புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசியச் செய்திகள்
Page 6 of 20 •
Page 6 of 20 • 1 ... 5, 6, 7 ... 13 ... 20
First topic message reminder :
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கும் ஃபாக்ஸ்கான்!
ஆப்பிள் பற்றியும், ஐபோன்கள் பற்றியும் அலசி ஆராய்பவர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தான் ஐபோன் மற்றும் ஆப்பிள் கருவிகளின் முக்கிய உற்பத்தி நிறுவனமாகும். இதுவரை தைவான், சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்த ஃபாக்ஸ்கானின் பார்வை சமீபத்தில் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. வரும் 2020-ம் ஆண்டிற்குள் 10-12 உற்பத்தி ஆலைகளை உருவாக்க ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ள ஃபாக்ஸ்கான், இதன் மூலம் சுமார் 1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மீது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் கவனம் திரும்புவதற்கு இந்தியாவின் வளர்ச்சி மட்டும் காரணம் அல்ல, சீனாவின் பொருளாதார சரிவும் மிக முக்கியக் காரணம்.
முதலில் ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் மகராஷ்டிராவில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கும் ஃபாக்ஸ்கான், அதன் பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் தனது கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. உற்பத்தி ஆலைகள் மட்டுமல்லாமல், தகவல் மையங்கள் மற்றும் சில தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களையும் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் பல்வேறு இடங்களை பார்த்து வருகிறது.
இதற்கிடையே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் வருகையால், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் கருவிகள் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கருவிகளும் உற்பத்தி செய்யப்படும் என்றும், இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான தரம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செவ்வாய்க் கிரகத்திற்குப் பயணம் போகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்காகப் போயிஸ் கம்பெனி மற்றும் ‘ஸ்பேஸ்–எக்ஸ்’ என்னும் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தைத் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் முதல் கட்டமாக 2017- ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் உருவாக்கப்படுகிறது.
இந்தச் சாதனைப் பயணத்திற்காகச் சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை நாசா தேர்வு செய்துள்ளது.
இம்மூவருக்கும் விரைவில் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்வதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்காகப் போயிஸ் கம்பெனி மற்றும் ‘ஸ்பேஸ்–எக்ஸ்’ என்னும் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தைத் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் முதல் கட்டமாக 2017- ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் உருவாக்கப்படுகிறது.
இந்தச் சாதனைப் பயணத்திற்காகச் சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை நாசா தேர்வு செய்துள்ளது.
இம்மூவருக்கும் விரைவில் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்வதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் முடங்கியது: சீனாவின் கைவரிசையா?
வெளிநாட்டின் செயற்கைக் கோள்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்ணில் செலுத்துவதற்காக வணிக நோக்கில் தொடங்கப்பட்டது இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ். இது 1992 -ஆம் ஆண்டு பெங்களுரூவில் ஏற்படுத்தப்பட்டது.
ஆன்ட்ரிக்ஸ், வெள்ளிக்கிழமையன்று 1440 கிலோ எடை கொண்ட 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தது.
இந்நிலையில் இதன் இணையதளம் திடீரெனச் செயல் இழந்து விட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல் இழந்துள்ளதாக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தாலும், சீனாவைச் சேர்ந்த முடக்கர்கள் இந்த இணையதளத்தை முடக்கி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டின் செயற்கைக் கோள்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்ணில் செலுத்துவதற்காக வணிக நோக்கில் தொடங்கப்பட்டது இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ். இது 1992 -ஆம் ஆண்டு பெங்களுரூவில் ஏற்படுத்தப்பட்டது.
ஆன்ட்ரிக்ஸ், வெள்ளிக்கிழமையன்று 1440 கிலோ எடை கொண்ட 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தது.
இந்நிலையில் இதன் இணையதளம் திடீரெனச் செயல் இழந்து விட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல் இழந்துள்ளதாக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தாலும், சீனாவைச் சேர்ந்த முடக்கர்கள் இந்த இணையதளத்தை முடக்கி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல்கள் சிவா .....நன்றி !
