புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 12, 2015 3:05 am

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Xr4atkvAQ4aiX3E0XEJ7+devalok
-
தேவலோக பிரம்மச்சாரியான நாரத முனிவர் ஒரு சமயம் கங்கைக் கரையில் காலாற நடந்து சென்றார்.

குடும்பம் இல்லாததால் இல்லற சுகம் என்ற ஒன்றை அறியாது இருந்தார். கங்கைக் கரையில் சம்சாரிகள் குடும்பம் குடும்பமாக செல்வதைப் பார்த்து அவருக்கும் ஓர் ஏக்கம் உண்டானது.

அந்த நேரத்தில் கங்கை ஆற்றில் ஒரு மீன் தன் குஞ்சுகளோடு மகிழ்ச்சியோடு நீந்திச் செல்வதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப உறவையும், அதில் உள்ள இன்ப துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக துவாரகையை ஆண்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து தன் ஆசையைக் கூறினார். நித்ய பிரம்மச்சாரியான நாரதரின் ஆசையை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு விளையாட்டை நிகழ்த்த விரும்பினார்.

நாரதர் அப்போது கிருஷ்ணரிடம் “”ஆயிரக்கணக்கான மனைவிகளைக் கொண்டு நீங்கள் எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள் என அறிய விரும்புகிறேன்” என்று கூறினார்.

அதற்கு கிருஷ்ணர், தனது மனைவிகள் வசிக்கும் இல்லங்களுக்கு நேரில் சென்று அறிந்து வரும்படி கூறினார். அதன்படி கிருஷ்ணரின் மனைவிகள் வசிக்கும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்கும் நாரதர் சென்று பார்த்தார். அத்தனை வீடுகளிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப சுகத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

அந்த எண்ணத்துடனே நாரதர் கங்கை நதியில் மூழ்கி நீராடினார். கிருஷ்ணரின் அருளால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நீரில் மூழ்கி எழுந்த நாரதர் பெண்ணாக மாறி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான சந்யாசி பெண்ணாக மாறிய நாரதரின் கையை பிடித்து அழைத்துக் சென்று திருமணம் செய்து கொண்டார்.

மண வாழ்க்கை கொஞ்சம் காலம்தான் மகிழ்ச்சியோடு சென்றது. பெண்ணாக மாறிய நாரதருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குழந்தை எனப் பிறந்து கொண்டிருந்தது. பெண்ணாக மாறியதால் இனி அவரை நாரதி என்று அழைப்போம். இதனால் உடல் நலம் குன்றியும் கவலையால் பீடிக்கப்பட்டும் நாரதி துன்பமுற்றாள்.

குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாமலும், நோய்க்கு மருந்தளிக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டது. இப்படியே நாரதி 60 குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இனியும் தாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது “குடும்ப வாழ்க்கை போதும், இதிலிருந்து என்னை விடுவியுங்கள்’ என்று பகவான் கிருஷ்ணரை மனமார பிரார்த்தனை செய்தாள்.

உடன் நாரதியின் சந்யாசி கணவன் மறைந்து பகவான் சங்கு, சக்கரம், சுதை, தாமரையுடன் விஷ்ணுவாக காட்சி அளித்தார்.

நாரதியிடம், “பெண்ணே குடும்ப வாழ்கையின் சுகம் போதுமா? வேறு என்ன வேண்டும்?” என்று வினவினார். அதற்கு நாரதர், “”மண வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கையென்று எண்ணி ஏமாந்து விட்டேன். என்னை இதிலிருந்து விடுவித்து உதவுங்கள்” என்றார். அதுவரை நாரதரை மாயையில் ஆழ்த்தி இருந்த பகவான் அவரை மாயையில் இருந்து விடுவித்தார். நாரதியும் பழையபடி தம்புராவைச் சுமந்தபடி நாரதராக மாறினார்.

அப்போது நாரதர் சம்சாரக் கடலில் மூழ்கி இருந்த 60 வருடங்களில் அவருக்குப் பிறந்த 60 குழந்தைகளும் நாரதரைச் சுற்றி வந்து தங்களுக்கு ஏதாவது வழி செய்து விட்டு செல்லுங்கள் என்று கதறின. நாரதர் அவர்களை அமைதிப்படுத்த ஒரு வழி சொல்லுமாறு பகவான் விஷ்ணுவை வேண்டினார்.

அதற்கு பகவான், 60 பிள்ளைகளையும் 60 ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இந்த பூவுலகை ஆண்டு சுகமாக வாழ்வார்கள் என அருளினார். அதன்படி “பிரபவ’வில் தொடங்கி “அக்க்ஷய’வில் முடியும் 60 குழந்தைகளும் வருடங்களாக மாற்றம் பெற்று பூவுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மன்மத வருடம் பிறக்கிறது. 60 வருடங்களில் 29 ஆவது ஆண்டாக வருகிறது.

“மன்மதத்தின் மாரியுண்டு வாழும் உயிரெல்லாமே நன்மை மிகும்…’ என்று நேர்மறையான பலன்களைச் சொல்லுகிறது இந்த வருடத்திற்கான பாடல். பிறக்க இருக்கும் மன்மத ஆண்டில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.

– டி.கோவிந்தராஜூ.

வெள்ளிமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 12, 2015 11:23 am

நாரதரின் குழந்தைகள் பெயர்தான் அறுபது வருடங்களும் என்று அறிந்துள்ளேன் . ஆனால் பெயர் வந்த விதம் இப்போது அறிந்தேன் . மிக்க சந்தோஷம் 

நன்றி a.ram /கோவிந்தராஜு -வெள்ளிமணி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 12, 2015 11:56 am

60 வருடங்களின் பெயர்களுக்கான காரணங்களை அறிந்துகொண்டோம் , பகிர்வுக்கு நன்றி அய்யாசாமி ராம்.


ஆனால் கிருஷ்ணர் பண்ணியது சரியான ஏமாற்றுவேலை , இவர் மட்டும் ஆயிரகணக்கான மனைவிகளோடு குடும்பம் நடத்துவாராம். ஆனால் நாரதரை மட்டும் பெண்ணாக மாற்றி குடும்ப வாழ்க்கையின் சுக துக்கங்களை அனுபவிக்க சொன்னாராம் புன்னகை
இது போங்கு ஆட்டம் ....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 12, 2015 12:08 pm

ராஜா wrote:60 வருடங்களின் பெயர்களுக்கான காரணங்களை அறிந்துகொண்டோம் , பகிர்வுக்கு நன்றி அய்யாசாமி ராம்.


ஆனால் கிருஷ்ணர் பண்ணியது சரியான ஏமாற்றுவேலை , இவர் மட்டும் ஆயிரகணக்கான மனைவிகளோடு குடும்பம் நடத்துவாராம். ஆனால் நாரதரை மட்டும் பெண்ணாக மாற்றி குடும்ப வாழ்க்கையின் சுக துக்கங்களை அனுபவிக்க சொன்னாராம் புன்னகை
இது போங்கு ஆட்டம் ....  
மேற்கோள் செய்த பதிவு: 1129952


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 12, 2015 12:17 pm

நல்ல கதை

இப்பதான் புரியுது நாரதர் ஏன் சிண்டு முடிக்கிறார் என்று - பெண்ணாக இருந்த பழக்கம் போலும் புன்னகை




monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sun Apr 12, 2015 5:09 pm

பெண்கள் எல்லாம் சிண்டு முடிப்பவர்களா என்ன?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 12, 2015 6:25 pm

இப்படி சிண்டு முடிந்த நான் ஒரு ஆண் - சீரியஸ் ஆகும் அளவிற்கா நம்மில் நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது? புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 13, 2015 12:03 pm

யினியவன் wrote:இப்படி சிண்டு முடிந்த நான் ஒரு ஆண் - சீரியஸ் ஆகும் அளவிற்கா நம்மில் நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130045 சிரிப்பு சிப்பு வருது

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 13, 2015 12:27 pm

சிறந்த பதிவு.............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Apr 13, 2015 12:53 pm

ஆண்களுக்கு ஏது சிண்டு முடிவதற்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக