புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
prajai | ||||
சிவா | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து
Page 1 of 1 •
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து
#1129998புதுடில்லி: 'ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களின், 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் அறிவிப்பு, தங்க நகை விற்பனையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், தங்கம் விற்பனையில் மந்த நிலை ஏற்படுவதோடு, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள், சில்லரை வியாபாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, அத்துறையினர் கூறுகின்றனர்.
தங்கம் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தவும், மத்திய நிதிஅமைச்சகம் அதிரடியாக பல முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டார். அதன்படி, 'ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புடைய தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் 'நிரந்தர கணக்கு எண்' எனப்படும், பான் கார்டு எண்ணை தெரிவிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி :
நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பு, ஒருசாராரிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள, சிறு வணிகர்கள், சில்லரை வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளளனர்.
இதுகுறித்து, தங்க நகை விற்பனையாளர்கள் கூறியதாவது:நம் நாட்டை பொறுத்தவரை, இல்லத்தரசிகள் தான் வீட்டின் நிதியமைச்சர்கள். நடுத்தர குடும்பங்கள் முதல், பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேறிய குடும்பங்கள் வரை, வீட்டின் வரவு, செலவு நிர்வாகம் அனைத்தையும் பெண்களே கவனிக்கின்றனர். அந்த வகையில், பெண்கள் சிறுக சிறுக சேமிக்கும் தொகையை, பெரும்பாலும் தங்கத்திலேயே முதலீடு செய்கின்றனர். மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பால், பெண்கள் தங்கம் வாங்குவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, மக்கள்
மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், 90 சதவீத இல்லத்தரசிகளிடம், பான் கார்டு இல்லை. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், வெறும், 17 கோடி பேரிடம் மட்டுமே பான் கார்டு உள்ளது.
வருமான வரிசெலுத்துவோர்:
அதிலும் வெறும், மூன்று கோடி பேர் மட்டுமே, வருமான வரி செலுத்துபவர்களாக உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும் நபர்கள், அவர்களின் பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு, எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. இதனால், நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த இல்லத்தரசிகளின் முதலீடு, வேறு வழியில் திசை மாற வாய்ப்புள்ளது.
பாதிப்பு:
தவிர, பழைய நகைகளைக் கொடுத்து, அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்கும் பழக்கம் நம் நாட்டு பெண்களிடம் உள்ளது. இந்த முறையில் தான், பெரும்பாலான சிறு நகைக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. மத்திய அரசின் அறிவிப்பால், இந்த மாதிரியான விற்பனை முறையும் பாதிக்கப்படும். இதனால், தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள, சிறு வணிகர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள், பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போதுள்ள, ஒரு லட்சம் ரூபாய் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி, 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேலான மதிப்பில் தங்கம் வாங்குவோருக்கு, பான் கார்டை கட்டாயப்படுத்தலாம். இதன் மூலம், பெண்களின் முதலீடு தங்கத்தில் தொடர்வதோடு, சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரமும் எந்த வகையிலும் பாதிக்காது. அந்த துறையில்
ஈடுபட்டுள்ள, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பயன் அடைவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கறுப்பு பணம் கட்டுப்படுத்தப்படுமா?
இதுகுறித்து, நிதி ஆலோசகர்கள் கூறியதாவது: நாட்டில் கறுப்புப் பணப் பதுக்கலைத் தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை கேட்டு பெற்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் கிடுக்கிப்பிடியால், கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் பண முதலைகள், தங்கள் பணத்தை, தங்கமாக மாற்றி மீண்டும் பதுக்கலில் ஈடுபடுவதாக, அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்க நினைக்கும் பண முதலைகள், ஒரு லட்சம் ரூபாய் என்ற சிறிய தொகைக்கு தங்கம் வாங்கப் போவதில்லை. அவர்கள், 10 லட்சத்திற்கும் மேலாகவே, தங்கத்தை வாங்கி பதுக்க முற்படுவர். வெறும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை விற்பனையில் கிடுக்கிப்பிடி போடுவது, எந்த வகையிலும் பலன் அளிக்காது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு சிலருக்கு மட்டுமே பயன் :
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: இந்தியாவில், 10 சதவீத மக்கள் மட்டும், பான் கார்டு வைத்துள்ளனர்; 90 சதவீத மக்களிடம் இல்லை. ஆனால், 'ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், நகை வாங்கினால், பான் கார்டு வழங்க வேண்டும்' என்ற, மத்திய அரசின் அறிவிப்பால், ஒரு சிலர் மட்டும், தங்கம் வாங்கும் நிலை ஏற்படும். எனவே, நடைமுறைக்கு ஒத்து வராத அறிவிப்பை நீக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை, மறுபரிசீலனை செய்வதாக, அரசும், உறுதி அளித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்கம் வர்த்தக கூட்டமைப்பு மண்டல தலைவர் அனந்த பத்மநாபன் கூறியதாவது: 'ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கினால், பான் கார்டு அவசியம்' என்ற அறிவிப்பை, அரசு, பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இதில், அரசின் முடிவு பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தெரியவரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து
#1130000பில் போடாமலேயே வெறும் வெள்ளை காகிதத்தில் கணக்கு போட்டு தங்க நகைகளை விற்கும் நகைக்கடை முதலாளிகளுக்கு இது அதிர்ச்சியாக தான் இருக்கும்.
அதே நேரத்தில் திருமணம் போன்ற வைபவங்களுக்கு நகை வாங்கு ஏழை / நடுத்தர மக்களுக்கு இதிலிருந்து அரசு விளக்கு அளிக்க வேண்டும்.
அதே நேரத்தில் திருமணம் போன்ற வைபவங்களுக்கு நகை வாங்கு ஏழை / நடுத்தர மக்களுக்கு இதிலிருந்து அரசு விளக்கு அளிக்க வேண்டும்.
Similar topics
» ரூ.5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் மட்டுமே பான் கார்டை கட்டாயமாக்க வேண்டும்
» ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்..
» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
» பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு
» பான் எண் கட்டாயம் இன்று முதல் அமல்
» ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்..
» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
» பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு
» பான் எண் கட்டாயம் இன்று முதல் அமல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|