புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாபம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிப்பதில் சக வீரருடன் மோதி உயிரை விட்ட அங்கித் கேஷ்ரி மாற்று வீரராக பீல்டிங் செய்ய இறக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் பெங்கால் மற்றும் பவானிபூர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிக்கும் முயற்சியில் பெங்கால் அணியை சேர்ந்த அங்கித் கேஷ்ரி மற்றும் சௌரப் மாண்டல் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.. இதில் அங்கித் கேஷ்ரியின் இதயம் செயலிழந்து துடிப்பதை நிறுத்திக் கொண்டது. சக வீரரான சிவ் சாகர் சிங் என்பவர் அங்கித்தின் இதயப் பகுதியை அழுத்திக் கொடுத்தும் வாயுடன் வாய் வைத்து மூச்சை செலுத்தியும் அந்த நேரத்தில் சில அவரச கால சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து, அவர் மீண்டும் மூச்சு விடத் தொடங்கியுள்ளார்.
உடனே மைதானத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் முதலில் ஏ.எம்.ஆர். ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் எம்.ஆர்.ஐ டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. இதில் மூளை வீங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அவரது இதயஇயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. ஆனால் இந்த சமயத்தில் மருத்துவமனையில் இருந்த அங்கித்தின் உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளனர்.
பின்னர் அங்கித், நைட்டிங்கேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குதான் கடந்த இரு நாட்களாக அவருக்கு சிசிக்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கித்துக்கு நேற்று காலை மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது.
இதற்கிடையே அங்கித்துக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதே அவரது இறப்புக்கு காரணம் என்று அங்கித்தின் தந்தை ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் ரோகன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த போட்டியை பொறுத்தவரை அங்கித் மாற்று ஆட்டக்காராகவே களமிறங்கியுள்ளார். ஈஸ்ட் பெங்கால் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆர்னாப் நந்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக களமிறங்கிய அங்கித் பலியானது சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ,சச்சின்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த டெல்லி- கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல். போட்டியின் போது அங்கித்தின் மறைவுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விகடன்
கொல்கத்தாவில் பெங்கால் மற்றும் பவானிபூர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிக்கும் முயற்சியில் பெங்கால் அணியை சேர்ந்த அங்கித் கேஷ்ரி மற்றும் சௌரப் மாண்டல் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.. இதில் அங்கித் கேஷ்ரியின் இதயம் செயலிழந்து துடிப்பதை நிறுத்திக் கொண்டது. சக வீரரான சிவ் சாகர் சிங் என்பவர் அங்கித்தின் இதயப் பகுதியை அழுத்திக் கொடுத்தும் வாயுடன் வாய் வைத்து மூச்சை செலுத்தியும் அந்த நேரத்தில் சில அவரச கால சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து, அவர் மீண்டும் மூச்சு விடத் தொடங்கியுள்ளார்.
உடனே மைதானத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் முதலில் ஏ.எம்.ஆர். ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் எம்.ஆர்.ஐ டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. இதில் மூளை வீங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அவரது இதயஇயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. ஆனால் இந்த சமயத்தில் மருத்துவமனையில் இருந்த அங்கித்தின் உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளனர்.
பின்னர் அங்கித், நைட்டிங்கேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குதான் கடந்த இரு நாட்களாக அவருக்கு சிசிக்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கித்துக்கு நேற்று காலை மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது.
இதற்கிடையே அங்கித்துக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதே அவரது இறப்புக்கு காரணம் என்று அங்கித்தின் தந்தை ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் ரோகன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த போட்டியை பொறுத்தவரை அங்கித் மாற்று ஆட்டக்காராகவே களமிறங்கியுள்ளார். ஈஸ்ட் பெங்கால் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆர்னாப் நந்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக களமிறங்கிய அங்கித் பலியானது சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ,சச்சின்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த டெல்லி- கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல். போட்டியின் போது அங்கித்தின் மறைவுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப பரிதாபம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இதைத்தான் விதி என்று கூறுவது !
அங்கிட் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
அங்கிட் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
விளையாட்டு கூட இப்படி உயிரை எடுக்குமா, என்ன கொடுமை இது? பாரக்கவே மனம் கலங்குதே. கடவுளும் தூங்கி விட்டாரா?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மாற்று வீரனாய் களமிறங்கிய அங்கிட்டை - கடவுள்
மறு உலகம் காண செய்து விட்டார்
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்தம் குடும்பத்தாருக்கு
மறு உலகம் காண செய்து விட்டார்
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்தம் குடும்பத்தாருக்கு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» நான்கு வாலிபர்களை காப்பாற்றி உயிரை விட்ட தீயணைப்பு வீரர்
» பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்த வீட்டில் உயிரை விட்ட காதலன்
» சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
» அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞர்
» ஐசிசியின் வருடாந்திர சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு
» பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்த வீட்டில் உயிரை விட்ட காதலன்
» சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
» அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞர்
» ஐசிசியின் வருடாந்திர சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|