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1133675விமந்தனி wrote:mbalasaravanan wrote:ஒரு சிறு யோசனை அவர்களை ஏதேனும் MNC கம்பனியில் சேர சொல்லுங்கள் 1 வருடத்திற்குள் போக வாய்ப்புகள் இருக்கிறது அது தான் பாதுகாப்பானதும் கூட .
நல்ல யோசனை சரவணன். இதைத்தான் நானும் அவளுக்கு முதலில் சொன்னேன். மறுபடியும் (ஸ்ட்ராங்கா) சொல்றேன். ஆலோசனைக்கு நன்றி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவம் இல்லாமல் வேலை கிடைப்பது மிக கடினம்.
அதற்கு பதில் மேல் படிப்பிற்காக சென்று படித்துவிட்டு அப்படியே வேலை தேடுவது எளிது.
அதற்கு பதில் மேல் படிப்பிற்காக சென்று படித்துவிட்டு அப்படியே வேலை தேடுவது எளிது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1133719ராஜா wrote:சரியாக சொன்னீர்கள் ஐயா , இதுபோன்ற நாடுகளில் Migrate ஆகியிருக்கிற இந்தியர்களில் இது போல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்கள் யாரெண்டு பார்த்தால் பெரும்பாலும் சீக்கியர்களாக தான் இருக்கும் இல்லையென்றால் கேரளகாரனாக இருக்கும். ஏனென்றால் இவர்களுக்கு தான் அரசாங்கம். இவர்கள் வைத்தது தான் தூதரக சட்டங்கள் . அதனால் ஓவராக ஆட்டம் போடுவார்கள் அப்பப்ப வாங்கி கட்டிகொள்வார்கள்.T.N.Balasubramanian wrote:நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
ரமணியன்
பஞ்சாபீஸ் --சீக்கியர்கள் என சொல்ல நினைத்து பொதுவாக எழுதினேன் .நியுசிலாந்து ,
ஆஸ்திரேலியாவில் இவர்கள் ஆதிக்கம் அதிகம் .
கேரளாக்காரர்கள் அரபு நாடுகளிலும் , வட இந்தியாவில் ,தொழிலக கட்டுமானப் பணிகளில்
ஈடுபட்டுள்ளவர்களும் அதிகம் ஆட்டம் போடுவார்கள் . மைல்கல் வேலைகளின் முக்கிய தருணங்களில் ,
கழுத்தை அறுத்துவிடுவார்கள் .
தமிழர்கள் பாவம் எல்லா இடத்திலும் வேலை செய்து , அடியும் வாங்கி வருவர் .
எந்தன் வடஇந்திய மேலதிகாரி , சிறப்பு வேலைகள் வரும் போது , " கதா ஜெயிச காம் கர்நேக்கே லியே ,
ச்சார் ,பாஞ்ச் மதராசிக்கோ பி டாலோ யார் " மாடு மாதிரி மாங்கு மாங்கு என வேலை செய்ய 4 /5 மதராசி
களையும் சேர்த்துக்கொள் " என்பார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1133743யினியவன் wrote:இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவம் இல்லாமல் வேலை கிடைப்பது மிக கடினம்.
அதற்கு பதில் மேல் படிப்பிற்காக சென்று படித்துவிட்டு அப்படியே வேலை தேடுவது எளிது.
ஆம் ,யினியவன், எனது மகனும் அப்பிடிதான் செய்தார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:ஆம் ,யினியவன், எனது மகனும் அப்பிடிதான் செய்தார் .
ரமணியன்
இதுதான் சிறந்த வழி அய்யா.
அய்யா கரன்ட் அபேர்ஸ் படிக்க கரண்ட்டு கம்பெனில சேர்ந்துட்டீங்க சரியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
yiniyavan wrote:அய்யா கரன்ட் அபேர்ஸ் படிக்க கரண்ட்டு கம்பெனில சேர்ந்துட்டீங்க சரியா புன்னகை
சரி இல்லை என்பதே சரியானது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அவள் அண்ணாவும் மேற்படிப்புக்காக ஸ்டுடென்ட் விசா வில் வந்து படித்துக்கொண்டே வேலை பார்க்க சொல்லுகிறான். ஆனால், அதீத செலவின் காரணமாக அதில் இவளுக்கு உடன்பாடு இல்லை.T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133676விமந்தனி wrote:இது வேறயா...? நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு நினைவிற்கு வந்தது. நல்ல நேரத்தில் நினைவு படுத்தினீர்கள். மிக்க நன்றி.krishnaamma wrote:ஆஸ்திரேலியா.....இந்தியர்களுக்கு பாதுகாப்பானதா விமந்தனி?..'ரேசிசம்' நிறைய இருக்கும் இடம் என்று சொல்லறாங்களே !
ஆஸ்திரேலியா என்று குறிப்பாக கேட்டதற்கு காரணம், அங்கே தான் அவளது அண்ணன் (பெரியப்பா பிள்ளை) செட்டில் ஆகியிருக்கிறான். அதனால் தான்.
நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
உங்கள் பெரியப்பா பிள்ளை என்ன சொல்லுகிறார் .? அவருக்கு நம்மை விட அதிக அக்கறை இருக்குமே !
எனது உறவினர்கள் 3 குடும்பங்கள் 20 ----10 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து கொண்டு சுகமாக
இருக்கிறார்கள் .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இருங்க... இருங்க... இப்படி சொல்லிட்டு, சொல்லிட்டு ஜூட் விட்டுட்டா, நாங்க எங்கேன்னு வந்து தேடறதாம்....?சரவணன் wrote:ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
ஆகையினால் இந்த வெளிநாட்டு கனவை எல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு நடவு செய்ய கந்துக்கோங்கோ....
நீங்க சொன்னா மாதிரியே நடவு நட கத்துக்கறோம்.... ஆங்...! கேக்க மறந்துட்டேன்.... அதுக்கு ஸ்பெஷல் கோர்ஸ் ஏதாவது / எங்காவது நடத்தறாங்களா...? சொன்னா இன்னும் வசதியா இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
உங்கள் பெரியப்பா பிள்ளை என்ன சொல்லுகிறார் .? அவருக்கு நம்மை விட அதிக அக்கறை இருக்குமே !
எனது உறவினர்கள் 3 குடும்பங்கள் 20 ----10 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து கொண்டு சுகமாக
இருக்கிறார்கள் .
ரமணியன்
நீங்கள் சொல்வதும் சரிதான் ஐயா, என் மச்சினர் பசங்க எல்லாம் அங்கு தான் செட்டில் ஆகி இருக்கா
என்றாலும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கணும் என்று சொல்வார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவம் இல்லாமல் வேலை கிடைப்பது மிக கடினம்.
அதற்கு பதில் மேல் படிப்பிற்காக சென்று படித்துவிட்டு அப்படியே வேலை தேடுவது எளிது.
நிஜம் என் மச்சினர் பையனும் இப்படி செய்தான், பிறகு அங்கேயே வளர்ந்த எங்களவா பெண்ணை கல்யாணமும் செய்து கொண்டு செட்டில் ஆகிட்டான்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம்!!!
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
» வேலை வாங்கித் தருவதாக மோசடி வெளிநாட்டில் 20 பேர் தவிப்பு
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
» தூக்கம் விற்ற காசுகள்(கவிதையுடன் வீடியோ) - வெளிநாட்டில் வேலை செய்யும் நபர்களுக்காக
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
» வேலை வாங்கித் தருவதாக மோசடி வெளிநாட்டில் 20 பேர் தவிப்பு
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
» தூக்கம் விற்ற காசுகள்(கவிதையுடன் வீடியோ) - வெளிநாட்டில் வேலை செய்யும் நபர்களுக்காக
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|