புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
91 Posts - 61%
heezulia
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
6 Posts - 4%
viyasan
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
283 Posts - 45%
heezulia
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
19 Posts - 3%
prajai
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமஹம்ச யோகானந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 6:29 pm

பரமஹம்ச யோகானந்தர் EvGP24fSey0uyTcHAwzo+TN_131015154406000000
-

1893 இல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தர்
எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம்,
அக்காலகட்டத்தில் வாழ்ந்த துறவிகள் மற்றும்
அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம்
மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட
பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு
நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாக
முக்கியத்துவம் பெறுகிறது.

பதின் வயதுகளிலேயே சன்னியாசத்தால் ஈர்க்கப்பட்ட
ஒரு சிறுவன், துறவி யுக்தேஸ்வரிடம் பயின்று
22 வயதில் துறவியாக மலர்ந்தவர்.

உலகம் முழுவதும் சென்று இந்தியாவின் சக்திவாய்ந்த
அறிவுப் பொக்கிஷமான கிரியா யோகத்தை நிறைய
பேருக்கு பயிற்றுவித்தவர். மகாத்மா காந்தி இவரிடம்
கிரியா யோகம் பயின்றிருக்கிறார்.

சுயசரிதையைத் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து
தொடங்கும் பரமஹம்ச யோகானந்தர், சிறு வயதில்
தனக்கு இருந்த பொறுமையின்மை, அகந்தை
ஆகியவற்றையும், தன் குருவிடம் அதற்காகப் பெற்ற
விமர்சனத்தையும் வெளிப்படையாக இந்நூலில் ஒப்புக்
கொள்கிறார்.

இந்தியா முழுவதும் அக்காலத்தில் இருந்த முக்கியமான
துறவிகள் குறித்த ஆவணம் என்ற வகையிலும் இது
முக்கியமான நூலாகும்.

மகா அவதார் பாபாஜி, லாகிரி மகாசயர், ஆனந்த மயி
அன்னை, நெரூர் சதாசிவ பிரமேந்திரர், வங்காள
யோகினி ரிஷிபாலா, கிருஷ்ணானந்தர் எனப் பல
துறவிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகளை
இந்நூலில் இருந்து ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.

விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோசை ஒரு மறைஞானியாக
அறிமுகம் செய்யும் அத்தியாயம் கவிதைக்கு
நெருக்கமானது. புத்தகத்தின் இறுதிப் பகுதிவரை ஒரு
குழந்தையின் விந்தை மாறாமல் அவர் வாழ்க்கையையும்,
துறவையும் கடந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஒரு அமைப்பாக யோக பாடசாலையை
நிறுவியதைப் பேசும்போதுகூட அவரது புன்னகை
அவரது மொழியில் மாறாமலேயே உள்ளது.

உபநிடதம், பகவத்கீதை, இந்தியப் புராணங்கள், பைபிள்
மற்றும் பல்வேறு நூல்களிலிருந்து அவர்காட்டும் மேற்
கோள்கள் சுவாரசியமானவை. வேதங்கள் மற்றும் உப
நிடதங்களின் சாரமாக உலகம் முழுக்க வாசிக்கப்படும்
இப்புத்தகம் மதநம்பிக்கை இல்லாத தீவிர
பகுத்தறிவாளர்களையும் கவரக்கூடியது.

இவர் இந்து மதத்தைக் கடந்து கிழக்கு மேற்கு என்ற
பிரிவினைகளைக் கடந்து மனித மனம் மேற்கொள்ளும்
சுயதேடலைக் காரண காரிய அறிவுடன் பரிசீலித்தவர்.

கிறிஸ்துவின் போதனைகளுக்குத் தனது யோக அறிவின்
மூலம் விளக்கம் கொடுக்க அவரால் முடியும்.

ஒரு ஆன்மீக நூலைப் படிப்பதில் எந்த விருப்பமும்
இல்லாதவர்கள்கூட ஒரு யோகியின் சுயசரிதையை ஒரு
நாவலாக, செழுமையான அனுபவம் கொண்ட ஒரு
ஆளுமையின் வாழ்க்கைக் கதையாக, ஒரு புதிரான
அனுபவமாக இப்புத்தகத்தை வாசிக்க முடியும்.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆன்மீக
காவிய நூல்களில் இதுவும் ஒன்று.

—————————————–
நன்றி- தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 6:34 pm

நன்றி a ram .
வருடம் 1893 ஆக இருக்குமோ ?
திருத்தி விடலாமா ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 7:16 pm

வருடம் 1893 என்பதே சரி
-
திருத்தம் கொடுத்து விட்டேன்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக