புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில், உள்ள ஒரு தேவாலயத்தின் சுவற்றில் இருந்த சிலுவையை அகற்றும் படி, நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் தேவாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
95 சதவிகித முஸ்லிம்கள் வசிக்கும் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் சிலுவையை வைக்கக் கூடாது என்று கூறி அவர்கள் தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்துள்ளனர்.
இந்நிலையில், தேவாலயத்திலிருந்து சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்றியது கிறிஸ்துவர்களை அவமதிக்கும் செயல் என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
“கிறிஸ்தவர்களின் புனித சின்னம் சிலுவை. அதை கட்டாயப்படுத்தி அகற்ற வைப்பது, அவர்களை அவமதிக்கும் செயல்” என அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில், உள்ள ஒரு தேவாலயத்தின் சுவற்றில் இருந்த சிலுவையை அகற்றும் படி, நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் தேவாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
95 சதவிகித முஸ்லிம்கள் வசிக்கும் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் சிலுவையை வைக்கக் கூடாது என்று கூறி அவர்கள் தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்துள்ளனர்.
இந்நிலையில், தேவாலயத்திலிருந்து சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்றியது கிறிஸ்துவர்களை அவமதிக்கும் செயல் என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
“கிறிஸ்தவர்களின் புனித சின்னம் சிலுவை. அதை கட்டாயப்படுத்தி அகற்ற வைப்பது, அவர்களை அவமதிக்கும் செயல்” என அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிலுவையை எடுத்த இடத்திலேயே வைக்க எம்பி உதவ வேண்டும்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றிலிருந்து அகற்றப்பட்ட சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைப்பதற்கு உதவ வேண்டும் என கெராக்கான் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்பிரிவின் தலைவர் டான் கெங் லியாங், மாநில அரசு இவ்விவகாரத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“அஸ்மின் அலி மேலும் தாமதிக்காமல் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும். கடந்த ஆண்டு பிஎஸ்எம் கிறிஸ்துவ பைபில்களை சிலாங்கூர் அரசுத் துறையொன்று பறிமுதல் செய்த விவகாரத்தைப் போன்று இதையும் இழுத்துக் கொண்டே போகக் கூடாது”, என்று டான் கூறினார்.
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றிலிருந்து அகற்றப்பட்ட சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைப்பதற்கு உதவ வேண்டும் என கெராக்கான் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்பிரிவின் தலைவர் டான் கெங் லியாங், மாநில அரசு இவ்விவகாரத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“அஸ்மின் அலி மேலும் தாமதிக்காமல் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும். கடந்த ஆண்டு பிஎஸ்எம் கிறிஸ்துவ பைபில்களை சிலாங்கூர் அரசுத் துறையொன்று பறிமுதல் செய்த விவகாரத்தைப் போன்று இதையும் இழுத்துக் கொண்டே போகக் கூடாது”, என்று டான் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிலுவையை அது இருந்த இடத்திலேயே மீன்டும் வைக்க வேண்டும்
கடந்த ஞாயிற்றுக்கிழை தாமான் மேடான் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிஜே தேவாலயம் அதன் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிலுவையை அகற்றியது. இன்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு அந்த சிலுவையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளது.
வழிபாட்டு தலங்கள் எவ்வித அனுமதியும் இன்றி வாணிபத்திற்கான கட்டடங்களிலிருந்து செயல்படுவதற்கு permit2008 ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவிடம் தெரியப்படித்திருக்க வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான எலிசபெத் வோங் கூறினார்.
” இது போன்ற அரசியல் சார்ந்த தீவிரவாதிகளின் கும்பல் வன்செயல்முறையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலுவையை அது முதலில் இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு நாங்கள் தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளோம்.”, என்று எலிசபெத் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
எலிசபெத் வோங் மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஆவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழை தாமான் மேடான் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிஜே தேவாலயம் அதன் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிலுவையை அகற்றியது. இன்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு அந்த சிலுவையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளது.
வழிபாட்டு தலங்கள் எவ்வித அனுமதியும் இன்றி வாணிபத்திற்கான கட்டடங்களிலிருந்து செயல்படுவதற்கு permit2008 ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவிடம் தெரியப்படித்திருக்க வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான எலிசபெத் வோங் கூறினார்.
” இது போன்ற அரசியல் சார்ந்த தீவிரவாதிகளின் கும்பல் வன்செயல்முறையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலுவையை அது முதலில் இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு நாங்கள் தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளோம்.”, என்று எலிசபெத் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
எலிசபெத் வோங் மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஆவார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
திரும்பவும் அந்தச் சிலுவையை அங்கேயே வைக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும்
போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய பிரதமர் காவல் துறைக்கு பணித்துள்ளார்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய பிரதமர் காவல் துறைக்கு பணித்துள்ளார்.
ஐஜிபி சகோதரருக்கு காவல்துறை சம்மன்!
தாமான் மேடானில் தேவாலயத்தின் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கருக்கு காவல்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அப்துல்லா மலாய் மெயில் பத்திரிக்கைக்கு அளித்துள்ள தகவலில், “இன்று காலை 11 மணியளவில், காவல்துறை என்னை போனில் அழைத்து, தேவாலய ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் தேவாலயம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் என்னை காவல்நிலையம் வரும் படி கூறியுள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று தனது தொழில் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகத்திற்கு தான் செல்லவுள்ளதாகவும் அப்துல்லா தகவல் அளித்துள்ளார்.
