புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
4 Posts - 14%
heezulia
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
3 Posts - 10%
Raji@123
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
2 Posts - 7%
T.N.Balasubramanian
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
8 Posts - 2%
prajai
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
4 Posts - 1%
mruthun
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 1:54 pm

ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Gallerye_235520202_1227852

புதுடில்லி: 'ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களின், 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் அறிவிப்பு, தங்க நகை விற்பனையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், தங்கம் விற்பனையில் மந்த நிலை ஏற்படுவதோடு, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள், சில்லரை வியாபாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, அத்துறையினர் கூறுகின்றனர்.

தங்கம் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தவும், மத்திய நிதிஅமைச்சகம் அதிரடியாக பல முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டார். அதன்படி, 'ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புடைய தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் 'நிரந்தர கணக்கு எண்' எனப்படும், பான் கார்டு எண்ணை தெரிவிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி :

நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பு, ஒருசாராரிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள, சிறு வணிகர்கள், சில்லரை வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளளனர்.

இதுகுறித்து, தங்க நகை விற்பனையாளர்கள் கூறியதாவது:நம் நாட்டை பொறுத்தவரை, இல்லத்தரசிகள் தான் வீட்டின் நிதியமைச்சர்கள். நடுத்தர குடும்பங்கள் முதல், பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேறிய குடும்பங்கள் வரை, வீட்டின் வரவு, செலவு நிர்வாகம் அனைத்தையும் பெண்களே கவனிக்கின்றனர். அந்த வகையில், பெண்கள் சிறுக சிறுக சேமிக்கும் தொகையை, பெரும்பாலும் தங்கத்திலேயே முதலீடு செய்கின்றனர். மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பால், பெண்கள் தங்கம் வாங்குவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, மக்கள்

மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், 90 சதவீத இல்லத்தரசிகளிடம், பான் கார்டு இல்லை. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், வெறும், 17 கோடி பேரிடம் மட்டுமே பான் கார்டு உள்ளது.

வருமான வரிசெலுத்துவோர்:

அதிலும் வெறும், மூன்று கோடி பேர் மட்டுமே, வருமான வரி செலுத்துபவர்களாக உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும் நபர்கள், அவர்களின் பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு, எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. இதனால், நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த இல்லத்தரசிகளின் முதலீடு, வேறு வழியில் திசை மாற வாய்ப்புள்ளது.

பாதிப்பு:

தவிர, பழைய நகைகளைக் கொடுத்து, அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்கும் பழக்கம் நம் நாட்டு பெண்களிடம் உள்ளது. இந்த முறையில் தான், பெரும்பாலான சிறு நகைக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. மத்திய அரசின் அறிவிப்பால், இந்த மாதிரியான விற்பனை முறையும் பாதிக்கப்படும். இதனால், தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள, சிறு வணிகர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள், பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போதுள்ள, ஒரு லட்சம் ரூபாய் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி, 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேலான மதிப்பில் தங்கம் வாங்குவோருக்கு, பான் கார்டை கட்டாயப்படுத்தலாம். இதன் மூலம், பெண்களின் முதலீடு தங்கத்தில் தொடர்வதோடு, சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரமும் எந்த வகையிலும் பாதிக்காது. அந்த துறையில்

ஈடுபட்டுள்ள, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பயன் அடைவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கறுப்பு பணம் கட்டுப்படுத்தப்படுமா?

இதுகுறித்து, நிதி ஆலோசகர்கள் கூறியதாவது: நாட்டில் கறுப்புப் பணப் பதுக்கலைத் தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை கேட்டு பெற்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் கிடுக்கிப்பிடியால், கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் பண முதலைகள், தங்கள் பணத்தை, தங்கமாக மாற்றி மீண்டும் பதுக்கலில் ஈடுபடுவதாக, அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்க நினைக்கும் பண முதலைகள், ஒரு லட்சம் ரூபாய் என்ற சிறிய தொகைக்கு தங்கம் வாங்கப் போவதில்லை. அவர்கள், 10 லட்சத்திற்கும் மேலாகவே, தங்கத்தை வாங்கி பதுக்க முற்படுவர். வெறும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை விற்பனையில் கிடுக்கிப்பிடி போடுவது, எந்த வகையிலும் பலன் அளிக்காது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு சிலருக்கு மட்டுமே பயன் :

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: இந்தியாவில், 10 சதவீத மக்கள் மட்டும், பான் கார்டு வைத்துள்ளனர்; 90 சதவீத மக்களிடம் இல்லை. ஆனால், 'ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், நகை வாங்கினால், பான் கார்டு வழங்க வேண்டும்' என்ற, மத்திய அரசின் அறிவிப்பால், ஒரு சிலர் மட்டும், தங்கம் வாங்கும் நிலை ஏற்படும். எனவே, நடைமுறைக்கு ஒத்து வராத அறிவிப்பை நீக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை, மறுபரிசீலனை செய்வதாக, அரசும், உறுதி அளித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்கம் வர்த்தக கூட்டமைப்பு மண்டல தலைவர் அனந்த பத்மநாபன் கூறியதாவது: 'ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கினால், பான் கார்டு அவசியம்' என்ற அறிவிப்பை, அரசு, பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இதில், அரசின் முடிவு பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தெரியவரும்.

இவ்வாறு, அவர் கூறினார்.



ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 12, 2015 1:58 pm

பில் போடாமலேயே வெறும் வெள்ளை காகிதத்தில் கணக்கு போட்டு தங்க நகைகளை விற்கும் நகைக்கடை முதலாளிகளுக்கு இது அதிர்ச்சியாக தான் இருக்கும்.

அதே நேரத்தில் திருமணம் போன்ற வைபவங்களுக்கு நகை வாங்கு ஏழை / நடுத்தர மக்களுக்கு இதிலிருந்து அரசு விளக்கு அளிக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக