புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய்..!! - Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 9:30 am

அவளின்
உடலியல் செயல் பற்றி
வெளிப்படையாக பேசுவதை,
அருவருப்பாகவும்
அவமானமாகவும்
இன்னும் பார்க்கிறது
கூன் விழுந்த வளர்ந்த சமூகம்..!!

தீட்டுப் பட்டவள் அவளென
சாமி அறையிலிருந்து
சமையலறை வரை
செல்லக்கூடாது,
ஊறுகாயைத் தொடக்கூடாது,
என்று தள்ளி ஒதுக்கி
சீரழிக்கிறது அறிவாளி சமூகம்..!!

சமுதாய பூச்சாண்டிகளே
பயம் காட்டியது போதும்..!!
அவளைச் சுற்றி கட்டப்படும்
கட்டுக்கதைகளும்,
கற்பனைகளும்
பெண்ணை இன்னும்
புண்ணாய் ஆக்குகின்றன.!!

அகத்தின் செயலுக்கு
புறத்தில் குறை கூறும்
இந்த சமூகத்தின்
குருட்டு கண்களுக்கு
விளக்கெண்ணெய் விட்டு
வெளிச்சம் தரவேண்டும்..!!

தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!

ஒரு பெண்
தான் பூப்பெய்தும்போதே
அவளுக்கு
அளிக்கப்படும் முதல்
அறிவுரை,
அப்பாவிடம் கூட
மாதவிடாய் பற்றி
பேசக்கூடாது என்பதே...!!

பேசக் கூடாத
விசயமல்ல
மாதவிடாய்..!!
பெண்களின் உலகத்தை
ஒவ்வொரு ஆண்களும்
புரிந்துகொள்ள வேண்டிய
கடமை இருக்கிறது..!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 27, 2015 2:21 pm

கவிதை இயற்றுவதில்
ரொம்ப தூரம்
முன்னேறி  விட்டீர்கள் ,மனோ !

வாழ்த்துக்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 2:24 pm

T.N.Balasubramanian wrote:கவிதை இயற்றுவதில்
ரொம்ப தூரம்
முன்னேறி  விட்டீர்கள் ,மனோ !

வாழ்த்துக்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133268


மிக்க நன்றி ரமணியன் சார்.....அனுபவம் வாய்ந்த உங்களின் பாராட்டு என்னால் சுமக்க முடியுமா தெரியவில்லை ... மாதவிடாய்..!! - Mano Red 1571444738

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Apr 27, 2015 5:09 pm

நல்ல கவிதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 9:51 pm

மாதவிடாய்..!! - Mano Red 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 9:59 pm

நல்லா இருக்கு மனோ புன்னகை .என்றாலும் ஒன்றை இங்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்................அந்த நாட்களில் ஏற்படும் 'உதிரப்போக்கால்' உடம்பு ஓய்வுக்கு ஏங்கும் அதனால் தனியாக இருக்க சொல்வார்கள் ....மேலும் அதிக கிருமிகள் இருக்கும் என்பதால் தனியாக இருக்க சொல்வார்கள்........புன்னகை ......இப்போ அதெல்லாம் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 11:40 pm

சரியான காரணம் இதுதானே கிருஷ்ணம்மா...ஆனால் இதையும் தாண்டி சமூகம் செயல்படுகிறது ..ஒதுக்குகிறது ..
pls search it by Google
Come and see blood on my skirt

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 27, 2015 11:51 pm

தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!
அருமையான வரிகள். ஆனாலும் மனோ... அந்த காலம் போல இப்போதெல்லாம், நீங்க ஆதங்கப்படுகிற அளவுக்கெல்லாம் பெண்களை யாரும் ஒதுக்கி வைப்பதில்லை. அதுவுமில்லாமல் ஓய்வு அவசியம் தேவை என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. மேலும் இன்றைய கால கட்டத்தில் சிறு பெண்களுக்கே ஓய்வெடுக்கவும் நேரமில்லை.




மாதவிடாய்..!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாதவிடாய்..!! - Mano Red L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாதவிடாய்..!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 11:53 pm

Mano Red wrote:சரியான காரணம் இதுதானே கிருஷ்ணம்மா...ஆனால் இதையும் தாண்டி சமூகம் செயல்படுகிறது ..ஒதுக்குகிறது ..
pls search it by Google
Come and see blood on my skirt
மேற்கோள் செய்த பதிவு: 1133348

ம்... நிஜம் தான் சோகம் ................. அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 12:47 pm

மாத விடாய் - தீட்டல்ல
எனினும் தள்ளித்தான் வைக்கிறோம்
அன்று முதல் இன்று வரை!!

ஓய்வு தேவைதான்
ஒப்புக் கொள்ளலாம்,
அதுவும் வீட்டின் ஒரு ஓரத்தில்
எனும்போதுதான்,
உதிரப்போக்கின் வலியைவிட
கூடுதல் வலி மனதிற்கு!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக