புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
51 Posts - 44%
heezulia
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
417 Posts - 49%
heezulia
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_m10தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 11:51 pm

தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  P12
சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி... ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார் கடவுள். ஏழு மலைகளில் முதல் மலையான சேஷாத்திரி மலைப்பகுதியில்தான், செம்மரக் கடத்தல் கும்பல் என்று சொல்லி ஈவு இரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை வேட்டையாடி இருக்கிறார்கள் ஆந்திர போலீஸார்.

வாரிமெட்டு என்ற அந்தப் பகுதியில் தமிழர்கள் 20 பேரின் உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்தன. 20 பேரின் உடல்களுக்குப் பக்கத்திலும் தலா, ஒரு செம்மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களில் கை, கால், பாகங்களில் தீக்காயங்களின் அடையாளங்கள் அப்பட்டமாகத் தெரிகின்றன. பலரின் உடல்கள் தீயிட்டு கருக்கப்பட்டுள்ளன. சுடும்போது தீக்காயம் எங்கிருந்து வந்தது? ஆந்திர அரசிடம் பதில் இல்லை.

தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  P12a

கொல்லப்பட்டவர்களில் மூர்த்தி, மகேந்திரன், பெருமாள், முனுசாமி, பழனி, சசிகுமார், முருகன், கோவிந்தசாமி, சின்னசாமி, டெல்லிமுத்து, ராஜேந்திரன், பன்னீர்செல்வம் ஆகிய 12 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அரிகிருஷ்ணன், வெங்கடேஷ், சிவகுமார், அரச நத்தம் லட்சுமணன், கலசபாக்கம் லட்சுமணன், வேலாயுதம், சிவலிங்கம் ஆகிய 7 பேரும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் சேலத்துக்காரர். இவர்களது உடல்கள் லாரிகள் மூலம் திருப்பதி அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறை ஆந்திர போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. யாரையும் அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

முனுசாமியின் அம்மா பத்மா வயிற்றில் அடித்துக்கொண்டு, ‘இது எல்லாத்தையும் ஏழுமலையானே நீ பார்த்துட்டுதானே இருக்கே... நீதான்யா நீதி கொடுக்கணும்’ என்று கதறினார். உடலை வாங்க வந்தவர்களுக்கு ஆந்திர அரசு சார்பில் உணவுகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அவர்களை ஆந்திர அதிகாரி ஒருவர், சாப்பிட அழைத்தார். ‘பொழைக்க வந்தவங்களைச் சுட்டுக் கொன்னுட்டு சாப்பிட கூப்பிடுறியா... போய்யா... நீங்களும் உங்க சாப்பாடும்’ என்று திட்டியபடி யாரும் அந்தப் பக்கம் திரும்பவே இல்லை.

தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  P12b

காங்கிரஸ் கட்சியின் திருப்பதி தொகுதி முன்னாள் எம்.பி சிந்தா மோகன் அங்கே வந்தார். அவரிடம் பேசினோம். “இது போலி என்கவுன்டர். நீதி விசாரணை வேண்டும். செம்மரக் கடத்தலைத் தடுக்க வேண்டுமானால், உண்மையான கடத்தல்காரர்களைச் சுட வேண்டும். அப்பாவி கூலித் தொழிலாளிகளைச் சுடுவது எந்தவிதத்தில் நியாயம்? இது திட்டமிட்ட படுகொலை. என்கவுன்டர் நடப்பதற்கு முன்பு சந்திரபாபு நாயுடு திருப்பதி வந்துள்ளார். அவரது உத்தரவின்பேரில்தான் இந்தச் சம்பவம் நடந்து இருக்க வேண்டும்’’ என்றார் ஆக்ரோஷமாக.

தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  P12c

சிவில் லிபர்ட்டி கமிட்டி மாவட்டப் பொருளாளர் லதாவிடம் பேசினோம். “திருவண்ணாமலையைச் சேர்ந்த முனுசாமி, பெருமாள், மகேந்திரன், முருகன், மூர்த்தி, பழனி, சசிகுமார், சேகர் ஆகிய 8 பேர் மரம் வெட்டும் தொழிலுக்காக ஆந்திராவை நோக்கி பஸ்ஸில் வந்துள்ளனர். அப்போது நகரி பகுதியில் சேகரை தவிர, மற்ற 7 பேரை விசாரணை என்று  போலீஸார் காட்டுக்குள் அழைத்துச் சென்று சுட்டுள்ளனர். அதன் பிறகே மரம் கடத்தும்போது சுட்டதாக நாடகமாடுகிறார்கள். இதில் தப்பிய சேகர் இதற்கு சாட்சியாக உயிரோடு இருக்கிறார். அவரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்பு நிறுத்தி ஆந்திர போலீஸாரின் முகத்திரையைக் கிழிப்போம்’’ என்று கோபத்துடன் சொன்னார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, “சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரித்தோம். இறந்தவர்களின் உடலில் முன்பகுதியிலேயே குண்டுகள் துளைத்துள்ளன. மேலும் உடல்கள் கிடந்த இரண்டு இடங்களிலும், உடல்கள் குவியலாகவே கிடக்கின்றன. உண்மையாக என்கவுன்டர் நடந்திருந்தால் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதும் தொழிலாளர்கள் ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடி இருப்பார்கள். உடல்களும் ஆங்காங்கே கிடந்திருக்கும். மேலும் ஒவ்வோர் உடலின் அருகிலும் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டைகளைப் பார்த்தால், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டதைப்போல இருக்கின்றன. ஒரே நேரத்தில் ஆடு, மாடுகளைப்போல அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கொல்ல போலீஸாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. விலங்குகளைச் சுட்டுக் கொன்றால்கூட குரல் கொடுக்க அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், பிழைப்புத் தேடி வந்த தமிழர்களை அநியாயமாகக் கொன்றுவிட்டது ஆந்திர போலீஸ். இதற்கு ஆந்திர அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று கொந்தளித்தார்.

தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  P12d

ஆந்திர போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “சரண்டர் அடையாததாலும் தொடர்ந்து எங்களைத் தாக்கியதாலும் என்கவுன்டர் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இறந்தது தமிழர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றுதான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம். செம்மரங்களை வெட்டக் கூடாது என்று பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து மரம் வெட்டவும் கடத்தவும் தொழிலாளர்களைத் தங்குத் தடையின்றி புரோக்கர்கள் அழைத்து வருகிறார்கள்.  இந்த  ஓராண்டில் மட்டும் 2,000 பேரை கைது செய்து இருக்கிறோம். தொழிலாளர்களை அழைத்து வரும் புரோக்கர்கள் குறித்த விவரங்களையும் கடத்தல் புள்ளிகள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகிறோம். விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். ஆந்திராவின் சொத்தான செம்மரங்களை வெட்டி கடத்துவதைத் தடுக்கவே முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவாக்கிய சிறப்புப் படை இது” என்று சொல்கிறார்கள்.

உண்மையான கடத்தல்காரர்கள் யார் பாதுகாப்பிலோ இருக்க... ‘மரம் வெட்டும் தொழிலுக்கு வாருங்கள்’ என்று அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிகள் பலியாகிக் கிடக்கிறார்கள். ஆந்திர போலீஸின் அராஜகத்தை மத்திய அரசுதான் விசாரிக்க வேண்டும்!

விகடன்



தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 13, 2015 6:32 am

வீரமணி அவர்கள் இங்கெல்லாம்  சென்று போராட்டம் நடத்தினால் வரவேற்போம்: அதை விட்டு விட்டு தமிழ் பெண்களின் கழுத்துப் பகுதியிலும்   அதன் கீழும் பார்வையை செலுத்தவேண்டாம் .  தமிழர் பண்பாட்டிற்கு எதிரானது என்று இவருக்கு யார் புரிய வைப்பது .?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2015 6:38 am

மீண்டும் சுடுவார்களாம்...
-
எனவே செம்மரம் வெட்ட போகாமல் வேறு மாநிலத்தில்
பிழைப்பு தேடிக்கொள்ளுமாறு அப்பாவி தமிழர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்...!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 13, 2015 11:47 am

ayyasamy ram wrote:எனவே செம்மரம் வெட்ட போகாமல் வேறு மாநிலத்தில்
பிழைப்பு தேடிக்கொள்ளுமாறு அப்பாவி தமிழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...!


சட்டவிரோதமான இந்த கடத்தல் கும்பலின் பணத்தாசைக்கு அடிமையாகாமல் இனி யாரும் இந்த வேலைக்கு போகாதீர்கள்....

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 13, 2015 1:07 pm

பார்க்கவே முடியவில்லை...நெஞ்சம் பதறுகிறது......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Mon Apr 13, 2015 1:27 pm

நெஞ்சம் தமிழரின் நிலை கண்டு உறைந்து போயிற்று!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Apr 13, 2015 1:43 pm

தமிழக மலைவாழ் மக்களின் உழைப்பில் கொழுத்து வளர்ந்த ஆந்திர வனக்கொள்ளையர்களை முதலில் ஆந்திர அரசு பிடிக்கட்டும். அவர்களை பிடிக்க நினைத்தால் ஆந்திர அரசே இருக்காது. ஏனெனில் அவர்கள் அத்தனை அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள். கூலிக்காக வேலை செய்தவர்களை மட்டும் தான் கொல்ல முடியும். ஆந்திர வனக்கொள்ளையர்களை ஆந்திர அரசு கொல்ல முடியுமா? இங்கே (தமிழ்நாட்டில்) உள்ள இடைத்தரகர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அப்போது தான் இந்த அவலங்கள் ஒழியும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக