புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
Page 1 of 1 •
மீண்டும் சத்தமின்றி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி.
வழக்கம் போலவே இந்த முறையும் அவரே வந்துதான் சர்ச்சையில் விழுந்திருக்கிறார். நடிகர் வடிவேலுவுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்றால், கருணாநிதிக்கு தொடர்ந்து சர்ச்சைகளை வலியப் போய் கிளப்புவதும், தானே சர்ச்சைகளின் சூத்திரதாரியாய் விளங்குவதும், பாமரனின் மொழியில் சொன்னால் அல்வா சாப்பிடுவதுப் போன்றது.
வைணவர்களின் முக்கிய ஆன்மிக குருவான ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை தான் கதையாக எழுதி, கலைஞர் தொலைகாட்சிக்கு தொடராக எடுக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி கொடுத்த பேட்டிதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அடிப்படையில் நாத்திகரான கருணாநிதி, எவ்வாறு வைணவர்களின் ஆன்மீக குரு வின் வாழ்க்கையை கதையாக எழுதலாம், படமாக எடுக்கலாம் என்று பிராமண சங்கங்களின் ஒரு தரப்பிடமிருந்து கண்டனம் கிளம்பியிருக்கிறது. 'வாழ்நாள் முழுவதும், பிராமணர்களை துவேஷிப்பதை வாழ்க்கை நெறியாகக் கொண்ட ஒருவர், தன்னை நாத்திகரென்றே பிரகடனப் படுத்திக் கொண்ட ஒருவர் ராமானுஜரின் வாழ்க்கையை கதையாக எழுதுவதை, சின்னத்திரை படமாக எடுப்பதை நாம் புறக்கணிக்க வேண்டும்' என்று ஏற்கெனவே அறிக்கை வெளியியிட்டு விட்டார், பிராமண இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த கே.ராமசுப்பிரமணியன்.
வெளிப்படையாக கருணாநிதியின் தொடருக்கு இதுவரை எவரும் தடை கேட்கவில்லை, வரும் நாட்களில் இந்த கோரிக்கை வரலாம். மற்றோர் புறம், நாத்திகரான கலைஞர், ராமானுஜரின் தொடரை எழுதுவது சரியல்ல என்றே ஒரு தரப்பு திராவிட இயக்கச் சிந்தனையாளர்களிடம் கருத்து நிலவுகிறது.
திராவிட இயக்க வரலாற்று அறிஞர்களில் முக்கியமானவரான க.திருநாவுக்கரசு இது தொடர்பாக கருணாநிதிக்கே தனது ஆட்சேபனையைத் தெரிவித்து கடிதம் எழுதி விட்டார். மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான அருணன், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கருணாநிதி யாரையோ திருப்திபடுத்தவே எழுதுகிறார் என்கிறார்.
இந்த சர்ச்சையைத் தான் கலைஞர் விரும்புகிறார். வாழ்த்தினாலும், வசவுகளையே தொடர்ந்து வீசினாலும், விவாதத்தின் மையப் புள்ளியாக என்றும் விளங்குவதே கலைஞரின் பேரவா. கிராமப்புறங்களில் ஒன்று சொல்லுவார்கள், தனக்குத் தானே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளும் ஒருவரைப் பற்றி; 'அவர் திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், துக்க வீட்டில் துக்கத்துக்கு காரணமாகவும் இருக்க விரும்புவாரென்று'.
திமுக தலைவரைப் போல தமிழக அரசியலில் விமர்சிக்கப்பட்டவர் வேறெவரும் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இதில் சரி பாதிக்கும் மேற்பட்ட சர்ச்சைகளுக்கு அவரே காரிய கர்த்தா என்பதுதான் உண்மை. சில வருடங்களுக்கு முன் இந்தக் கட்டுரையாளனுக்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரஸ்யமானது.
குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் கலைஞரையும், குஷ்புவையும் இணைத்து வெளியிடப்பட்ட கட்டுரைக்காக திமுகவின் ஒவ்வொரு அணியினரும் அந்த அலுவலகம் முன்பாக ஒவ்வொரு நாளும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு குறிப்பிட்ட நாள் ஆர்பாட்டத்தில் ஈடுபடவிருந்த அணியின் தலைவருக்கு கருணாநிதியிடமிருந்து காலையிலேயே தொலைபேசி வந்தது. 'பார்த்து, ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள். நம்மைப் பற்றி எழுதுவதை நிறுத்தி விடப் போகிறார்கள்' என்பதுதான் அந்த தொலைபேசி தகவல். இதுதான் கருணாநிதி.
இதில் சரி, தவறு என்று ஏதும் இல்லை. இதில் வரும் விமர்சனங்களும் தன்னிலைப் படுத்தப் பட்டவைதான் (சப்ஜெக்டிவ்). 90 வயதை பூர்த்தி செய்து, வரும் ஜூனில் 91 வயதை தொடவிருக்கும் ஒருவர், அவர் மீது நமக்கு ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பல விஷயங்களிலும் நாட்டம் செலுத்துவது ஆச்சரியமானதுதான்.
இந்த வயதிலும் புதியதாக ஒரு புத்தகத்தை, சின்னத் திரைக் காவியத்தை படைக்க முயலுவதென்பது, அசாத்திய ஆளுமையின் வெளிப்பாடுதான். இந்த 90 வயதிலும் கலைஞர் மு கருணாநிதி, விளம்பர ஒளி வெள்ளத்தில் நிற்கவே விரும்புகிறார் என்பது சப்ஜெக்டிவ்வாகவும் இருக்கலாம், அதை கடந்த உண்மையாகவும் இருக்கலாம்…
ஆனால் ராமானுஜரைப் பற்றி எழுத வந்து தானே இன்று கதாநாயகனாக, சர்ச்சை நாயகனாக நிற்கிறார் பாருங்கள், மு.கருணாநிதி… அதுதான் அவரது சூட்சுமம்..!
- ஆர்.மணி, பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்
வழக்கம் போலவே இந்த முறையும் அவரே வந்துதான் சர்ச்சையில் விழுந்திருக்கிறார். நடிகர் வடிவேலுவுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்றால், கருணாநிதிக்கு தொடர்ந்து சர்ச்சைகளை வலியப் போய் கிளப்புவதும், தானே சர்ச்சைகளின் சூத்திரதாரியாய் விளங்குவதும், பாமரனின் மொழியில் சொன்னால் அல்வா சாப்பிடுவதுப் போன்றது.
வைணவர்களின் முக்கிய ஆன்மிக குருவான ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை தான் கதையாக எழுதி, கலைஞர் தொலைகாட்சிக்கு தொடராக எடுக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி கொடுத்த பேட்டிதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அடிப்படையில் நாத்திகரான கருணாநிதி, எவ்வாறு வைணவர்களின் ஆன்மீக குரு வின் வாழ்க்கையை கதையாக எழுதலாம், படமாக எடுக்கலாம் என்று பிராமண சங்கங்களின் ஒரு தரப்பிடமிருந்து கண்டனம் கிளம்பியிருக்கிறது. 'வாழ்நாள் முழுவதும், பிராமணர்களை துவேஷிப்பதை வாழ்க்கை நெறியாகக் கொண்ட ஒருவர், தன்னை நாத்திகரென்றே பிரகடனப் படுத்திக் கொண்ட ஒருவர் ராமானுஜரின் வாழ்க்கையை கதையாக எழுதுவதை, சின்னத்திரை படமாக எடுப்பதை நாம் புறக்கணிக்க வேண்டும்' என்று ஏற்கெனவே அறிக்கை வெளியியிட்டு விட்டார், பிராமண இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த கே.ராமசுப்பிரமணியன்.
வெளிப்படையாக கருணாநிதியின் தொடருக்கு இதுவரை எவரும் தடை கேட்கவில்லை, வரும் நாட்களில் இந்த கோரிக்கை வரலாம். மற்றோர் புறம், நாத்திகரான கலைஞர், ராமானுஜரின் தொடரை எழுதுவது சரியல்ல என்றே ஒரு தரப்பு திராவிட இயக்கச் சிந்தனையாளர்களிடம் கருத்து நிலவுகிறது.
திராவிட இயக்க வரலாற்று அறிஞர்களில் முக்கியமானவரான க.திருநாவுக்கரசு இது தொடர்பாக கருணாநிதிக்கே தனது ஆட்சேபனையைத் தெரிவித்து கடிதம் எழுதி விட்டார். மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான அருணன், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கருணாநிதி யாரையோ திருப்திபடுத்தவே எழுதுகிறார் என்கிறார்.
இந்த சர்ச்சையைத் தான் கலைஞர் விரும்புகிறார். வாழ்த்தினாலும், வசவுகளையே தொடர்ந்து வீசினாலும், விவாதத்தின் மையப் புள்ளியாக என்றும் விளங்குவதே கலைஞரின் பேரவா. கிராமப்புறங்களில் ஒன்று சொல்லுவார்கள், தனக்குத் தானே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளும் ஒருவரைப் பற்றி; 'அவர் திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், துக்க வீட்டில் துக்கத்துக்கு காரணமாகவும் இருக்க விரும்புவாரென்று'.
