புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை
என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .
ரமணியன்
இந்த செய்தி படியுங்கள் .
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையரான ஹரிசங்கர் பிரம்மாவின் பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சையது நசீம் அகமது ஜைதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார்.
இவரைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ள நஸீம் ஜைதி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 1976- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமனமானார். 2012-ஆம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பின்னர் டெல்லி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்
நன்றி : தி ஹிந்து
என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .
ரமணியன்
இந்த செய்தி படியுங்கள் .
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையரான ஹரிசங்கர் பிரம்மாவின் பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சையது நசீம் அகமது ஜைதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார்.
இவரைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ள நஸீம் ஜைதி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 1976- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமனமானார். 2012-ஆம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பின்னர் டெல்லி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்
நன்றி : தி ஹிந்து
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote: என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .
ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது. சிவன் பிறப்பிலி.தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாமி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
ஆம் நான் படித்த அளவில் நீங்கள் கூறியதில் உடன்பாடு உண்டு , சாமி அவர்களே !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் - "T.N.Balasubramanian"
ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது.
சிவன் பிறப்பிலி.
தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
- சாமி
சம்மந்தப்பட்ட பாடல்கள் பலவற்றில் ஒன்று இதோ:-
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே
- அப்பர் சுவாமிகள்
ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது.
சிவன் பிறப்பிலி.
தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
- சாமி
T.N.Balasubramanian wrote:ஆம் நான் படித்த அளவில் நீங்கள் கூறியதில் உடன்பாடு உண்டு , சாமி அவர்களே !
சம்மந்தப்பட்ட பாடல்கள் பலவற்றில் ஒன்று இதோ:-
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே
- அப்பர் சுவாமிகள்
சாமி wrote:T.N.Balasubramanian wrote: என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .
ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது. சிவன் பிறப்பிலி.தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
உண்மை ஐயா , இதை உலக மக்கள் அனைவரும் புரிந்துகொண்டால் சமய சச்சரவுகள் எங்குமே இருக்காது.
ஆனால் உங்களின் இந்த கருத்துக்கு நமக்குள்ளேயே எதிர்ப்பு வரும் பாருங்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
புரிகிறது ராஜா !
சொல்வதில் 100 விழுக்காடு உண்மை .
சமயங்கள் தோன்றியதற்கு காரணமே ஒரு நெறியை மக்களிடையே உண்டாக்குவதற்குதான்.
ஆனால் முடிவில் அடிதடி சண்டைகள் .
எந்த ஒரு மதமும் , மற்றொரு மதத்தை அழிக்க சொல்லவே இல்லை .
மத கோட்பாடே அப்பிடி என்றால் , ஜாதி வித்தியாசத்தால் , மக்கள் அடித்துக் கொள்(ல் )கிறார்களே .
என்னைப் பொருத்தவரையில் , அன்பே சிவம் (இதற்கும் எதிர்ப்பு வருமோ )
ஜாதி ,மதம்-- நட்பை பொருத்தவரையில் எனக்கு --நட்பே பிரதானம் .
நாளை நாம் இருப்போமா ,நமக்கே தெரியாது . அதற்குள் 1000 சண்டை பூசல் அவசியமா ?
ரமணியன்
உண்மை ஐயா , இதை உலக மக்கள் அனைவரும் புரிந்துகொண்டால் சமய சச்சரவுகள் எங்குமே இருக்காது.
சொல்வதில் 100 விழுக்காடு உண்மை .
சமயங்கள் தோன்றியதற்கு காரணமே ஒரு நெறியை மக்களிடையே உண்டாக்குவதற்குதான்.
ஆனால் முடிவில் அடிதடி சண்டைகள் .
எந்த ஒரு மதமும் , மற்றொரு மதத்தை அழிக்க சொல்லவே இல்லை .
மத கோட்பாடே அப்பிடி என்றால் , ஜாதி வித்தியாசத்தால் , மக்கள் அடித்துக் கொள்(ல் )கிறார்களே .
என்னைப் பொருத்தவரையில் , அன்பே சிவம் (இதற்கும் எதிர்ப்பு வருமோ )
ஜாதி ,மதம்-- நட்பை பொருத்தவரையில் எனக்கு --நட்பே பிரதானம் .
நாளை நாம் இருப்போமா ,நமக்கே தெரியாது . அதற்குள் 1000 சண்டை பூசல் அவசியமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1129472ayyasamy ram wrote:
-
இந்த தெய்வ படம் உணர்த்துவது என்ன?
சிவபெருமானுடைய மூர்த்தங்கள் 64.
இந்த 64 உருவங்களுக்கு அடிப்படை 8 திருவுருவங்கள்.
இதை எளிதாக புரிந்து கொள்ள 12 பிரிவுகளாக பிரிப்பார்கள்.
அவையாவன:-
1) லிங்க மூர்த்தி
2) சதாசிவ மூர்த்திகள்
3) உமாமகேச மூர்த்திகள்
4) நடேச மூர்த்திகள்
5) தட்சிணாமூர்த்திகள்
6) வீர மூர்த்திகள்
7) அஸ் திர மூர்த்திகள்
8) அசுரர் முதலானோரை அழிக்கும் மூர்த்திகள்
9) பைரவ மூர்த்திகள்
10) வைத்திய மூர்த்திகள்
11) அயன் மாலுக்கு முதல் என விளங்கும் மூர்த்திகள்
12) ஏனைய லீலா முர்த்திகள்
நீங்கள் கொடுத்துள்ள மூர்த்தம் "11ஆவதாக வரும் - அயன் மாலுக்கு முதல் என விளங்கும் மூர்த்திகள்" பிரிவில் வருவது. இந்தப்பிரிவில் 4 திருவுருவங்கள் வரும்.
அவை:-
1) சங்கர நாராயண மூர்த்தி
2) ஏகபாத மூர்த்தி
3) திரிபாத மூர்த்தி
4) சக்ரப்ரத மூர்த்தி
ஆதி முதல்வனான சிவபெருமான் உலகினைப்பரிபாலனம் செய்வதற்காக
ஆக்கல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருளல்
எனும் ஐந்தொழில்களை இயற்றி வருகிறான். தன்னுடைய சாயலில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒருவரை நியமித்து ஐந்தொழில்களும் சிறப்புற அமைய அவன் வழி வகுக்கிறான்.
தொழில்களும் தொழிற்கடவுளர்களும்
ஆக்கல் - பிரம்மா
காத்தல் - விஷ்ணு
அழித்தல் - உருத்திரன்
மறைத்தல் - மகேசுவரன்
அருளல் - சதாசிவன்
சிவபெருமானின் ஐந்தொழில்களில் ஒன்றான 'காத்தல்' வேலையைச் செய்வதைக்குறிப்பிடுவதே இந்த சங்கரநாராயண மூர்த்தி மூர்த்தமாகும். இதைக்குறிப்பிடுவதே "அரியும் சிவனும் ஒன்று" என்று குறிப்பிடும் சொலவடை.
இந்த பிரம்மா... விஷ்ணு... என்பதெல்லாம் "பதவி" யின் பெயர்தானே தவிர தனித்தனி ஆட்களின் பெயர் அல்ல. இவர்கள் யாவரும் "பக்குவப்பட்ட மேல்நிலையடைந்த ஆன்மாக்கள்". இவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் "வேறு ஒரு பக்குவப்பட்ட ஆன்மா" அந்தப்பதவிக்கு வந்துவிடும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
விரிவான விளக்கம் நன்றி சாமி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129472ayyasamy ram wrote:
-
இந்த தெய்வ படம் உணர்த்துவது என்ன?
என்னைக் கேட்டால் ,
சுருக்கமாக சொல்வேன் ,
ஹரியும் சிவனும் ஒன்று .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|