“இந்த பிரச்சனை பெரிதாவதற்குக் காரணம் நான் ஐஜிபி-ன் சகோதரர் என்பதால் தான். அவர்கள் டான்ஸ்ரீ-ன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பரவாயில்லை. நான் இதை மிகவும் அமைதியாகவே எடுத்துக் கொள்கிறேன். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை வகிக்கவில்லை. அதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர்.
இந்த அர்ப்பாட்டத்திற்கு அப்துல்லா தலைமை வகித்தார் என்று கூறப்படுவதை அவர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார்.
தான் இருதரப்பினருக்கும் இடையில் நடுநிலைமையாக செயல்பட்டு இன மோதல் ஏற்படாமல் தடுத்ததாக கூறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமான் மேடானில் தேவாலயத்தின் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கருக்கு காவல்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அப்துல்லா மலாய் மெயில் பத்திரிக்கைக்கு அளித்துள்ள தகவலில், “இன்று காலை 11 மணியளவில், காவல்துறை என்னை போனில் அழைத்து, தேவாலய ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் தேவாலயம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் என்னை காவல்நிலையம் வரும் படி கூறியுள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று தனது தொழில் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகத்திற்கு தான் செல்லவுள்ளதாகவும் அப்துல்லா தகவல் அளித்துள்ளார்.
“இந்த பிரச்சனை பெரிதாவதற்குக் காரணம் நான் ஐஜிபி-ன் சகோதரர் என்பதால் தான். அவர்கள் டான்ஸ்ரீ-ன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பரவாயில்லை. நான் இதை மிகவும் அமைதியாகவே எடுத்துக் கொள்கிறேன். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை வகிக்கவில்லை. அதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர்.
இந்த அர்ப்பாட்டத்திற்கு அப்துல்லா தலைமை வகித்தார் என்று கூறப்படுவதை அவர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார்.
தான் இருதரப்பினருக்கும் இடையில் நடுநிலைமையாக செயல்பட்டு இன மோதல் ஏற்படாமல் தடுத்ததாக கூறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஐஜிபி சகோதரர் அப்துல்லாவிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் சிலுவையை வலுக்கட்டாயமாக அகற்றும் போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பாக்கார் இன்று காவல் துறையினரால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
இன்று பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட அப்துல்லாவிடம் விசாரணைக்குப் பின்னர் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரிக்கப்படும் முதலாவது நபர் அப்துல்லா ஆவார். தாமான் மேடான் வட்டாரத்திலுள்ள அம்னோ கிளையொன்றின் தலைவருமான அப்துல்லா, இன்று மாலை 4 மணியளவில் காவல் துறை அலுவலகம் வந்தடைந்தார். மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் வெளியேறினார்.
விசாரணைக்குப் பின்னர் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அப்துல்லா, “மூன்று மணி நேரம் மிக நீண்ட நேரமாகும். நான் களைப்பாக இருக்கின்றேன். எல்லா கோணங்களிலும் அவர்கள் என்னைக் கேள்வி கேட்டார்கள். ஆனால், எந்த சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்கின்றார்கள் என்பது குறித்து அவர்கள் விளக்கவில்லை. என்ன நடந்தது எனக் கேட்டார்கள். அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்துள்ளேன். எனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கிறிஸ்துவ தேவாலயத்தின் பெண் மதபோதகர் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை வழங்கியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடக்கியதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் சாமா மாட் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் சிலுவையை வலுக்கட்டாயமாக அகற்றும் போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பாக்கார் இன்று காவல் துறையினரால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
இன்று பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட அப்துல்லாவிடம் விசாரணைக்குப் பின்னர் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரிக்கப்படும் முதலாவது நபர் அப்துல்லா ஆவார். தாமான் மேடான் வட்டாரத்திலுள்ள அம்னோ கிளையொன்றின் தலைவருமான அப்துல்லா, இன்று மாலை 4 மணியளவில் காவல் துறை அலுவலகம் வந்தடைந்தார். மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் வெளியேறினார்.
விசாரணைக்குப் பின்னர் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அப்துல்லா, “மூன்று மணி நேரம் மிக நீண்ட நேரமாகும். நான் களைப்பாக இருக்கின்றேன். எல்லா கோணங்களிலும் அவர்கள் என்னைக் கேள்வி கேட்டார்கள். ஆனால், எந்த சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்கின்றார்கள் என்பது குறித்து அவர்கள் விளக்கவில்லை. என்ன நடந்தது எனக் கேட்டார்கள். அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்துள்ளேன். எனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கிறிஸ்துவ தேவாலயத்தின் பெண் மதபோதகர் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை வழங்கியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடக்கியதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் சாமா மாட் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு-பிரிட்னி மீது பாடிகார்ட் வழக்கு
» அந்தமானில் சுற்றுலா பயணிகளுக்காக பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம்
» கட்டாயப்படுத்தி வெளியேற்றம்: பதான் சகோதரர்கள் மீது வழக்கு வாடகைக்கு இருந்த பெண் புகார்
» முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயத்தின் கதவுகள்
» உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம் (சி எஸ் ஐ )
» அந்தமானில் சுற்றுலா பயணிகளுக்காக பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம்
» கட்டாயப்படுத்தி வெளியேற்றம்: பதான் சகோதரர்கள் மீது வழக்கு வாடகைக்கு இருந்த பெண் புகார்
» முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயத்தின் கதவுகள்
» உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம் (சி எஸ் ஐ )
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|