புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:05 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 7:27 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 7:10 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 7:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 12:10 pm

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 12:05 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 12:02 pm

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 10:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 8:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 3:15 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 3:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 10:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 9:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 9:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
3 Posts - 2%
jairam
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
1 Post - 1%
Poomagi
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
1 Post - 1%
சிவா
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
17 Posts - 4%
prajai
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
8 Posts - 2%
Jenila
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
4 Posts - 1%
jairam
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 2:13 am

சென்னையில் நேற்று இரவில், இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் நேற்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிள்களில் வந்த சிலர், திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது.

76 வயதாகும் விஸ்வநாதன் காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார்.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மைலாப்பூரில் பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்,ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்.




கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2015 5:07 pm

காந்தியைப் பற்றிக் கூடத்தான்
அவதூறாகப் பேசுகிறார்கள்...
-
பேச்சு சுதந்திரம் உள்ள நாடு...
-
அநாகரிக செயலை செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்கும்
செயல்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 7:05 pm

அபலை பெண்களின் கழுத்து சங்கிலியை களவாடும் களவாணிகளை ஒத்தவர்கள்
இந்த அநாகரிக செயலை செய்தவர்கள் . ஆண்மை அற்றவர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 22, 2015 7:09 pm

அட போங்கடா நீங்களும் உங்க கட்சிகளும், ராஜான்னு ஒருத்தன் பேசினா, நீங்க அவன அடிக்கலாமுல்ல., அத விட்டு விட்டு அர்ச்சகரை ஏண்டா அடிக்க போறீங்க....

நம்ம ஐயா சொன்னது போல ஆண்மை அற்றவர்கள் அவர்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Wed Apr 22, 2015 8:54 pm

சமமானவர்களிடம் காட்டுவதே வீரம்
இதை அறியாதவர்களிடம் இல்லை ஈரம்
இவர்கள் பூமிக்கே ஒரு பாரம்
இதைப் பேசுவதில் இல்லை ஒரு சாரம்
இது தான் கலியுகத்தின் நேரம்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Wed Apr 22, 2015 9:00 pm

ரொம்பவும் சந்தோஷம், பெரியாரின் கொள்ள்கைகள் அவரது வார்த்தைகளை நம்புபவர்கள் அவர் சொன்னவைகளை உண்மை என நிரூபிக்க பார்க்கிறார்கள். பர்தா போட்ட முகமதிய பெண்ணை பற்றியும் அங்கி அணிந்த கிறித்தவ பாதிரியார் பற்றியும் பேச திராணி அற்ற ஆண்மக்கள். வயது முதிர்ந்த பெரியவர்களை துன்புறுத்தி இருக்கிறார்கள். இந்த விஷயம் கலைஞர் காதிலே விழாது. அவர் பகுத்தறிவு வாதி. தாலி அறுக்கலாம் பூணூல் அறுக்கலாம், தமிழகம் திருந்திவிடுமா? பெரியார் ஒரு முறை தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று கூறியதை நிரூபிக்கும் வரை விடுவதில்லை என உறுதி பூண்டிருக்கிறார்கள் திராவிட விடுதலை கழகத்தினர்.

வாழ்க பெரியாரிசம்

சிவம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 9:05 pm

கருணாநிதியும் வாய் திறவார்
ஸ்டாலினும் வாய் திறவார்
அவர்கள் வாய் திறப்பதே
வேறு விஷயங்களுக்குத்தான் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக