புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
58 Posts - 64%
heezulia
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
53 Posts - 65%
heezulia
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2015 8:36 pm



1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….?
-
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் :
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி….?


அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்:
போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி…?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்:

எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2015 8:38 pm

4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி…?
-
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

[color:c4eb= #009900]டிப்ஸ்:
குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி…?


இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால்
உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

[color:c4eb= #009900]டிப்ஸ்:
அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி….?


உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

[color:c4eb= #009900]டிப்ஸ்:
ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 18, 2015 9:49 pm

உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! 103459460 உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! 3838410834 உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! 1571444738



உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 10:39 pm

நன்றி ஐயாசாமி அவர்களே !

உறுப்புறுப்பாய் வளர்ந்திருக்கு
உறுப்பினிலே எந்த உறுப்பு நல்ல உறுப்பு ?
நோயில்லா உறுப்பு !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Apr 19, 2015 7:18 am

உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 19, 2015 10:38 am

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி….?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

பல்வேறு காரணம் இருக்கலாம் . முதன்மையாக .................

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 12:34 am

நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக