புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
3 Posts - 2%
jairam
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
2 Posts - 2%
சிவா
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%
Manimegala
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
15 Posts - 4%
prajai
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
7 Posts - 2%
jairam
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_m10உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2015 8:36 pm



1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….?
-
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் :
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி….?


அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்:
போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி…?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்:

எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2015 8:38 pm

4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி…?
-
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

[color:c4eb= #009900]டிப்ஸ்:
குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி…?


இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால்
உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

[color:c4eb= #009900]டிப்ஸ்:
அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி….?


உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

[color:c4eb= #009900]டிப்ஸ்:
ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 18, 2015 9:49 pm

உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! 103459460 உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! 3838410834 உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! 1571444738



உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 10:39 pm

நன்றி ஐயாசாமி அவர்களே !

உறுப்புறுப்பாய் வளர்ந்திருக்கு
உறுப்பினிலே எந்த உறுப்பு நல்ல உறுப்பு ?
நோயில்லா உறுப்பு !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Apr 19, 2015 7:18 am

உறுப்புகளின் அறிகுறைகளை வைத்து நோய் அறியலாம்..! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 19, 2015 10:38 am

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி….?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

பல்வேறு காரணம் இருக்கலாம் . முதன்மையாக .................

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 12:34 am

நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக