புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_c10	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_m10	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_c10	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_m10	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_c10	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_m10	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_c10	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_m10	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red


   
   

Page 2 of 2 Previous  1, 2

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Apr 21, 2015 11:29 am

First topic message reminder :

	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 PBCLvQJeReWgIyo1f1wm+pre

எட்டு நாள் வளர்ந்த தாடி ,ஒரு பக்கம் ஏறி இறங்கியிருந்த சட்டையின் கை மடிப்புகள்,
கலைத்து சீவப்படாத தலை மயிர், மாற்றி அணிந்திருந்த செருப்புடன் புலம்பிக் கொண்டே தள்ளாடி வந்து கொண்டிருந்தான் குமார்.!! (தண்ணி அடிச்சுருந்தா தள்ளாட தானே செய்வான்)..

அம்மா பெயர் காவேரி ..கணவனை இழந்து விட்டு கட்டிட வேலை செய்து மகன் குமாரை வளர்த்து ஆளாக்கியவள்..!! படிக்குற காலத்தில் அவனும் ஊர் சுற்றியவன் தான் ...ஆனால் படித்து முடித்த பின்பும் ஊர் தான் சுற்றுவான் என்று முன்னமே காவேரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..!!

எந்த வேலையிலும் உருப்படியாய் இருப்பதில்லை ,கேட்டால் இருப்பவனுக்கு ஒருவேலை இல்லாதவனுக்கு பலவேலை என வியாக்கியானம் பேசுவான்..!!தான் தான் அதிமேதாவி என்ற நினைப்பும் தனக்குத்தானே நியாயமும் பேசி வெட்டியாய் தான் அன்று வரை சுற்றி திரிந்தான் ..!!

அன்றும் அப்படிதான் அவன் வெட்டியாய்ய்ய்ய்ய் ...
தெருவின் முச்சந்தியில் அரசமரம் ,வேட்டி ,திருநீறு ,வாழைபழம் ,சூடம் ஒரு பிள்ளையாருடன் சேர்ந்தவாறு ஒரு திண்ணை வெட்டியாய் பேசுபவர்களுக்கென..!!
குமார் அதில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டே எப்படி உருப்படலாம் என கற்பனைக் குதிரையில் வேகமாய் பயணித்துக் கொண்டிகிருக்கையில் ஒரு குரல் ...
தம்பி......!!

தியானம் கலைந்தவன் போல கோவமாய் ஏறிட்டு என்னய்யா வேணும் என்றான்..??
நான் கிளி ஜோசியக்காரன் ஊருக்குள்ள போகணும் வழி சொல்லணும் என்றான்..!!

உடனே இவனுக்கு என்ன தோன்றியதோ எனக்கு முதலில் ஜோசியம் சொல்லு உன்னை பரிசோதித்து விட்டு தான் ஊருக்குள்ளே அனுப்புவேன் ..ஏன்னா இந்த ஊரே என்ன நம்பி தான் இருக்கு அப்படின்னு அள்ளி விட்டான் ...!!

ஜோசியக்கரனும் மனசுக்குள்ள ஜோசியம் பழகுவதற்கு நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்னு கடையை தொடங்கினான்...சிலபல சாமி பெயர் சொல்லி சீட்டு கட்டுகளை விரித்து கிளியை திறந்து விட்டான்..கிளி குமாரை வெறிக்க பார்த்துவிட்டு நகர்ந்து வந்து சீட்டை கிளறியது ..!!

ஊரை காக்கிற நம்ம தம்பிக்கு நல்ல வழிய காட்ட நல்லதா ஒன்னு எடுத்துக் கொடுன்னு கிளிக்கு ஆணையிட்டான் ஜோசியக்காரன் ..!!

இவனுக்கு மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம் என்ன தான் வருமோ ..??
கிளியின் பார்வை சற்று ஏளனமாகவே இருப்பதை உணர்ந்தான் குமார்...கிளியும் கீச் கீச் என்றில்லாமல் ஹி ஹி என்று கத்துவது  போலவே கேட்டது..!!

கிளி எடுத்து கொடுத்ததை பிரித்து பார்க்கும் நொடியில் அத்தனை கடவுளும்
குமாரின் மனதில் வந்து போயினர்.
அழகிய பருவப் பெண் படம் வந்ததை பார்த்து திருமணம் முடித்தால் நீ நினைத்த எல்லாமே நடக்கும் என்று சொல்லிவிட்டு எழுந்து போனான் ஜோசியக்காரன் ..!!

ஒரே யோசனையுடன் அம்மா காவேரியிடம் சென்று திருமணம் முடித்து வைக்குமாறு அவசரபடுத்தினான்..!!
கிறுக்கு பிடித்திருக்குமோ என்று  ஒருமாதிரி பார்த்துவிட்டு இவனுக்கும் வயதாகி விட்டதே முடித்துவிடலாம் என்ற எண்ணத்திலே தலையை ஆட்டிவிட்டாள்..!!

26 வயதாகியும் வேலை வெட்டி இல்லாதவனுக்கு எவனுமே பெண் தர தயாரில்லை என்று தெரிந்தும்,துணிச்சலாய் பெண் தேடினார்கள் ஏமாற்றமே மிச்சம் அவர்களுக்கு..

பக்கத்துக்கு ஊருல அப்பா இல்லாத ஒரு பொண்ணு  பத்து வர படிச்சுட்டு சும்மா தான் அவங்க அம்மா கூட இருக்கு போய் பாருங்கன்னு எவனோ சொல்ல ரெண்டு பேருமே அலங்காரமா கிளம்பி போனாங்க..!!

மாட்டு தொழுவத்தில் இருந்த பெண் இவர்களை பார்த்தவுடன் கை கழுவி விட்டு என்ன வேணும் என்று கேட்டாள்...(நீ தான் வேனும்ம்னு மனசுக்குள் குமார் சொன்னது அவளுக்கு கேட்டிருக்காது ).
உங்க அம்மாவ கூப்பிடுன்னு காவேரி சொன்னதும் ஓடிபோனாள் அவள்..

திருமண எண்ணம் பற்றி எல்லாம் பேசி முடித்த பின் வெட்டி பயல நம்பி என் பொண்ண தர மாட்டேன்னு சொல்லி பெண்ணின் அம்மாவும் மறைந்துவிட்டாள்..!!

இவனை வைத்துக் கொண்டு காவேரி என்ன செய்வாள் ,அழுகாத குறையாக காவேரியுடன் சண்டை போட்டு விட்டு அவனும் கோவமாய் கிளம்பி விட்டான்..
அவன் போன வேகம் பழக்கமில்லாத மதுபான கடையை நோக்கி..(சோகமானால் அங்கு தான் போக வேண்டுமென எதாவது தமிழ் சினிமா பார்த்து தெரிந்திருப்பான் )

அவன் இதற்குமுன் வராத இடம் ..என்ன செய்ய வேண்டுமென்றே தெரியாமல் அளவின்றி கிடைத்தவரை குடித்து விட்டு தெருவில் புலம்பியே வந்துகொண்டிருந்தவன் எதிரே வந்த பெண் ஒருத்தி மேல் மோதி விழுந்து தரையில் கிடந்தான் ..!!

அவளுக்கு வந்த கோவத்தில் குடிகார நாயே கண்ணு தெரியலையா உனக்கு ..மாடு மாதிரி வந்து இடிக்குற ..உனக்கு அக்கா தங்கச்சி யாரும் இல்லையா ..??என வழக்கமான சாடல்களில் திட்டி தீர்த்து விட்டு இறுதியாக ஒரு சாபமிட்டாள்..!

பொம்பளைகள இடிக்குற உனக்கு கல்யாணமே ஆகாது டா ..எவனும் உனக்கு பொண்ணு தர மாட்டான்..அப்படியே கல்யாணம் ஆனாலும் உனக்கு புள்ளை பொறக்காதுடா ன்னு கேவலாமா கோவமா திட்டி கடந்து போனாள்..!!

அவனும் ஒருவாறு எழுந்து சென்று பேருந்து நிறுத்தம் அடைந்தான்..!!
குடித்தவரை எல்லாம் மறந்தாலும் புள்ளை பொறக்காதுடா ன்னு  அவ சொன்னது இன்னும் அவன் மனசுல அப்படியே கேட்டு கொண்டுதானிருந்தது..!!
பேருந்து வந்ததும் ஏறி கடைசிக்கு முன் இருக்கையில் அமைதியாக அமர்ந்து விட்டான் ..!!

மதுவின் நெடி உடல் விட்டு போகாததில் யாரும் குமாரின் அருகில் அமர முன்வரவில்லை..!

அவன் ஏறியதில் இருந்து சரியாக மூன்றாவது நிறுத்தத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் கையில் கூடையுடன் தடுமாறியே ஏறினாள்...இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் ஒரு கம்பியின் உதவியில் நிற்க ஆரம்பித்தாள்..!!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குமாருக்கு இடித்த பெண் சொன்ன வார்த்தை "உனக்கு புள்ளை பொறக்காதுடா " என்பது மீண்டும் காதில் கேட்க தொடங்கியது ..!!

என்ன நினைத்தானோ தெரியவில்லை அதிர்ச்சியுடன் தான் எழுந்து கர்ப்பிணி பெண்ணுக்கு இருக்கை கொடுத்து ,மாற்றி அணிந்திருந்த செருப்பை சரி செய்துவிட்டு பேருந்தில் இருந்து எதையோ கற்று கொண்டது போல் இறங்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தான் ..!!
-----------------------------------------------------மனோ ரெட் ----------------------------------------------




Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Apr 21, 2015 1:14 pm

	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 1571444738 கிருஷ்ணம்மா ...மனோ ஹேப்பி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 21, 2015 3:26 pm

அதுக்கு ஏங்க இப்படி சாபம் எல்லாம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 9:30 pm

கதை நன்றாக இருக்கிறது மனோ. கதையிலாவது குடிகார ஜென்மங்கள் நிதானமாக நடந்து கொண்டால் சரி.... முற்று பெறாத முடிவு அருமை. தொடர்ந்து எழுதுங்கள் மனோ.



	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 21, 2015 9:57 pm

வாழ்த்துக்கள் மனோ
நல்ல முடிவு
பன்ச்கள் சரியான இடங்களில் பஞ்ச் ஆகி இருக்கு .
தொடரவும் ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 23, 2015 11:52 pm

Mano Red wrote:	 உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red - Page 2 1571444738 கிருஷ்ணம்மா ...மனோ ஹேப்பி

மனோ ஹாப்பி என்றால் நானும் தான் புன்னகை ..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 24, 2015 4:13 pm

கதையின் நாயகன் குமாரு.
குடியால் கெட்டவர்
krishnaammaa wrote:மனோ ஹாப்பி என்றால் நானும் தான் புன்னகை ..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


இங்கேயும் டோஸ்ட் ...பேஷ் பேஷ் .
மனோ தம்பி , எப்போ சென்னை வந்தீக !
அரியலூர் டாட்டா வா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Apr 24, 2015 4:43 pm

நல்ல கதை அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 24, 2015 5:39 pm

அருமையான கதை...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 24, 2015 9:18 pm

கதை,கதையின் கரு இரண்டும் அருமை!அடுத்த கதையில் குமாரின் கல்யாணம் தொடருமா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக