புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
Page 1 of 1 •
திராவிடக் கழகம் சார்பில் இன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக கி.வீரமணி அறிவித்திருந்தார். இதற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைதியான முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி அளித்தது.
இதனால் இன்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பெரியார் திடல் முன் அதிக அளவு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். -maalaimalar
இதனால் இன்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பெரியார் திடல் முன் அதிக அளவு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். -maalaimalar
இந்த செய்திக்கு வந்த கருத்துக்கள் இவை
கருத்து
Tuesday, April 14,2015 11:48 AM, சுப வீரபாண்டியன் said: 0 2
ஒருவனுக்கு ஒருத்தி என்று உள்ளவர்கள் தாலி அகற்றவில்லை ,இது ஒருவளுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ள பெண்கள் சையும் நிகழ்ச்சியே தாலி அறுப்பு ,இது தி க பெண்களின் தனி உரிமை ,இதில் தி க கணவன்களும் ஆதரித்து தாலி அகற்றுகிறார்கள்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Tuesday, April 14,2015 11:44 AM, karuna said: 0 3
ஓடி போன மனைவி ,மருமகளின் நடத்தை கேவலம் போன்ற செயல்களால் வீரமணி விரக்தி அடைந்து தாலி மீது கோபம் கொண்டு உள்ள வீரமணியின் செயலை மற்றவர்கள் தடுப்பது சரி இல்லை,இது அவரது குடம்ப சூழ்நிலை
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
தாலியை கழற்றி கையில் கொடுத்த பெண்கள்...!! தி.க.வின் தாலி அகற்றும் போராட்டம்!!
-
சென்னை:
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள்
தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடை
போட்டனர் பெண்கள்.
இது என்ன அதிசயமாக இருக்கிறதே...
தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா
என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர்
நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற
சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத்
தேவையில்லை.
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,
திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும்
நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை 7.20 மணிக்கு பெரியாரி
திடலில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த
இந்த நிகழ்ச்சி காலை 7 மணிக்கே தொடங்கி நடைபெற்று
வருகிறது. தாலியை அகற்றி அக்னி சாட்சியாக
உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர்
மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட
பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று க
ழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர்.
அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி
வரவேற்பு கொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு தாலி
அகற்றும் விழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான
மனு இரவு 9 மணிவரை விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்
நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ்
கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும்
அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14ஆம்தேதி நடத்திக்
கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர்
அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும்
விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும்
போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தாலியகற்றும் போராட்டம் நடைபெற்று
வருகிறது. மாட்டுக்கறி இதனைத் தொடர்ந்து இன்று
பிற்பகலில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற
உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை
எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை
அடுத்து அவசரம் அவசரமாக காலை 7.30 மணிக்கே
தாலியகற்றும் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்
தக்கது.
-
------------------------------
தமிழ் ஒன் இந்தியா
-
சென்னை:
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள்
தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடை
போட்டனர் பெண்கள்.
இது என்ன அதிசயமாக இருக்கிறதே...
தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா
என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர்
நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற
சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத்
தேவையில்லை.
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,
திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும்
நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை 7.20 மணிக்கு பெரியாரி
திடலில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த
இந்த நிகழ்ச்சி காலை 7 மணிக்கே தொடங்கி நடைபெற்று
வருகிறது. தாலியை அகற்றி அக்னி சாட்சியாக
உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர்
மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட
பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று க
ழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர்.
அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி
வரவேற்பு கொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு தாலி
அகற்றும் விழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான
மனு இரவு 9 மணிவரை விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்
நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ்
கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும்
அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14ஆம்தேதி நடத்திக்
கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர்
அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும்
விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும்
போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தாலியகற்றும் போராட்டம் நடைபெற்று
வருகிறது. மாட்டுக்கறி இதனைத் தொடர்ந்து இன்று
பிற்பகலில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற
உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை
எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை
அடுத்து அவசரம் அவசரமாக காலை 7.30 மணிக்கே
தாலியகற்றும் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்
தக்கது.
-
------------------------------
தமிழ் ஒன் இந்தியா
- Sponsored content
Similar topics
» தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» சென்னை உயர்நீதிமன்றம்
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» சென்னை உயர்நீதிமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|