புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
68 Posts - 41%
heezulia
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%
prajai
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
319 Posts - 50%
heezulia
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 3%
prajai
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Guna.D
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்குப் பலம் - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 4:17 pm


யானைக்கும், சிங்கத்திற்கும் தானே வல்லமையானவன் என்ற ஆணவம் இருந்தது. எனவே அவை ஒன்றுக்கொன்று பகையாய் இருந்தன.

இவற்றின் பகையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்தது சுண்டெலி.

ஒருமுறை யானை படுத்திருந்த சமயம், சுண்டெலி அதன் வயிற்றில் ஏறி விளையாடி அதற்கு கோபத்தை உண்டாக்கியது.

'டே சுண்டக்கா சுண்டெலி என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா? உன்னை சட்னி ஆக்குகிறேன் பார்' என்று வேகமாக எழுந்தது யானை.

சுண்டெலி ஓடிப்போய் சிறிது தொலைவில் நின்று கொண்டு சிரித்தது.

'விலங்கு இனத்திலேயே பெரியவன் நான். பலத்திலும் எனக்கு நிகர் எதுவும் இல்லை. என்னை கண்டு எல்லா விலங்குகளும் நடுங்கும். நீ சுண்டக்கா பயல், என்னை சீண்டிப் பார்த்து சிரிக்கிறே' என்றது யானை.

'யானையாரே பலம் வாய்ந்தது நீங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அவ்வளவு ஏன்? இந்த காட்டிலேயே உங்களைவிட பலசாலி விலங்கு இருக்கே. சிங்கம் நான்தான் பலசாலி, யானையுடன் மோதிப் பார்க்க நான் தயார், அவன் தயாரா?' என்று என்னை கேட்டு வரச் சொன்னது என்றது சுண்டெலி.

'அப்படியா சொல்லிக் கொண்டு திரிகிறது சிங்கம். நானும் தயார்' யானை ஆவேசமாக பதில் சொன்னது.

'சரி யானையாரே, நான் சிங்கத்திடம் பேசிவிட்டு, போட்டியை வைத்துக் கொள்ளலாம்' என்று ஓட்டம் பிடித்தது எலி.

சிங்கத்திடம் சென்ற சுண்டெலி, அங்கேயும் தன் தந்திர புத்தியை காட்டி, யானையுடன் மோத சிங்கத்தை தயார் படுத்திவிட்டது. ஒருநாள் இரண்டும் ஓரிடத்தில் சந்தித்து சண்டையிட தொடங்கின.

யானை தன் அசுர பலத்தால் சிங்கத்தை தூக்கி வீசி பந்தாடியது.

சிங்கம் தந்திரமாக யானையின் பின்பக்கமாக பாய்ந்து கடித்து கடும் காயம் உண்டாக்கியது.

வலி தாங்காத யானை, சிங்கத்தின் வயிற்றில் தந்தத்தை பாய்ச்சியதில் அதன் குடல் சரிந்தது.

உடனே யானையின் கழுத்தில் பாய்ந்த சிங்கம், ஒரே கடியாக யானையின் குரல் வளையை குதறியது.

கடுமையான சண்டைக்குப் பிறகு இரண்டும் மயங்கி விழுந்தன.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுண்டெலி சிலிர்த்தபடி, 'முட்டாள்களே! நீங்கள் இருவருமே ஒவ்வொரு விதத்தில் பலசாலிகள்தான். பலத்தை எப்போது யாரிடம் காட்ட வேண்டும் என்கிற விதி இருக்கிறதல்லவா? பிறர் நன்மைக்கு தன் பலத்தை காட்டலாம், அல்லது தன்னை காத்துக் கொள்ள பலத்தை காட்டலாம். வீணாக பலத்தை பலருக்கும் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்த எவருமே இறுதியில் இப்படித்தான் சரிந்து போயிருக்கிறார்கள். பலம் உள்ளவர்களுக்கு பலமே பலவீனமாக அமையும் என்பதற்கு நீங்களே சாட்சி. உங்கள் போன்றவர்களை எளிதாக வீழ்த்திவிட முடியும் என்பதற்காகத்தான் செய்தேன் சூழ்ச்சி' என்றது எலி.

தங்கள் ஆணவத்தை கைவிட்ட சிங்கமும், யானையும் சண்டையை கைவிட்டு கலைந்து சென்றன.



யாருக்குப் பலம் - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:14 pm

கதைகளில் எலி புத்திசாலியாகத்தான்
சொல்லப்பட்டிருக்கிறது...!

-
குட்டி எலி பயத்துடன் தாயிடம், பூனை வருவதை
சொல்ல, தாய் எலி நாய்
போல குரைத்து அதனை விரட்டி விட்டதாம்....
-
அப்புறம் ஒரு நீதியும் சொல்லிற்றாம்:
-
வேறொரு பாஷையும் கத்துக்கிறது ஆபத்திலே உதவும்-னு


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக