புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
25 Posts - 41%
heezulia
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
1 Post - 2%
Barushree
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
1 Post - 2%
M. Priya
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
7 Posts - 2%
prajai
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_m10கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:43 am

சென்னையில் நேற்று இரவில், இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் நேற்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிள்களில் வந்த சிலர், திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது.

76 வயதாகும் விஸ்வநாதன் காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார்.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மைலாப்பூரில் பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்,ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்.




கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2015 3:37 pm

காந்தியைப் பற்றிக் கூடத்தான்
அவதூறாகப் பேசுகிறார்கள்...
-
பேச்சு சுதந்திரம் உள்ள நாடு...
-
அநாகரிக செயலை செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்கும்
செயல்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 5:35 pm

அபலை பெண்களின் கழுத்து சங்கிலியை களவாடும் களவாணிகளை ஒத்தவர்கள்
இந்த அநாகரிக செயலை செய்தவர்கள் . ஆண்மை அற்றவர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 22, 2015 5:39 pm

அட போங்கடா நீங்களும் உங்க கட்சிகளும், ராஜான்னு ஒருத்தன் பேசினா, நீங்க அவன அடிக்கலாமுல்ல., அத விட்டு விட்டு அர்ச்சகரை ஏண்டா அடிக்க போறீங்க....

நம்ம ஐயா சொன்னது போல ஆண்மை அற்றவர்கள் அவர்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Wed Apr 22, 2015 7:24 pm

சமமானவர்களிடம் காட்டுவதே வீரம்
இதை அறியாதவர்களிடம் இல்லை ஈரம்
இவர்கள் பூமிக்கே ஒரு பாரம்
இதைப் பேசுவதில் இல்லை ஒரு சாரம்
இது தான் கலியுகத்தின் நேரம்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Wed Apr 22, 2015 7:30 pm

ரொம்பவும் சந்தோஷம், பெரியாரின் கொள்ள்கைகள் அவரது வார்த்தைகளை நம்புபவர்கள் அவர் சொன்னவைகளை உண்மை என நிரூபிக்க பார்க்கிறார்கள். பர்தா போட்ட முகமதிய பெண்ணை பற்றியும் அங்கி அணிந்த கிறித்தவ பாதிரியார் பற்றியும் பேச திராணி அற்ற ஆண்மக்கள். வயது முதிர்ந்த பெரியவர்களை துன்புறுத்தி இருக்கிறார்கள். இந்த விஷயம் கலைஞர் காதிலே விழாது. அவர் பகுத்தறிவு வாதி. தாலி அறுக்கலாம் பூணூல் அறுக்கலாம், தமிழகம் திருந்திவிடுமா? பெரியார் ஒரு முறை தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று கூறியதை நிரூபிக்கும் வரை விடுவதில்லை என உறுதி பூண்டிருக்கிறார்கள் திராவிட விடுதலை கழகத்தினர்.

வாழ்க பெரியாரிசம்

சிவம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 7:35 pm

கருணாநிதியும் வாய் திறவார்
ஸ்டாலினும் வாய் திறவார்
அவர்கள் வாய் திறப்பதே
வேறு விஷயங்களுக்குத்தான் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக