புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமை தாங்கும் இசையரசி
Page 1 of 1 •
சென்னை மாநகரில் ஒவ்வொரு வருஷமும்
டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத
விழாக்களும் வரும்.
இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும்
கெடாமல் காப்பதையே தன் பணியாக்
கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின்
விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை
இழுப்பவை.
பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம்
அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு
பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச்
செய்திருக்கிறார்கள்.
விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச்
சங்கீத கலாநிதி என்ற விருதை வழங்குவது வழக்கம்.
அந்தப் பட்டத்தையும் அந்தப் பெண்மணி பெறுகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி இன்று உலகம் அறிந்த
சங்கீத விதூஷி. அவர் இந்த வருடம் சங்கீத வித்வத்
சபையில் தலைமை தாங்குவதனால் சங்கீத உலகமே
மகிழ்ச்சி அடைகிறது. பெண்குலத்துக்கு இதனால்
உண்டாகும் பெருமை மிக உயர்ந்தது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் முப்பத்தெட்டு வருடங்களுக்கு
மேலாக இசையரங்குகளிலும் வேறு கச்சேரிகள் செய்து
வருகிறார். இன்று சங்கீத வானில் சிறந்த நட்சத்திரமாக
ஒளிவிடுகிறார்.
1930சும் வருடத்தில் முதன் முதலாக அவர் பாட்டைக்
கேட்டேன். அவருடைய தாயார் மதுரை
ஸ்ரீ ஷண்முகவடிவு அம்மாள் வீணை வாசிக்கும் போது
அவருடன் எம்.எஸ். பாடினார். அதிலிருந்து வளர்பிறையைப்
போல வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் பூர்வஜென்மத்தில்
ஆண்டவனுக்கு பாலும் தேனும் அபிஷேகம் செய்திருக்கிறார்.
அதனால் திவ்யமான சாரீரத்தையும் உயர்ந்த சங்கீத
ஞானத்தையும் பெற்றுள்ளார். பொதுவாக நல்ல சாரீரம்
கிடைப்பதே அருமை. நல்ல சங்கீத ஞானத்தை அடைவது
இன்னும் அருமை.
சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் ஆக்கிப் பாடும் பாக்கியம்
அருமையிலும் அருமை. இத்தகைய அற்புதமான பாக்கியத்தை
இவர் பெற்றிருக்கிறார். உலகம் இவருடைய பாட்டைக் கேட்டு
ஆனந்தம் அடைகிறது.
இவருடைய சாரீரம் ஸுநாதத்துடன் பரம் சுருதிலயமானது.
இவர் பாடும்போது சொற்களும் சாகித்தியமும் மூளியாகாமல்
தெளிவாக முழு உருவத்துடன் வெளிப்படுகின்றன. பாட்டின்
பொருளை நன்றாக அநுபவித்து உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.
இந்தச் சுகாநுபவமே கேட்பவர் எல்லோரையும் நாத வெள்ளத்தில்
ஈடுபட்டு மிதக்கச் செய்து விடுகிறது. இவர் ராகம் பாடும்போது
ஒவ்வொரு ராகத்தின் ஜீவஸ்வரங்களும் கல்மிஷமே இல்லாமல்
பரிசுத்தமாக ஒலிக்கும். கார்வை கொடுத்து ராகங்களின்
ஸ்வரூபத்தை இவர் வெளிப்படுத்தும்போது கேட்பவர்கள் மயங்கிப்
போகிறார்கள்.
ஸ்வரப்பிரஸ்தாரம் அளவுக்கு மீறாதபடி ராகத்தைத்
தழுவியமையும்படி மிதமாகப் பாடுவது குறிப்பிடதக்கது.
“ஸாரெகு ஸங்கீத யோக’ என்றார் தியாகப் பிரம்மம்.
ஸ்ரீமதி எம்.எஸ். சங்கீத யோகமே செய்கிறார் என்பதில்
ஐயமில்லை.
“சுத்த மனஸுசே ஸுஸ்வரமுதோ’ என்று தியாகப் பிரம்மம்
அருளுகிறார். அந்தத் திருவாக்குக்கு ஏற்றபடியே இவர்
பரிசுத்தமான மனத்தைப் பெற்றவர். பக்தியுடன் இசையாத
இசையை அந்தத் துறையில் பெருமை பெற்ற மகான்கள்
கொள்வதில்லை. இவர் பாடும்போது பக்தி பரவசப்பட்டுப்
பாடுவதனால் ரஸிகர்களின் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
தெய்வபக்தி, குருபக்தி, பதிபக்தி என்ற மூன்றும் நிறைந்த
மாதரசி இவர்.
இவருடைய இசை வெள்ளத்தில் ஆழும் ரஸிகர்கள் தமிழ்
நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வடநாட்டிலும்
பலர் உண்டு. அமரர் ஜவஹர்லால் அவர்கள் இவருடைய
இசையில் மயங்கி “இசையரசி இவர்’ என்று பாராட்டினார்.
பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் இவருக்கு விருது
வழங்கியிருக்கிறார்.
பத்மபூஷணம் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
விசுவபாரதி யுனிவர்ஸிடியார் டாக்டர் பட்டம் அளித்து
பெருமை அடைந்திருக்கிறார்கள்.
இசைக் கலையில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் இவர்
இன்னும் மாணவியைப் போல் ஒவ்வொரு நாளும் இசைக்
கலையை வளர்க்கப் பாடுபடுகிறார். இவருடைய உழைப்பு
மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.
வீணை வாத்தியத்தையும் நன்கு அப்பியசித்து
சாதகம் செய்து வருகிறார். இவரைப் போன்ற சுறுசுறுப்பான
கலைச்செல்வியை நான் கண்டதே இல்லை. இவருக்கு
ஏரளமான உருப்படிகள் பாடம் உண்டு. இன்றும் புதிது புதிதாகப்
பாடாந்தரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த உழைப்பே இவருடைய சங்கீதத்துக்கு மெருகு ஊட்டுகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் பல கச்சேரிகள் செய்து ஏராளமான
பொருள் ஈட்டி அவ்வளவையும் பல வகையான தர்மங்களுக்கு
வழங்கியிருக்கிறார். இது உலகம் அறிந்த செய்தி. பல கல்வி
நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றிற்கும்
யுத்த நிதி முதலிய வேறு நற்பணிகளுக்கும் இவர் வாரி
வழங்கியிருக்கிறார்.
சங்கீத வித்வத் சபைக்கு ஒரு பெரிய மண்டபம் நிறுவுவதற்கு
ஒரு காரணமாக விளங்குகிறார்.
இவருடைய சங்கீதம் வளர்வதற்கும் இவர் கீர்த்தி பெறுவதற்கும்
இவரால் பல அறப்பணிகள் நிறைவேறுவதற்கும் உறுதுணையாக
இருந்து வருபவர் இவருடைய கணவராகிய ஸ்ரீமான் சதாசிவம்.
அவர் ஸ்ரீமதி எம்.எஸ்.க்குப் பல வகையில் ஊக்கம் அளித்து
வசதிகளைச் செய்து தந்து பாதுகாத்து வருவதனால் இவருடைய
கலை வளர்ந்து வருகிறது. பெருமை ஓங்கி வருகிறது. அறப்பணி
விரிந்து வருகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமியவர்கள் இன்னும் பல காலம்
ஆரோக்கிய திடகாத்திரத்துடன் வாழ்ந்து சங்கீத உலகத்தில்
திகழ்ந்து ரஸிகப் பெருமக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திப்
புகழ் பரப்பும் வண்ணம் ஆண்டவன் அருள் புரிவானாக?
–
—————————————-
1969 – ஜனவரி
– செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்
நன்றி- கலைமகள்
& தினமலர்
டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத
விழாக்களும் வரும்.
இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும்
கெடாமல் காப்பதையே தன் பணியாக்
கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின்
விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை
இழுப்பவை.
பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம்
அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு
பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச்
செய்திருக்கிறார்கள்.
விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச்
சங்கீத கலாநிதி என்ற விருதை வழங்குவது வழக்கம்.
அந்தப் பட்டத்தையும் அந்தப் பெண்மணி பெறுகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி இன்று உலகம் அறிந்த
சங்கீத விதூஷி. அவர் இந்த வருடம் சங்கீத வித்வத்
சபையில் தலைமை தாங்குவதனால் சங்கீத உலகமே
மகிழ்ச்சி அடைகிறது. பெண்குலத்துக்கு இதனால்
உண்டாகும் பெருமை மிக உயர்ந்தது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் முப்பத்தெட்டு வருடங்களுக்கு
மேலாக இசையரங்குகளிலும் வேறு கச்சேரிகள் செய்து
வருகிறார். இன்று சங்கீத வானில் சிறந்த நட்சத்திரமாக
ஒளிவிடுகிறார்.
1930சும் வருடத்தில் முதன் முதலாக அவர் பாட்டைக்
கேட்டேன். அவருடைய தாயார் மதுரை
ஸ்ரீ ஷண்முகவடிவு அம்மாள் வீணை வாசிக்கும் போது
அவருடன் எம்.எஸ். பாடினார். அதிலிருந்து வளர்பிறையைப்
போல வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் பூர்வஜென்மத்தில்
ஆண்டவனுக்கு பாலும் தேனும் அபிஷேகம் செய்திருக்கிறார்.
அதனால் திவ்யமான சாரீரத்தையும் உயர்ந்த சங்கீத
ஞானத்தையும் பெற்றுள்ளார். பொதுவாக நல்ல சாரீரம்
கிடைப்பதே அருமை. நல்ல சங்கீத ஞானத்தை அடைவது
இன்னும் அருமை.
சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் ஆக்கிப் பாடும் பாக்கியம்
அருமையிலும் அருமை. இத்தகைய அற்புதமான பாக்கியத்தை
இவர் பெற்றிருக்கிறார். உலகம் இவருடைய பாட்டைக் கேட்டு
ஆனந்தம் அடைகிறது.
இவருடைய சாரீரம் ஸுநாதத்துடன் பரம் சுருதிலயமானது.
இவர் பாடும்போது சொற்களும் சாகித்தியமும் மூளியாகாமல்
தெளிவாக முழு உருவத்துடன் வெளிப்படுகின்றன. பாட்டின்
பொருளை நன்றாக அநுபவித்து உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.
இந்தச் சுகாநுபவமே கேட்பவர் எல்லோரையும் நாத வெள்ளத்தில்
ஈடுபட்டு மிதக்கச் செய்து விடுகிறது. இவர் ராகம் பாடும்போது
ஒவ்வொரு ராகத்தின் ஜீவஸ்வரங்களும் கல்மிஷமே இல்லாமல்
பரிசுத்தமாக ஒலிக்கும். கார்வை கொடுத்து ராகங்களின்
ஸ்வரூபத்தை இவர் வெளிப்படுத்தும்போது கேட்பவர்கள் மயங்கிப்
போகிறார்கள்.
ஸ்வரப்பிரஸ்தாரம் அளவுக்கு மீறாதபடி ராகத்தைத்
தழுவியமையும்படி மிதமாகப் பாடுவது குறிப்பிடதக்கது.
“ஸாரெகு ஸங்கீத யோக’ என்றார் தியாகப் பிரம்மம்.
ஸ்ரீமதி எம்.எஸ். சங்கீத யோகமே செய்கிறார் என்பதில்
ஐயமில்லை.
“சுத்த மனஸுசே ஸுஸ்வரமுதோ’ என்று தியாகப் பிரம்மம்
அருளுகிறார். அந்தத் திருவாக்குக்கு ஏற்றபடியே இவர்
பரிசுத்தமான மனத்தைப் பெற்றவர். பக்தியுடன் இசையாத
இசையை அந்தத் துறையில் பெருமை பெற்ற மகான்கள்
கொள்வதில்லை. இவர் பாடும்போது பக்தி பரவசப்பட்டுப்
பாடுவதனால் ரஸிகர்களின் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
தெய்வபக்தி, குருபக்தி, பதிபக்தி என்ற மூன்றும் நிறைந்த
மாதரசி இவர்.
இவருடைய இசை வெள்ளத்தில் ஆழும் ரஸிகர்கள் தமிழ்
நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வடநாட்டிலும்
பலர் உண்டு. அமரர் ஜவஹர்லால் அவர்கள் இவருடைய
இசையில் மயங்கி “இசையரசி இவர்’ என்று பாராட்டினார்.
பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் இவருக்கு விருது
வழங்கியிருக்கிறார்.
பத்மபூஷணம் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
விசுவபாரதி யுனிவர்ஸிடியார் டாக்டர் பட்டம் அளித்து
பெருமை அடைந்திருக்கிறார்கள்.
இசைக் கலையில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் இவர்
இன்னும் மாணவியைப் போல் ஒவ்வொரு நாளும் இசைக்
கலையை வளர்க்கப் பாடுபடுகிறார். இவருடைய உழைப்பு
மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.
வீணை வாத்தியத்தையும் நன்கு அப்பியசித்து
சாதகம் செய்து வருகிறார். இவரைப் போன்ற சுறுசுறுப்பான
கலைச்செல்வியை நான் கண்டதே இல்லை. இவருக்கு
ஏரளமான உருப்படிகள் பாடம் உண்டு. இன்றும் புதிது புதிதாகப்
பாடாந்தரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த உழைப்பே இவருடைய சங்கீதத்துக்கு மெருகு ஊட்டுகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் பல கச்சேரிகள் செய்து ஏராளமான
பொருள் ஈட்டி அவ்வளவையும் பல வகையான தர்மங்களுக்கு
வழங்கியிருக்கிறார். இது உலகம் அறிந்த செய்தி. பல கல்வி
நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றிற்கும்
யுத்த நிதி முதலிய வேறு நற்பணிகளுக்கும் இவர் வாரி
வழங்கியிருக்கிறார்.
சங்கீத வித்வத் சபைக்கு ஒரு பெரிய மண்டபம் நிறுவுவதற்கு
ஒரு காரணமாக விளங்குகிறார்.
இவருடைய சங்கீதம் வளர்வதற்கும் இவர் கீர்த்தி பெறுவதற்கும்
இவரால் பல அறப்பணிகள் நிறைவேறுவதற்கும் உறுதுணையாக
இருந்து வருபவர் இவருடைய கணவராகிய ஸ்ரீமான் சதாசிவம்.
அவர் ஸ்ரீமதி எம்.எஸ்.க்குப் பல வகையில் ஊக்கம் அளித்து
வசதிகளைச் செய்து தந்து பாதுகாத்து வருவதனால் இவருடைய
கலை வளர்ந்து வருகிறது. பெருமை ஓங்கி வருகிறது. அறப்பணி
விரிந்து வருகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமியவர்கள் இன்னும் பல காலம்
ஆரோக்கிய திடகாத்திரத்துடன் வாழ்ந்து சங்கீத உலகத்தில்
திகழ்ந்து ரஸிகப் பெருமக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திப்
புகழ் பரப்பும் வண்ணம் ஆண்டவன் அருள் புரிவானாக?
–
—————————————-
1969 – ஜனவரி
– செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்
நன்றி- கலைமகள்
& தினமலர்
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
நல்ல பதிவு!1969 -இல் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் சொன்னதுபோல் எம். எஸ். சுப்புலக்ஷ்மியின்
புகழ் காலத்தால் அழியாதது!
புகழ் காலத்தால் அழியாதது!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|