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தகவலுக்கு நன்றி
வட இந்தியாவில் கனமழைக்கு 11 பேர் பலி
வட இந்தியாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகினர். பல்வேறு பெரு நகரங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்ராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.
இந்த மாநிலங்களில் பல்வேறு நதிகளில் நீரோட்டம் அபாய அளவை கடந்து செல்கிறது.
மழை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 7 பேரும், ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் பலியாகினர். உத்ராகண்ட் மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியானார்.
போக்குவரத்து பாதிப்பு:
டெல்லியில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.டி.ஓ., விகாஸ் மார்க், சவுத் எக்ஸ்டன்ஷன், கான்பூர், மஹிபால்பூர், ஹரிநகர், ஐஐடி கிராஸிங், நேரு பிளேஸ், யூசுப் சராய் மார்கெட், முன்ரிகா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 147.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வட இந்தியாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகினர். பல்வேறு பெரு நகரங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்ராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.
இந்த மாநிலங்களில் பல்வேறு நதிகளில் நீரோட்டம் அபாய அளவை கடந்து செல்கிறது.
மழை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 7 பேரும், ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் பலியாகினர். உத்ராகண்ட் மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியானார்.
போக்குவரத்து பாதிப்பு:
டெல்லியில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.டி.ஓ., விகாஸ் மார்க், சவுத் எக்ஸ்டன்ஷன், கான்பூர், மஹிபால்பூர், ஹரிநகர், ஐஐடி கிராஸிங், நேரு பிளேஸ், யூசுப் சராய் மார்கெட், முன்ரிகா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 147.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூட்டிய அறைக்குள் 'போர்னோ' பார்ப்பதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதை எப்படி நீதிமன்றம் தடுக்க முடியும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் போர்னோகிராஃபி இணையதளங்களுக்கு (ஆபாசப் பட இணையதளங்கள்) இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாததால் இடைக்கால நிவாரணமாக போர்னோ இணையதளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும், இந்தியாவில் 4 கோடி ஆபாச இணையதளங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, "இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தால் இயலாது. ஏனெனில், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்ப்பது அவரது அடிப்படை உரிமையாகும்.
எனவே, அதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், 18 வயது நிரம்பிய நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. "வயது வந்த நான், பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தைப் பார்க்கக் கூடாது என நீங்கள் கூறுவது அரசியல் சட்டப்பிரிவு 21 (தனிநபர் உரிமை)-யை மீறுவதாகும்" எனக் கூறலாம்.
இதனால், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது" என்றார்.
அதேவேளையில், "ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது அவசியமானதே. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என்றார்.
வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதை எப்படி நீதிமன்றம் தடுக்க முடியும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் போர்னோகிராஃபி இணையதளங்களுக்கு (ஆபாசப் பட இணையதளங்கள்) இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாததால் இடைக்கால நிவாரணமாக போர்னோ இணையதளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும், இந்தியாவில் 4 கோடி ஆபாச இணையதளங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, "இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தால் இயலாது. ஏனெனில், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்ப்பது அவரது அடிப்படை உரிமையாகும்.
எனவே, அதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், 18 வயது நிரம்பிய நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. "வயது வந்த நான், பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தைப் பார்க்கக் கூடாது என நீங்கள் கூறுவது அரசியல் சட்டப்பிரிவு 21 (தனிநபர் உரிமை)-யை மீறுவதாகும்" எனக் கூறலாம்.
இதனால், வயது வந்த நபர் ஒருவர் பூட்டிய அறைக்குள் போர்னோ படத்தை பார்த்தால் அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது" என்றார்.
அதேவேளையில், "ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது அவசியமானதே. இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியர்கள் உணவுக்காக அதிகம் செலவிடுகிறார்கள்
ஓர் இந்தியர் தனது மொத்த செலவில் சராசரியாக 65%-ஐ உணவுக்காக செலவிடுவதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
டயட் அட்லஸ் ஆஃப் இந்தியா (Diet Atlas of India) என்ற பெயரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு தரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்களவைவிட அதிகளவில் உணவு தானியங்களுக்காக செலவு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிராமவாசி, தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 41% உணவு தானியங்களுக்காகவும், 8% பால் பொருட்களுக்காகவும், 19% மற்றவைக்காகவும் செலவிடுகிறார்.
அதேவேளையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர் ஒருவர், தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 25% உணவு தானியங்களுக்காகவும், 9% பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும், 26% மற்ற உணவு வகைகளுக்காகவும் செலவிடுகிறார்.
மேலும் அந்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் பாதிக்கும் அதிகமானோர் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுவோர் அதிகமாக இருக்கின்றனர். அந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 40%-க்கு குறைவானவர்களே அசைவ உணவு உண்கின்றனர் எனத் தெரிகிறது.
ஓர் இந்தியர் தனது மொத்த செலவில் சராசரியாக 65%-ஐ உணவுக்காக செலவிடுவதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
டயட் அட்லஸ் ஆஃப் இந்தியா (Diet Atlas of India) என்ற பெயரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு தரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்களவைவிட அதிகளவில் உணவு தானியங்களுக்காக செலவு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிராமவாசி, தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 41% உணவு தானியங்களுக்காகவும், 8% பால் பொருட்களுக்காகவும், 19% மற்றவைக்காகவும் செலவிடுகிறார்.
அதேவேளையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர் ஒருவர், தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 25% உணவு தானியங்களுக்காகவும், 9% பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும், 26% மற்ற உணவு வகைகளுக்காகவும் செலவிடுகிறார்.
மேலும் அந்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் பாதிக்கும் அதிகமானோர் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுவோர் அதிகமாக இருக்கின்றனர். அந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 40%-க்கு குறைவானவர்களே அசைவ உணவு உண்கின்றனர் எனத் தெரிகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இஸ்ரோ இணையதளத்தில் தகவல்களை அழித்து சதி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று ஊடுருவி தகவல்களை அழித்துள்ளனர். இது சீனாவின் சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட், இங்கிலாந்தின் 5 செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்திய 2 தினங்களில் இந்த விஷமச் செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆன்ட்ரிக்ஸ் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது மர்ம நபர்களின் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரம் இணையதளத்தின் மற்ற பக்கங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து ஆன்ட்ரிக்ஸ் அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட் டுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று ஊடுருவி தகவல்களை அழித்துள்ளனர். இது சீனாவின் சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட், இங்கிலாந்தின் 5 செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்திய 2 தினங்களில் இந்த விஷமச் செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆன்ட்ரிக்ஸ் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது மர்ம நபர்களின் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரம் இணையதளத்தின் மற்ற பக்கங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து ஆன்ட்ரிக்ஸ் அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட் டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அரசு விளம்பரம்: டெல்லிக்கு எதிரான மனு நிராகரிப்பு
டெல்லி மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அரசு வெளியிடும் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். தனிநபர் வழிபாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது.
அரசு விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. இந்த நெறிமுறைகளை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீறுவதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், டெல்லி அரசு, விளம்பரங்களுக்கான தொகையை ரூ.30 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு தீர்வுபெறுவதற்கான வேறு வழிமுறைகள் உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை மீறி தாக்கல் செய்யப்படும் தனிப்பட்ட மனுக்களை ஊக்குவிப்பதில்லை என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அரசு வெளியிடும் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். தனிநபர் வழிபாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது.
அரசு விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. இந்த நெறிமுறைகளை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீறுவதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், டெல்லி அரசு, விளம்பரங்களுக்கான தொகையை ரூ.30 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு தீர்வுபெறுவதற்கான வேறு வழிமுறைகள் உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை மீறி தாக்கல் செய்யப்படும் தனிப்பட்ட மனுக்களை ஊக்குவிப்பதில்லை என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 6 of 20 • 1 ... 5, 6, 7 ... 13 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 20
|
|