புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
Page 1 of 1 •
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
ஆமதாபாத் : ஒரு வழக்கில் தவறான முடிவை எடுத்ததற்காக, குஜராத் ஐகோர்ட் தனக்கு தானே 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துக் கொண்டுள்ளது. கீழ்க்கோர்ட் நீதிபதி டிஸ்மிஸ் தொடர்பான இந்த பரபரப்பான வழக்கில், ஐகோர்ட் சுயபரிசோதனை செய்து கொண்டது நீதித்துறையில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக முக்கியமான வழக்கில் குற்றவாளியை, சரிவர விசாரிக்காமல், நீதித்துறை முறைகளை கடைபிடிக்காமல் ஜாமீன் வழங்கியதாக நீதிபதி பதக் மீது குற்றம்சாட்டப்பட்டு, 1999ல் அவர் பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். நீதித்துறை ரீதியாக அவர் மீது இரு விசாரணை நடத்தப்பட் டது. நீதிபதிகள் சேத்னா, திரிவேதி ஆகியோர் கொண்ட ஒழுங்கு முறை குழு முதலில் பதக்கை விசாரித்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரை செய்தது. நீதிபதிகள் நந்தி, ஷா ஆகியோர் அடங்கிய இன்னொரு ஒழுங்கு முறை கமிட்டி அமைக் கப்பட்டு, அதில் விசாரணை நடந்தது. 2003ல் அமைக் கப்பட்ட இந்த குழு, பதக் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை என்று கூறியது.
இப்படி இரு கமிட்டிகளின் முரண்பாடான பரிந்துரைகளால் ஒரு முடிவுக்கு வர முடியாத ஐகோர்ட், எல்லா நீதிபதிகளையும் அழைத்து, இந்த விவகாரம் பற்றி ஆராய்ந்தது. நந்தி, ஷா ஆகியோர் அடங்கிய குழு தந்த பரிந்துரையை எல்லா நீதிபதிகளும் ஏற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரித்து,பரிந்துரை செய்ய நீதிபதி சேத்னாவிடமே ஒப்படைக்கவும் இந்த நீதிபதிகள்முடிவு செய்தனர். இதன் படி சேத்னாவிடம் 2006ல் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. "பதக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. இதனால், அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யலாம்' என்று நீதிபதி சேத்னா பரிந்துரை செய் ததை அடுத்து, பதக் , பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை ஆட்சேபித்து, ஐகோர்ட் டில் அப்பீல் செய்தார் பதக். தலைமை நீதிபதி ராதாகிருஷ் ணன், நீதிபதி தவே ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடந்தது. நீதிபதி பதக் மீண்டும் உடனே பணியில் சேர்க்க வேண் டும் என்று தீர்ப்பு அளிக்கப் பட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: நீதிபதி சேத்னா அளித்த பரிந்துரையில், எந்த வித ஆதாரங்களும் காட்டப்படவில்லை. அதுபோல, மீண்டும் அவரை விசாரணை செய்ய நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தபோது, அதை பதக் எதிர்த்துள்ளார். "ஒரு தலைப்பட்சமாக சேத்னா செயல்படுகிறார்; வேறு ஒரு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும்' என்று அவர் கூறியதை ஏற்காதது சரியல்ல. பதக் விஷயத்தில் எந்த ஒரு ஆதாரங்களையும் சரிவர விசாரிக்கவில்லை. மேலும், நீதிபதிகள் சில சமயங்களில் தவறான முடிவுக்கு வந்து விடுகின்றனர். அப்படித்தான் பதக் விஷயத்தில் நடந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்படுகிறது; அவர், உடனே பணியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். நீதிபதி சேத்னாவை பொறுத்தவரை, ஏற்கனவே மனதில் முடிவு செய்திருந்ததை தீர்ப்பாக அறிவித்தது, நீதித்துறையில் கடைபிடிக்க வேண்டிய பாரம்பரிய முறைகளை மீறிய செயல் என்று கருத வேண்டியுள்ளது. இப்படி தவறான முடிவுக்கு வந்ததால், ஐகோர்ட் தனக்கு தானே அபராதம் விதித்துக் கொள்கிறது. அபராதமாக 15 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மிக முக்கியமான வழக்கில் குற்றவாளியை, சரிவர விசாரிக்காமல், நீதித்துறை முறைகளை கடைபிடிக்காமல் ஜாமீன் வழங்கியதாக நீதிபதி பதக் மீது குற்றம்சாட்டப்பட்டு, 1999ல் அவர் பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். நீதித்துறை ரீதியாக அவர் மீது இரு விசாரணை நடத்தப்பட் டது. நீதிபதிகள் சேத்னா, திரிவேதி ஆகியோர் கொண்ட ஒழுங்கு முறை குழு முதலில் பதக்கை விசாரித்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரை செய்தது. நீதிபதிகள் நந்தி, ஷா ஆகியோர் அடங்கிய இன்னொரு ஒழுங்கு முறை கமிட்டி அமைக் கப்பட்டு, அதில் விசாரணை நடந்தது. 2003ல் அமைக் கப்பட்ட இந்த குழு, பதக் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை என்று கூறியது.
இப்படி இரு கமிட்டிகளின் முரண்பாடான பரிந்துரைகளால் ஒரு முடிவுக்கு வர முடியாத ஐகோர்ட், எல்லா நீதிபதிகளையும் அழைத்து, இந்த விவகாரம் பற்றி ஆராய்ந்தது. நந்தி, ஷா ஆகியோர் அடங்கிய குழு தந்த பரிந்துரையை எல்லா நீதிபதிகளும் ஏற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரித்து,பரிந்துரை செய்ய நீதிபதி சேத்னாவிடமே ஒப்படைக்கவும் இந்த நீதிபதிகள்முடிவு செய்தனர். இதன் படி சேத்னாவிடம் 2006ல் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. "பதக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. இதனால், அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யலாம்' என்று நீதிபதி சேத்னா பரிந்துரை செய் ததை அடுத்து, பதக் , பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை ஆட்சேபித்து, ஐகோர்ட் டில் அப்பீல் செய்தார் பதக். தலைமை நீதிபதி ராதாகிருஷ் ணன், நீதிபதி தவே ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடந்தது. நீதிபதி பதக் மீண்டும் உடனே பணியில் சேர்க்க வேண் டும் என்று தீர்ப்பு அளிக்கப் பட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: நீதிபதி சேத்னா அளித்த பரிந்துரையில், எந்த வித ஆதாரங்களும் காட்டப்படவில்லை. அதுபோல, மீண்டும் அவரை விசாரணை செய்ய நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தபோது, அதை பதக் எதிர்த்துள்ளார். "ஒரு தலைப்பட்சமாக சேத்னா செயல்படுகிறார்; வேறு ஒரு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும்' என்று அவர் கூறியதை ஏற்காதது சரியல்ல. பதக் விஷயத்தில் எந்த ஒரு ஆதாரங்களையும் சரிவர விசாரிக்கவில்லை. மேலும், நீதிபதிகள் சில சமயங்களில் தவறான முடிவுக்கு வந்து விடுகின்றனர். அப்படித்தான் பதக் விஷயத்தில் நடந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்படுகிறது; அவர், உடனே பணியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். நீதிபதி சேத்னாவை பொறுத்தவரை, ஏற்கனவே மனதில் முடிவு செய்திருந்ததை தீர்ப்பாக அறிவித்தது, நீதித்துறையில் கடைபிடிக்க வேண்டிய பாரம்பரிய முறைகளை மீறிய செயல் என்று கருத வேண்டியுள்ளது. இப்படி தவறான முடிவுக்கு வந்ததால், ஐகோர்ட் தனக்கு தானே அபராதம் விதித்துக் கொள்கிறது. அபராதமாக 15 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Similar topics
» சென்னையில் ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்ற சொகுசுக் கார்: அபராதம் விதித்த போலீஸார்
» செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு
» 12 ரூபாய் எடுத்த வங்கிக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி
» வீட்டுக்கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்த பெண்: ரூ.19 லட்சம் அபராதம் விதித்த அரசு!
» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
» செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு
» 12 ரூபாய் எடுத்த வங்கிக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி
» வீட்டுக்கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்த பெண்: ரூ.19 லட்சம் அபராதம் விதித்த அரசு!
» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|