திமுக தலைவரைப் போல தமிழக அரசியலில் விமர்சிக்கப்பட்டவர் வேறெவரும் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இதில் சரி பாதிக்கும் மேற்பட்ட சர்ச்சைகளுக்கு அவரே காரிய கர்த்தா என்பதுதான் உண்மை. சில வருடங்களுக்கு முன் இந்தக் கட்டுரையாளனுக்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரஸ்யமானது.
குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் கலைஞரையும், குஷ்புவையும் இணைத்து வெளியிடப்பட்ட கட்டுரைக்காக திமுகவின் ஒவ்வொரு அணியினரும் அந்த அலுவலகம் முன்பாக ஒவ்வொரு நாளும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு குறிப்பிட்ட நாள் ஆர்பாட்டத்தில் ஈடுபடவிருந்த அணியின் தலைவருக்கு கருணாநிதியிடமிருந்து காலையிலேயே தொலைபேசி வந்தது. 'பார்த்து, ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள். நம்மைப் பற்றி எழுதுவதை நிறுத்தி விடப் போகிறார்கள்' என்பதுதான் அந்த தொலைபேசி தகவல். இதுதான் கருணாநிதி.
இதில் சரி, தவறு என்று ஏதும் இல்லை. இதில் வரும் விமர்சனங்களும் தன்னிலைப் படுத்தப் பட்டவைதான் (சப்ஜெக்டிவ்). 90 வயதை பூர்த்தி செய்து, வரும் ஜூனில் 91 வயதை தொடவிருக்கும் ஒருவர், அவர் மீது நமக்கு ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பல விஷயங்களிலும் நாட்டம் செலுத்துவது ஆச்சரியமானதுதான்.
இந்த வயதிலும் புதியதாக ஒரு புத்தகத்தை, சின்னத் திரைக் காவியத்தை படைக்க முயலுவதென்பது, அசாத்திய ஆளுமையின் வெளிப்பாடுதான். இந்த 90 வயதிலும் கலைஞர் மு கருணாநிதி, விளம்பர ஒளி வெள்ளத்தில் நிற்கவே விரும்புகிறார் என்பது சப்ஜெக்டிவ்வாகவும் இருக்கலாம், அதை கடந்த உண்மையாகவும் இருக்கலாம்…
ஆனால் ராமானுஜரைப் பற்றி எழுத வந்து தானே இன்று கதாநாயகனாக, சர்ச்சை நாயகனாக நிற்கிறார் பாருங்கள், மு.கருணாநிதி… அதுதான் அவரது சூட்சுமம்..!
- ஆர்.மணி, பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏங்க இப்படி அடி வாங்குறீங்க? அடிக்கறப்ப ஒருத்தன் நீ ரொம்ப நல்லவன்டா
எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ன்னு சொன்னாம்மா அதான் - வடிவேலு
ஏங்க இப்படி அடி வாங்குறீங்க? அடிக்கறப்ப ஒருத்தனும் நீ ரொம்ப நல்லவன்டா ன்னு
சொல்லலேன்னாலும் அதை தாங்குற பக்குவம் இருக்கும்மா அதான் - கலைஞர்
எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ன்னு சொன்னாம்மா அதான் - வடிவேலு
ஏங்க இப்படி அடி வாங்குறீங்க? அடிக்கறப்ப ஒருத்தனும் நீ ரொம்ப நல்லவன்டா ன்னு
சொல்லலேன்னாலும் அதை தாங்குற பக்குவம் இருக்கும்மா அதான் - கலைஞர்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு....
நன்றி...........
நன்றி...........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
art of being in limelight --எப்போதும் ஒளி வெள்ளத்தில் இருக்கும் கலை அறிந்த கலைஞர்.
வயதெல்லாம் தடை இல்லை இவருக்கு .
இவரே நவீன ராமானுஜன் என்று யாராவது கவிஞரை விட்டு சொல்ல சொன்னாலும் சொல்லுவார் .
ரமணியன்
வயதெல்லாம் தடை இல்லை இவருக்கு .
இவரே நவீன ராமானுஜன் என்று யாராவது கவிஞரை விட்டு சொல்ல சொன்னாலும் சொல்லுவார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் சுயநலமே..............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|