புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
20 Posts - 3%
prajai
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜில் டிப்ஸ்....... Poll_c10ஜில் டிப்ஸ்....... Poll_m10ஜில் டிப்ஸ்....... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜில் டிப்ஸ்.......


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 19, 2015 10:40 pm

ஐஸ்கிரீமை கடைகளில் மட்டும் தான் சாப்பிட முடியுமா? இதோ வீட்டிலேயே தயார் செய்ய...
சுண்டக் காய்ச்சிய பாலில், 5 பேரீச்சம் பழம், 2 துண்டு தர்பூசணி, 2 வாழைப்பழம், 4 முந்திரிப்பருப்பு போட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் மற்றும் ஐந்து செர்ரி பழங்களை நறுக்கிப் போட்டு, டைமன்ட் கல்கண்டு சிறிதளவு சேர்த்து, சிறு சிறு கோப்பைகளில் ஊற்றி, ப்ரிசரீல் வைத்து விடுங்கள்; சத்தான ப்ரூட் ஐஸ்கிரீம் தயார்.
ஐஸ்கிரீமை எடுத்து பரிமாறும் போது, ஸ்பூனை, அடிக்கடி தண்ணீரில் முக்குங்கள். எளிதாக ஐஸ்கிரீமை எடுக்க முடியும்.
ஐஸ்கிரீம் கெட்டியாகும் போது, இனிப்புதன்மை குறைந்து விடும். அதனால், முதலிலே அதிகமான இனிப்பை சேர்த்து விடுங்கள்.
பாதி அளவு கெட்டியாகிய ஐஸ்கிரீமை வெளியே எடுத்து, 'போர்க்' மூலம் நன்றாக கிளறி, மீண்டும் ப்ரிஜ்ஜில் வையுங்கள்; விரைவாக செட்டாகி விடும்.

ஜிகர்தண்டா!

தேவையான பொருட்கள்: பாதாம் பிசின் - ஒரு தேக்கரண்டி, சுண்டக் காய்ச்சி குளிர வைத்த பால் - ஒரு டம்ளர், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், நன்னாரி அல்லது ரோஸ் சிரப் - 2 தேக்கரண்டி, வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.
செய்முறை: பாதாம் பிசினை எட்டு மணி நேரம் ஊற விடவும். ஒரு டம்ளரில் பாதாம் பிசினைப் போட்டு, சுண்டக் காய்ச்சிய பால், நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி, அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். மேலே வெனிலா ஐஸ்கிரீம் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.

மிக்ஸ்டு வெஜ் ஜூஸ்!

தேவையான பொருட்கள்: கேரட் மற்றும் வெ ள்ளரி பிஞ்சு - தலா ஒன்று, மோர் - தேவையான அளவு, மிளகு - நான்கு, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: கேரட் மற்றும் வெள்ளரியை சுத்தம் செய்து, புதினாவுடன் மிளகு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். இதை மோருடன் கலந்து, உப்பு சேர்த்து பருகவும்.இந்த ஜூஸ் வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

லெமன் பானகம்!

தேவையான பொருட்கள்: எலுமிச்சம் பழம் - ஒன்று, புதினா - சிறிதளவு,சுக்குப்பொடி மற்றும் ஏலக்காய்த்தூள் சிறிதளவு, பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி, ஆற வைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன், சுக்குப்பொடி மற்றும் ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால், லெமன் பானகம் தயார்! பரிமாறும் போது, சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால், சுவை கூடும். கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.

லெமன் - ஜிஞ்சர் டிரிங்க்!

தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி, தண்ணீர் - இரண்டு கப், துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி, பொடித்த வெல்லம் மற்றும் தேன் - தேவையான அளவு.
செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து இஞ்சி, வெல்லம் சேர்த்து, அரை கப்பாக சுண்டிய பின், இறக்கி வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருக, கோடையில் வரும் பித்தத்தை தவிர்க்கலாம். .

அவல் புரூட் சாலட்!

தேவையான பொருட்கள்: அவல் - ஒரு கப், பச்சை திராட்சை - 10, வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம் பழம் - 10, பப்பாளி - ஒரு துண்டு, மாதுளை முத்துக்கள் - கால் கப்.
செய்முறை: வாழைப்பழம், பப்பாளி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அதனுடன் மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்துக் கலக்கவும். அவலை, ஐந்து நிமிடம் ஊற வைத்து அலசி, பழக் கலவையுடன் சேர்த்து பரிமாறவும்.

தர்பூஸ் டிரிங்!

தேவையான பொருட்கள்: தர்பூசணி துண்டுகள் மற்றும் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணி துண்டுகளை அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தேங்காய்ப் பாலுடன் தர்பூசணி ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
இதை அப்படியே பருகலாம் அல்லது குளிர வைத்தும் பருகலாம். .

கிர்ணிப்பழ லஸ்சி!

தேவையான பொருட்கள்: கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - அரை கப், பொடித்த சர்க்கரை - இரண்டு மேஜைக் கரண்டி, ஐஸ் கட்டிகள் -இரண்டு.
செய்முறை: மிக்சி ஜாரில் கிர்ணிப்பழத் துண்டுகள், தயிர், பொடித்த சர்க்கரை, ஐஸ் கட்டிகளை போட்டு நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். பின், கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

தர்பூசணி லஸ்சி!

தேவையான பொருட்கள்: நீர்விடாமல் கெட்டியாக கடைந்த தயிர் - இரண்டு கப், தர்பூசணி சாறு - ஒரு கப், ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, சர்க்கரை - நான்கு மேஜை கரண்டி, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு நுரைக்க கலந்து, உயரமான கிளாஸ்களில் பரிமாறவும். விருப்பப்பட்டால் புதினா இலைகள் நான்கு சேர்க்கலாம்.

புரூட் லஸ்சி!

தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - நான்கு தேக்கரண்டி, ஐஸ் கட்டிகள் - நான்கு.
செய்முறை: மாதுளை முத்துக்களை மிக்ஸியில் அரைத்து, தயிருடன் கலக்கவும். பின், அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வர அடித்து, குளிர வைத்து பருகவும்.

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்!

தேவையான பொருட்கள்: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன், தேங்காய்ப் பால் சேர்த்து, மிக்சியில் அரைத்து நுரையுடன் பரிமாறவும். விரும்பினால், ஸ்ட்ராபெர்ரி பழத்துண்டுகளை மேலே சேர்த்து பருகலாம். தேங்காய்ப் பால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

மேலே உள்ளவை என்னுடையவை அல்ல .......வாரமலரில் பார்த்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 19, 2015 11:58 pm

* குளிர் பானங்கள் மூலமும் குளிர்ச்சி தரும் உணவு வகைகள் மூலமும் வெயிலில் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வித்தையைத் தெரிந்துகொண்டால் கோடை காலத்தைக் குதூகலத்துடன் கழிக்கலாம்.

* எலுமிச்சைச் சாற்றுடன் இரண்டு மடங்கு சர்க்கரையைக் கலந்து ஐஸ் டிரேயில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவையான போது ஒரு டம்ளர் நீரில் ஒன்று அல்லது இரண்டு ஐஸ் கியூப்களைக் கலந்து பருகலாம்.

* குழந்தைகளுக்கு எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் தரும்போது சிட்டிகை உப்பும் மிளகுத் தூளும் கலந்து கொடுத்தால் சளிப் பிடிக்காது.

* தயிர் சாதத்தில் கடுகுக்குப் பதில் ஓமத்தைத் தாளித்துச் சேர்த்தால் வாசனையாகவும் இருக்கும். செரிமானத்தையும் அதிகரிக்கும்.

* இரண்டு டீஸ்பூன் ஜாம் எடுத்து மிக்ஸியில் எடுத்துச் சிறிதளவு பால் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பிறகு தேவையான பால் சேர்த்து நுரை வர அடித்து, சர்க்கரை சேர்த்தால் சுவையான மில் ஷேக் தயார். இதைக் குழந்தைகள் விரும்பி அருந்துவர்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 19, 2015 11:58 pm

கரகர மொறுமொறு வடாம்

* வடாமுக்கு மாவு கிளறும்போது உப்பை ஒரு பங்கு குறைத்துச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பொரிக்கும்போது உப்பின் அளவு சரியாக இருக்கும்.

* எலுமிச்சம்பழத்தை அதிகமாகப் பிழிந்தால் மாவு சிவந்து விடும்.

* மாவு சரியாக வேகவில்லை என்றால் வடாம் பிழிந்த பிறகு அதிகமாகத் தூள் விழும். அதனால் மாவைப் பக்குவமாக வேகவைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம் செய்யும்போது பச்சை மிளகாயுடன் பூண்டு பற்களையும் அரைத்துச் சேர்த்தால் மணமாக இருக்கும்.

* அவல் கருவடாம் செய்யும்போது அவலை 10 நிமிடம் ஊற வைத்தால் போதும். அப்போதுதான் வடாமைப் பொரிக்கும்போது கரகரப்பாக இருக்கும்.

* வடாம் மாவுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துச் சேர்த்தால் தனிச் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.

- என். நஜிமாபேகம், டி.ஆர். பட்டினம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக