புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமை தாங்கும் இசையரசி
Page 1 of 1 •
சென்னை மாநகரில் ஒவ்வொரு வருஷமும்
டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத
விழாக்களும் வரும்.
இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும்
கெடாமல் காப்பதையே தன் பணியாக்
கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின்
விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை
இழுப்பவை.
பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம்
அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு
பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச்
செய்திருக்கிறார்கள்.
விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச்
சங்கீத கலாநிதி என்ற விருதை வழங்குவது வழக்கம்.
அந்தப் பட்டத்தையும் அந்தப் பெண்மணி பெறுகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி இன்று உலகம் அறிந்த
சங்கீத விதூஷி. அவர் இந்த வருடம் சங்கீத வித்வத்
சபையில் தலைமை தாங்குவதனால் சங்கீத உலகமே
மகிழ்ச்சி அடைகிறது. பெண்குலத்துக்கு இதனால்
உண்டாகும் பெருமை மிக உயர்ந்தது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் முப்பத்தெட்டு வருடங்களுக்கு
மேலாக இசையரங்குகளிலும் வேறு கச்சேரிகள் செய்து
வருகிறார். இன்று சங்கீத வானில் சிறந்த நட்சத்திரமாக
ஒளிவிடுகிறார்.
1930சும் வருடத்தில் முதன் முதலாக அவர் பாட்டைக்
கேட்டேன். அவருடைய தாயார் மதுரை
ஸ்ரீ ஷண்முகவடிவு அம்மாள் வீணை வாசிக்கும் போது
அவருடன் எம்.எஸ். பாடினார். அதிலிருந்து வளர்பிறையைப்
போல வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் பூர்வஜென்மத்தில்
ஆண்டவனுக்கு பாலும் தேனும் அபிஷேகம் செய்திருக்கிறார்.
அதனால் திவ்யமான சாரீரத்தையும் உயர்ந்த சங்கீத
ஞானத்தையும் பெற்றுள்ளார். பொதுவாக நல்ல சாரீரம்
கிடைப்பதே அருமை. நல்ல சங்கீத ஞானத்தை அடைவது
இன்னும் அருமை.
சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் ஆக்கிப் பாடும் பாக்கியம்
அருமையிலும் அருமை. இத்தகைய அற்புதமான பாக்கியத்தை
இவர் பெற்றிருக்கிறார். உலகம் இவருடைய பாட்டைக் கேட்டு
ஆனந்தம் அடைகிறது.
இவருடைய சாரீரம் ஸுநாதத்துடன் பரம் சுருதிலயமானது.
இவர் பாடும்போது சொற்களும் சாகித்தியமும் மூளியாகாமல்
தெளிவாக முழு உருவத்துடன் வெளிப்படுகின்றன. பாட்டின்
பொருளை நன்றாக அநுபவித்து உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.
இந்தச் சுகாநுபவமே கேட்பவர் எல்லோரையும் நாத வெள்ளத்தில்
ஈடுபட்டு மிதக்கச் செய்து விடுகிறது. இவர் ராகம் பாடும்போது
ஒவ்வொரு ராகத்தின் ஜீவஸ்வரங்களும் கல்மிஷமே இல்லாமல்
பரிசுத்தமாக ஒலிக்கும். கார்வை கொடுத்து ராகங்களின்
ஸ்வரூபத்தை இவர் வெளிப்படுத்தும்போது கேட்பவர்கள் மயங்கிப்
போகிறார்கள்.
ஸ்வரப்பிரஸ்தாரம் அளவுக்கு மீறாதபடி ராகத்தைத்
தழுவியமையும்படி மிதமாகப் பாடுவது குறிப்பிடதக்கது.
“ஸாரெகு ஸங்கீத யோக’ என்றார் தியாகப் பிரம்மம்.
ஸ்ரீமதி எம்.எஸ். சங்கீத யோகமே செய்கிறார் என்பதில்
ஐயமில்லை.
“சுத்த மனஸுசே ஸுஸ்வரமுதோ’ என்று தியாகப் பிரம்மம்
அருளுகிறார். அந்தத் திருவாக்குக்கு ஏற்றபடியே இவர்
பரிசுத்தமான மனத்தைப் பெற்றவர். பக்தியுடன் இசையாத
இசையை அந்தத் துறையில் பெருமை பெற்ற மகான்கள்
கொள்வதில்லை. இவர் பாடும்போது பக்தி பரவசப்பட்டுப்
பாடுவதனால் ரஸிகர்களின் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
தெய்வபக்தி, குருபக்தி, பதிபக்தி என்ற மூன்றும் நிறைந்த
மாதரசி இவர்.
இவருடைய இசை வெள்ளத்தில் ஆழும் ரஸிகர்கள் தமிழ்
நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வடநாட்டிலும்
பலர் உண்டு. அமரர் ஜவஹர்லால் அவர்கள் இவருடைய
இசையில் மயங்கி “இசையரசி இவர்’ என்று பாராட்டினார்.
பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் இவருக்கு விருது
வழங்கியிருக்கிறார்.
பத்மபூஷணம் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
விசுவபாரதி யுனிவர்ஸிடியார் டாக்டர் பட்டம் அளித்து
பெருமை அடைந்திருக்கிறார்கள்.
இசைக் கலையில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் இவர்
இன்னும் மாணவியைப் போல் ஒவ்வொரு நாளும் இசைக்
கலையை வளர்க்கப் பாடுபடுகிறார். இவருடைய உழைப்பு
மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.
வீணை வாத்தியத்தையும் நன்கு அப்பியசித்து
சாதகம் செய்து வருகிறார். இவரைப் போன்ற சுறுசுறுப்பான
கலைச்செல்வியை நான் கண்டதே இல்லை. இவருக்கு
ஏரளமான உருப்படிகள் பாடம் உண்டு. இன்றும் புதிது புதிதாகப்
பாடாந்தரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த உழைப்பே இவருடைய சங்கீதத்துக்கு மெருகு ஊட்டுகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் பல கச்சேரிகள் செய்து ஏராளமான
பொருள் ஈட்டி அவ்வளவையும் பல வகையான தர்மங்களுக்கு
வழங்கியிருக்கிறார். இது உலகம் அறிந்த செய்தி. பல கல்வி
நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றிற்கும்
யுத்த நிதி முதலிய வேறு நற்பணிகளுக்கும் இவர் வாரி
வழங்கியிருக்கிறார்.
சங்கீத வித்வத் சபைக்கு ஒரு பெரிய மண்டபம் நிறுவுவதற்கு
ஒரு காரணமாக விளங்குகிறார்.
இவருடைய சங்கீதம் வளர்வதற்கும் இவர் கீர்த்தி பெறுவதற்கும்
இவரால் பல அறப்பணிகள் நிறைவேறுவதற்கும் உறுதுணையாக
இருந்து வருபவர் இவருடைய கணவராகிய ஸ்ரீமான் சதாசிவம்.
அவர் ஸ்ரீமதி எம்.எஸ்.க்குப் பல வகையில் ஊக்கம் அளித்து
வசதிகளைச் செய்து தந்து பாதுகாத்து வருவதனால் இவருடைய
கலை வளர்ந்து வருகிறது. பெருமை ஓங்கி வருகிறது. அறப்பணி
விரிந்து வருகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமியவர்கள் இன்னும் பல காலம்
ஆரோக்கிய திடகாத்திரத்துடன் வாழ்ந்து சங்கீத உலகத்தில்
திகழ்ந்து ரஸிகப் பெருமக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திப்
புகழ் பரப்பும் வண்ணம் ஆண்டவன் அருள் புரிவானாக?
–
—————————————-
1969 – ஜனவரி
– செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்
நன்றி- கலைமகள்
& தினமலர்
டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத
விழாக்களும் வரும்.
இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும்
கெடாமல் காப்பதையே தன் பணியாக்
கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின்
விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை
இழுப்பவை.
பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம்
அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு
பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச்
செய்திருக்கிறார்கள்.
விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச்
சங்கீத கலாநிதி என்ற விருதை வழங்குவது வழக்கம்.
அந்தப் பட்டத்தையும் அந்தப் பெண்மணி பெறுகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி இன்று உலகம் அறிந்த
சங்கீத விதூஷி. அவர் இந்த வருடம் சங்கீத வித்வத்
சபையில் தலைமை தாங்குவதனால் சங்கீத உலகமே
மகிழ்ச்சி அடைகிறது. பெண்குலத்துக்கு இதனால்
உண்டாகும் பெருமை மிக உயர்ந்தது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் முப்பத்தெட்டு வருடங்களுக்கு
மேலாக இசையரங்குகளிலும் வேறு கச்சேரிகள் செய்து
வருகிறார். இன்று சங்கீத வானில் சிறந்த நட்சத்திரமாக
ஒளிவிடுகிறார்.
1930சும் வருடத்தில் முதன் முதலாக அவர் பாட்டைக்
கேட்டேன். அவருடைய தாயார் மதுரை
ஸ்ரீ ஷண்முகவடிவு அம்மாள் வீணை வாசிக்கும் போது
அவருடன் எம்.எஸ். பாடினார். அதிலிருந்து வளர்பிறையைப்
போல வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் பூர்வஜென்மத்தில்
ஆண்டவனுக்கு பாலும் தேனும் அபிஷேகம் செய்திருக்கிறார்.
அதனால் திவ்யமான சாரீரத்தையும் உயர்ந்த சங்கீத
ஞானத்தையும் பெற்றுள்ளார். பொதுவாக நல்ல சாரீரம்
கிடைப்பதே அருமை. நல்ல சங்கீத ஞானத்தை அடைவது
இன்னும் அருமை.
சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் ஆக்கிப் பாடும் பாக்கியம்
அருமையிலும் அருமை. இத்தகைய அற்புதமான பாக்கியத்தை
இவர் பெற்றிருக்கிறார். உலகம் இவருடைய பாட்டைக் கேட்டு
ஆனந்தம் அடைகிறது.
இவருடைய சாரீரம் ஸுநாதத்துடன் பரம் சுருதிலயமானது.
இவர் பாடும்போது சொற்களும் சாகித்தியமும் மூளியாகாமல்
தெளிவாக முழு உருவத்துடன் வெளிப்படுகின்றன. பாட்டின்
பொருளை நன்றாக அநுபவித்து உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.
இந்தச் சுகாநுபவமே கேட்பவர் எல்லோரையும் நாத வெள்ளத்தில்
ஈடுபட்டு மிதக்கச் செய்து விடுகிறது. இவர் ராகம் பாடும்போது
ஒவ்வொரு ராகத்தின் ஜீவஸ்வரங்களும் கல்மிஷமே இல்லாமல்
பரிசுத்தமாக ஒலிக்கும். கார்வை கொடுத்து ராகங்களின்
ஸ்வரூபத்தை இவர் வெளிப்படுத்தும்போது கேட்பவர்கள் மயங்கிப்
போகிறார்கள்.
ஸ்வரப்பிரஸ்தாரம் அளவுக்கு மீறாதபடி ராகத்தைத்
தழுவியமையும்படி மிதமாகப் பாடுவது குறிப்பிடதக்கது.
“ஸாரெகு ஸங்கீத யோக’ என்றார் தியாகப் பிரம்மம்.
ஸ்ரீமதி எம்.எஸ். சங்கீத யோகமே செய்கிறார் என்பதில்
ஐயமில்லை.
“சுத்த மனஸுசே ஸுஸ்வரமுதோ’ என்று தியாகப் பிரம்மம்
அருளுகிறார். அந்தத் திருவாக்குக்கு ஏற்றபடியே இவர்
பரிசுத்தமான மனத்தைப் பெற்றவர். பக்தியுடன் இசையாத
இசையை அந்தத் துறையில் பெருமை பெற்ற மகான்கள்
கொள்வதில்லை. இவர் பாடும்போது பக்தி பரவசப்பட்டுப்
பாடுவதனால் ரஸிகர்களின் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
தெய்வபக்தி, குருபக்தி, பதிபக்தி என்ற மூன்றும் நிறைந்த
மாதரசி இவர்.
இவருடைய இசை வெள்ளத்தில் ஆழும் ரஸிகர்கள் தமிழ்
நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வடநாட்டிலும்
பலர் உண்டு. அமரர் ஜவஹர்லால் அவர்கள் இவருடைய
இசையில் மயங்கி “இசையரசி இவர்’ என்று பாராட்டினார்.
பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் இவருக்கு விருது
வழங்கியிருக்கிறார்.
பத்மபூஷணம் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
விசுவபாரதி யுனிவர்ஸிடியார் டாக்டர் பட்டம் அளித்து
பெருமை அடைந்திருக்கிறார்கள்.
இசைக் கலையில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் இவர்
இன்னும் மாணவியைப் போல் ஒவ்வொரு நாளும் இசைக்
கலையை வளர்க்கப் பாடுபடுகிறார். இவருடைய உழைப்பு
மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.
வீணை வாத்தியத்தையும் நன்கு அப்பியசித்து
சாதகம் செய்து வருகிறார். இவரைப் போன்ற சுறுசுறுப்பான
கலைச்செல்வியை நான் கண்டதே இல்லை. இவருக்கு
ஏரளமான உருப்படிகள் பாடம் உண்டு. இன்றும் புதிது புதிதாகப்
பாடாந்தரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த உழைப்பே இவருடைய சங்கீதத்துக்கு மெருகு ஊட்டுகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் பல கச்சேரிகள் செய்து ஏராளமான
பொருள் ஈட்டி அவ்வளவையும் பல வகையான தர்மங்களுக்கு
வழங்கியிருக்கிறார். இது உலகம் அறிந்த செய்தி. பல கல்வி
நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றிற்கும்
யுத்த நிதி முதலிய வேறு நற்பணிகளுக்கும் இவர் வாரி
வழங்கியிருக்கிறார்.
சங்கீத வித்வத் சபைக்கு ஒரு பெரிய மண்டபம் நிறுவுவதற்கு
ஒரு காரணமாக விளங்குகிறார்.
இவருடைய சங்கீதம் வளர்வதற்கும் இவர் கீர்த்தி பெறுவதற்கும்
இவரால் பல அறப்பணிகள் நிறைவேறுவதற்கும் உறுதுணையாக
இருந்து வருபவர் இவருடைய கணவராகிய ஸ்ரீமான் சதாசிவம்.
அவர் ஸ்ரீமதி எம்.எஸ்.க்குப் பல வகையில் ஊக்கம் அளித்து
வசதிகளைச் செய்து தந்து பாதுகாத்து வருவதனால் இவருடைய
கலை வளர்ந்து வருகிறது. பெருமை ஓங்கி வருகிறது. அறப்பணி
விரிந்து வருகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமியவர்கள் இன்னும் பல காலம்
ஆரோக்கிய திடகாத்திரத்துடன் வாழ்ந்து சங்கீத உலகத்தில்
திகழ்ந்து ரஸிகப் பெருமக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திப்
புகழ் பரப்பும் வண்ணம் ஆண்டவன் அருள் புரிவானாக?
–
—————————————-
1969 – ஜனவரி
– செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்
நன்றி- கலைமகள்
& தினமலர்
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
நல்ல பதிவு!1969 -இல் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் சொன்னதுபோல் எம். எஸ். சுப்புலக்ஷ்மியின்
புகழ் காலத்தால் அழியாதது!
புகழ் காலத்தால் அழியாதது!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|