புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
1 Post - 25%
viyasan
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
21 Posts - 4%
prajai
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_m10கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 24 Apr 2015 - 14:14

புதுடெல்லி

அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியலாம் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்து நேற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசாணை
கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்று அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2006–ம் ஆண்டில் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை
இதற்கிடையே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை 207 பேருக்கு ஆலயங்களில் பூஜை செய்யும் பயிற்சியை அளித்து, அவர்களை நியமனத்துக்கு தயாராக வைத்தது. சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையால் இந்த 207 பேரை கோவில்களில் அரசால் நியமிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்த வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

தீர்ப்பு ஒத்திவைப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் 15 நாட்களுக்குள் எழுத்து வடிவிலான வாதங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, நேற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
=
தினத்தந்தி

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Fri 24 Apr 2015 - 15:36

கொஞ்சம் சிக்கலான விஷயம். கடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள், பரப்புகிறவன் காட்டுமிராண்டி என சொல்லும் திராவிட கட்சிகள் தொடர்ந்த வழக்கு.

கலைஞருக்கு குளிர் உடம்பு அவ்வப்போது சூடு தேவைப்படுகிறது யாராவது அடித்துக்கொள்ளவில்லை என்றால் வருத்தப்படுவார் இந்த 207 நபர்களுக்கு பயிற்சி கொடுக்க செய்ததும் அவரே. இப்போது கோர்ட் கேஸ் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் இருக்கிறது.. அந்த 207 நபர்களும் ஏற்கனவே தெரிந்த வேறு வேலை செய்யாமல் அர்ச்சகர் வேலைக்காக காத்திருக்கின்றனர் பல வருடங்களாக.....

அவருக்கோ நம்பிக்கை கிடையாது அப்படியென்றால் அர்ச்சகர் வேலை செய்து கடவுளை எதற்கு வளர்க்க வேண்டும். வம்புதான்.

சிதம்பரம் கோவில் தீக்ஷதர்கள் உயிரை கொடுத்து முகலாயரிடமிருந்து கோவிலை காப்பாற்றி வந்தவர்கள், அவர்களிடமிருந்து அந்த உரிமையை பிரிக்க வேண்டும். அறிவாலயம் கலைஞருக்கு எவ்வளவு சொந்தமோ அந்த அளவு தில்லை தீக்ஷதர்களுக்கு. இது போல பல சிவன் கோவில்களின் மேல் அவருக்கு ஏன் துவேஷம் ஐயங்கார்களை போல்.

அவர் பெருமாள் கோவில்களிலும் இந்த வேலை செய்தால் சரி. செய்ய மாட்டார். பெருமாள் அவருக்கு பிடிக்கும், கோவிலுக்கு போய் பரிவட்டம் கட்டிக்கொள்வார். ராமானுஜர் பற்றி கதை எழுதுவார்,ஆனால் சிவன் புரியவில்லையே .........

பெரும்பாலும் ஆகம பிரதிஷ்டை விதிப்படி கட்டப்பட்ட கோவில்களும் மட்டுமே ஐயர்கள் பூஜை செய்கிறார்கள் மற்ற கோவில்களில் செய்வதில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் ஐயனார் கோவில்களுக்கு பூசாரிகள், காளி கோவில்களுக்கு பூசாரிகள், பேச்சி, மற்றும் பல கிராம தேவதைகளுக்கு பூசாரிகளே. சீர்காழி வடபாதியில் ஒரு மாரியம்மன் கோவில் ரொம்ப பிரசித்தம் பல இயர்களுக்கும் குல தெய்வம் பூஜை செய்பவர் ஐயர் இல்லை. தென்காசி பாபநாசத்திற்கு மேல் முண்டந்துறையில் சொரிமுத்தையனார் கோவில் மிகவும் பிரசித்தம் அங்கும் பூசாரி, பெரிய பாளையத்தம்மன் கோவிலில் பூசாரிகள் ஐயர் இல்லை, மேல்மருவத்தூர், பன்னாரி மாரியம்மன்,திருச்சி வெக்காளியம்மன் இங்கெல்லாம் யார்கள் இல்லை. இந்த கோவில்களும் மற்றும் பல இது போன்ற கோவில்களும் வருமானம் அதிகம் உடைய கோவில்கள், ஆக வருமானம் காரனமேன்றால் இந்த கோவில்களுக்கும் பூசாரி தொந்தரவு வந்திருக்க வேண்டும் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், எல்லாம் சென்றிருக்க வேண்டும் செல்லவில்லை. ஆக குளிர் காய்வது ஒன்றே நோக்கம்.

கவுண்டமணி காமெடி என சொல்லி பக்கத்தில் இருக்கும் நோஞ்சான்களை அடிப்பார் அது போன்ற செய்கையே இவை. சமூகத்தில் சற்று பலமானவர்களுடன் வம்புக்கு போனால் வாங்கி கட்டிக்கொள்ள நேரிடும். பலவீனமானவர்களை அடித்தால், அடி வாங்கியவன் புலம்புவான் அவ்வளவுதான், நமக்கும்ஜெயித்த மாதிரி இருக்கும் மார்தட்டிக்கொள்ளலாம். முதல் ஸ்டேஷனுக்கு ஆளை அனுப்பி வண்டியில் ஏற சொல்லி ஜாக்கிரதையாக ஓட்டுனரை வண்டி ஓட்ட சொல்லி வண்டி நின்ற பின் அதன் முன் படுத்து ஆர்பாட்டம் செய்து " ஓடும் ரயிலை இடை மறித்து அதன் பாதையிலே தலை வைத்து" என பாட்டு எழுதி வாங்கிக்கொண்டவரிடம் நல்ல விஷயங்கள் எதிர்பார்த்தால் தவறு.

ராஜ் நாராயணன் இந்திரா காந்திக்கு ஒன்று சொன்னார் அது " வினாச காலே விபரீத புத்தி "

தமிழ் நாட்டுக்கு இப்போது கலைஞரின் புத்தியால் வினாச காலம்.

சிவம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக