புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
Page 1 of 1 •
திராவிடக் கழகம் சார்பில் இன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக கி.வீரமணி அறிவித்திருந்தார். இதற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைதியான முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி அளித்தது.
இதனால் இன்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பெரியார் திடல் முன் அதிக அளவு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். -maalaimalar
இதனால் இன்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பெரியார் திடல் முன் அதிக அளவு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். -maalaimalar
இந்த செய்திக்கு வந்த கருத்துக்கள் இவை
கருத்து
Tuesday, April 14,2015 11:48 AM, சுப வீரபாண்டியன் said: 0 2
ஒருவனுக்கு ஒருத்தி என்று உள்ளவர்கள் தாலி அகற்றவில்லை ,இது ஒருவளுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ள பெண்கள் சையும் நிகழ்ச்சியே தாலி அறுப்பு ,இது தி க பெண்களின் தனி உரிமை ,இதில் தி க கணவன்களும் ஆதரித்து தாலி அகற்றுகிறார்கள்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Tuesday, April 14,2015 11:44 AM, karuna said: 0 3
ஓடி போன மனைவி ,மருமகளின் நடத்தை கேவலம் போன்ற செயல்களால் வீரமணி விரக்தி அடைந்து தாலி மீது கோபம் கொண்டு உள்ள வீரமணியின் செயலை மற்றவர்கள் தடுப்பது சரி இல்லை,இது அவரது குடம்ப சூழ்நிலை
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
தாலியை கழற்றி கையில் கொடுத்த பெண்கள்...!! தி.க.வின் தாலி அகற்றும் போராட்டம்!!
-
சென்னை:
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள்
தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடை
போட்டனர் பெண்கள்.
இது என்ன அதிசயமாக இருக்கிறதே...
தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா
என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர்
நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற
சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத்
தேவையில்லை.
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,
திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும்
நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை 7.20 மணிக்கு பெரியாரி
திடலில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த
இந்த நிகழ்ச்சி காலை 7 மணிக்கே தொடங்கி நடைபெற்று
வருகிறது. தாலியை அகற்றி அக்னி சாட்சியாக
உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர்
மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட
பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று க
ழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர்.
அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி
வரவேற்பு கொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு தாலி
அகற்றும் விழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான
மனு இரவு 9 மணிவரை விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்
நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ்
கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும்
அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14ஆம்தேதி நடத்திக்
கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர்
அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும்
விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும்
போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தாலியகற்றும் போராட்டம் நடைபெற்று
வருகிறது. மாட்டுக்கறி இதனைத் தொடர்ந்து இன்று
பிற்பகலில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற
உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை
எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை
அடுத்து அவசரம் அவசரமாக காலை 7.30 மணிக்கே
தாலியகற்றும் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்
தக்கது.
-
------------------------------
தமிழ் ஒன் இந்தியா
-
சென்னை:
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள்
தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடை
போட்டனர் பெண்கள்.
இது என்ன அதிசயமாக இருக்கிறதே...
தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா
என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர்
நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற
சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத்
தேவையில்லை.
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,
திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும்
நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை 7.20 மணிக்கு பெரியாரி
திடலில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த
இந்த நிகழ்ச்சி காலை 7 மணிக்கே தொடங்கி நடைபெற்று
வருகிறது. தாலியை அகற்றி அக்னி சாட்சியாக
உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர்
மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட
பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று க
ழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர்.
அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி
வரவேற்பு கொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு தாலி
அகற்றும் விழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான
மனு இரவு 9 மணிவரை விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்
நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ்
கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும்
அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14ஆம்தேதி நடத்திக்
கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர்
அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும்
விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும்
போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தாலியகற்றும் போராட்டம் நடைபெற்று
வருகிறது. மாட்டுக்கறி இதனைத் தொடர்ந்து இன்று
பிற்பகலில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற
உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை
எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை
அடுத்து அவசரம் அவசரமாக காலை 7.30 மணிக்கே
தாலியகற்றும் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்
தக்கது.
-
------------------------------
தமிழ் ஒன் இந்தியா
- Sponsored content
Similar topics
» தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|