புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
mruthun
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 24, 2015 7:10 am

First topic message reminder :

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - மின்னஞ்சலில் வரும் இவரின் கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதால் தொடர் பதிவாக பதிய விரும்புகிறேன்... உங்களுக்கும் பிடிக்கும். புதுக்கவிதையில் இது புதுமாதிரி....

காதலர் தினம்
=========================================ருத்ரா

சுட்டெரிக்கும் சூரியன் கூட‌
கடலில் முகம் கழுவி
காற்றில் பல் தேய்த்து
பளிச்சென்று காத்திருக்கும்...
எங்கோ ஒதுங்கி இருக்கும்
அந்த மேக மங்கை
தன் முகம் தழுவி
கொடுக்கும் முத்தத்திற்கு
காத்திருக்கும்.
பிப்ரவரி பதினாலு
எனும் காலண்டர் தாள்
நரம்புக்குள்
ஆயிரம் மகரயாழை
நிமிண்டி விடும்.
இது வெள்ளைக்காரனின்
கருப்பு நிழல் என்று
வெறுப்பு கொள்வோரே
உங்கள் செல்லரித்த‌
சுவடிகளைத்தடவிப்பாருங்கள்
அங்கே ஒரு "காந்தர்வ"முறையில்
இளம் உள்ளங்கள்
காதலின் கிலுகிலுப்பைகளை
ஒலித்துக்கொண்டிருப்பது கேட்கும்.
இன்னும்
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
வால் எயிறு ஊறி
சொல் குழறிய மாணிக்கப்பரல்களில்
ஒலித்து ஒலித்து விளையாடும்
ஒளிப்பூக்கள் சிதறும்.
எலும்பு இற்று குருதி வற்றி
இதயத்தின்
ஓட்டைக்கசிவுகளில்
முனகும் துடிப்புகளில்
காலம் உன்னை
துவைத்துக் கசக்கிப்பிழியும்
நாட்களில்
நீ கொளுத்திப்பார்க்கும்
மத்தாப்புக்குச்சிகள் இது தானே!
மனிதா!
மழலை போல
இன்னொரு இனிய‌
தெய்வீக மொழியை உன்னால்
கேட்க முடியுமா?
சமுதாய வளர்ச்சியின்
ஒரு மழலை உருவகம்
இது.
இதைத்தகர்க்கவா
வெறும் சம்ப்ரதாயங்களின்
வெடிமருந்தை
மூட்டை கட்டி
முதுகில் சுமந்து கொண்டிருக்கிறாய்
எதிர்ப்பு என்ற பெயரில்?
வேண்டாம்..ஜாக்கிரதை!
வீணாய் நீ
வெடித்துச்சிதறாதே!
கண்ணாடிச்சிறகுகளில்
சர சரக்கும் தட்டாம்பூச்சிகளே!
உங்கள்
கனவுகளைச்செதுக்கி
கல்வெட்டு ஆக்கிக்கொள்ளுங்கள்.
________________



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:29 pm

இருட்டை மேலும் இருட்டாக்கும்
வினோதமான நட்சத்திரம்
இந்த "செட்டிங்க்" வானத்தில்.

சூபர் ஸ்டார்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:29 pm

வயதுக்கு வருவது வருடங்கள் அல்ல‌
அது ஆணி அடித்து தொங்குவது
வானவில் காலண்டர்.

காதலுக்கு முன்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:29 pm

குகைக்குள் ரயில்.
வெளியே வந்த போது
பயணமே தொலைந்து போனது.

காதலுக்கு பின்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:30 pm

தூங்குவதற்காக படுக்கை.
இது கனவுக்காக மட்டுமே
படுக்கை.

காதலுக்கு முன்னும் பின்னும்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:30 pm

நடப்பும் நினைப்பும்
தலை கீழாய் செய்யும்
யோகாசனம்.

சினிமா



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:30 pm

கானல் நீர்.!
கங்கைகளும் காவிரிகளும்
இன்னும் இங்கு தான்.உற்பத்தி.


ஜனநாயகம்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:30 pm

தமிழ் நாட்டில் எல்லோரும்
இந்தி பேசினால் போதும்
இந்நேரம் இது ஜீரணமாயிருக்கும்.

இலங்கை



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:31 pm

புல்லெல்லாம்
நடுங்கின‌
அந்த "டாங்கியை"ப் பார்த்து.

நத்தை



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:31 pm

கிளை ஒடிந்து ஒடிந்து
நிலவைச் சவைத்து
கொப்புளிக்கிறது

தடாகம்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:31 pm

ஆண்மைக்கு
பெண்மையின் அண்மை வேண்டும்.
பெண்மைக்கு
உண்மையான ஆண்மை வேண்டும்.

ஈர்ப்பு



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக