புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது.
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு சவரன் தங்கம் விலை, கடந்த ஆண்டை விட, தற்போது, 2,000 ரூபாய் வரை குறைந்துள்ளதால், அக் ஷய திருதியை தினத்தில், தமிழகத்தில், 2,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது.
தமிழகத்தில், 1,200 பெரிய கடைகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறிய தங்க நகை கடைகள் உள்ளன. இவற்றில், நாள்தோறும், சராசரியாக, 1,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது. அக் ஷய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, 20 - 30 சதவீதம் கூடுதலாக இருக்கும்.
மத்தியில், காங்., கூட்டணி ஆட்சியின் போது, இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததால், நடப்பு கணக்கு பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, நாட்டின், மொத்த இறக்குமதியில், இரண்டாவது இடத்தில் உள்ள தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 10 சதவீதம் உயர்த்தியது. இதனால், தங்கம் விலை உயர்ந்து, மக்கள் குறைந்த அளவில் தங்கம் வாங்கினர்.
இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,
தமிழகத்தில், 1,200 பெரிய கடைகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறிய தங்க நகை கடைகள் உள்ளன. இவற்றில், நாள்தோறும், சராசரியாக, 1,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது. அக் ஷய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, 20 - 30 சதவீதம் கூடுதலாக இருக்கும்.
மொத்த இறக்குமதியில்...:
மத்தியில், காங்., கூட்டணி ஆட்சியின் போது, இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததால், நடப்பு கணக்கு பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, நாட்டின், மொத்த இறக்குமதியில், இரண்டாவது இடத்தில் உள்ள தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 10 சதவீதம் உயர்த்தியது. இதனால், தங்கம் விலை உயர்ந்து, மக்கள் குறைந்த அளவில் தங்கம் வாங்கினர்.
இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு குறைந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த ஆண்டு, மே 2ம் தேதி, அக் ஷய திருதியை அன்று, ஒரு கிராம் தங்கம், 2,800 ரூபாய்; ஒரு சவரன், 22,560 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, ஒரு கிராம் தங்கம், 2,536 ரூபாய்; ஒரு சவரன், 20,256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டை விட, தற்போது, ஒரு கிராம் தங்கம், 268 ரூபாய்; ஒரு சவரன், 2,144 ரூபாய் விலை குறைந்துள்ளது. எனவே, வரும், 21ம் தேதி, அக் ஷய திருதியை அன்று, தங்கம் வாங்க வேண்டும் என்ற காரணத்தால், பலரும், நகை கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி, முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், அக் ஷய திருதியைக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000
கிலோ தங்கம் விற்பனையாகும் என, தெரிகிறது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தற்போது, ஒரு சவரன் தங்கம் விலை, 20 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த அளவில் உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய, இதுவே, நல்ல தருணம். வரும், காலங்களில், இந்த விலைக்கு, தங்கம் விற்பனையாக வாய்ப்பில்லை. மக்கள், பளபளப்பான தங்கம் வாங்குவதற்கு பதில், பாரம்பரியமான புராதன வடிவங்களை உடைய நகைகளை தற்போது வாங்குகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்திய நவரத்தினங்கள், தங்கம் வர்த்தக கூட்டமைப்பு மண்டல தலைவர் அனந்தபத்மநாபன் கூறியதாவது: அக் ஷய திருதியை, தங்கம் விற்பனை, தமிழ் புத்தாண்டு முதல், அதிகம் இருக்கும் என, தெரிகிறது. தற்போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால், அக் ஷய திருதியை அன்று, தங்கம் விற்பனை நன்கு இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
புராதன வடிவங்களை...:
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தற்போது, ஒரு சவரன் தங்கம் விலை, 20 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த அளவில் உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய, இதுவே, நல்ல தருணம். வரும், காலங்களில், இந்த விலைக்கு, தங்கம் விற்பனையாக வாய்ப்பில்லை. மக்கள், பளபளப்பான தங்கம் வாங்குவதற்கு பதில், பாரம்பரியமான புராதன வடிவங்களை உடைய நகைகளை தற்போது வாங்குகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்திய நவரத்தினங்கள், தங்கம் வர்த்தக கூட்டமைப்பு மண்டல தலைவர் அனந்தபத்மநாபன் கூறியதாவது: அக் ஷய திருதியை, தங்கம் விற்பனை, தமிழ் புத்தாண்டு முதல், அதிகம் இருக்கும் என, தெரிகிறது. தற்போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால், அக் ஷய திருதியை அன்று, தங்கம் விற்பனை நன்கு இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் ரசித்த பின்னுட்டம் :
சாமீ சின்னத்தம்பி -Rayong,தாய்லாந்து
சாமீ சின்னத்தம்பி -Rayong,தாய்லாந்து
எத்தனை புருஷன்மார்கள் அஞ்சு வட்டி பத்து வட்டிக்கு கடன் வாங்க போறாங்களோ இந்த நன்னாளில்...எத்தனை புருசன்காரன் வாட்ச்மேன் மாதிரி நகை கடை வாசல்ல உக்காந்து இருக்க போறாங்களோ..எத்தனை பொம்பளைங்க புள்ளை தொலைஞ்சதை கூட கவலை படாம நகை டிசைனை பாக்குறதுல நாளை கடத்த போறாங்களோ...எத்தனை நகை கடை காரங்க சந்தோசத்தோட இந்த நாளை எதிர்பார்த்து காத்து இருந்தாங்களோ அடுத்த வாரத்துல புது பிரான்சை எங்க ஓபன் பண்ணலாம்னு யோசனை பண்ணுவாங்க....வளர்ந்த நாடுகள் இந்தியா சீனா அதிக தங்கத்தை கொள்முதல் பண்ணுவதால் உலக பொருளாதாரத்தின் சம நிலை பாதிக்கிறது என்று அறிக்கை விட போகிறார்கள்...உங்கள் அனைவருக்கும் இன்று பணத்தை தொலைத்து நாளை கொள்ளையனிடம் நகையை தொலைக்காமல் பாதுகாக்குமாறு வாழ்த்தி விடை பெறுகிறேன்..நன்றி வணக்கம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நகை அணிவோர் துள்ளி நடை பயில்வர்
கடன் வாங்கியவனை எள்ளி நகையாடுவர்
கடன் வாங்கியவனை எள்ளி நகையாடுவர்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அக்ஷய திருதியை அன்று தங்கம் , வெள்ளி வாங்கவேண்டும் என்று
எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை . தங்கநகை கடைக்காரர்கள் , விரித்த மாயவலையில்
சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் . அக்ஷய திருதியை அன்று வாங்கினால் பெருகுமாம் .
அதென்ன , தன்னிச்சையாய் பெருகிவிடுமா ? அதென்ன மூட்டை பூச்சியா ?
நீ மறுபடியும் காசு கொடுத்துத் தான் தங்கம் வாங்கவேண்டும் . உன் பைசா .கடைக்காரன் oc லே தரமாட்டான் .
விழித்துக்கொள்ளுங்கள் . அப்பறம் உங்க இஷ்டம் !
அக்ஷய திருதியை அன்று தயிர்சாதம் , தயாரித்து எல்லோருக்கும் அளித்து ,
சந்தோஷப்படுத்த முயலவேண்டும் .
ரமணியன்
எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை . தங்கநகை கடைக்காரர்கள் , விரித்த மாயவலையில்
சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் . அக்ஷய திருதியை அன்று வாங்கினால் பெருகுமாம் .
அதென்ன , தன்னிச்சையாய் பெருகிவிடுமா ? அதென்ன மூட்டை பூச்சியா ?
நீ மறுபடியும் காசு கொடுத்துத் தான் தங்கம் வாங்கவேண்டும் . உன் பைசா .கடைக்காரன் oc லே தரமாட்டான் .
விழித்துக்கொள்ளுங்கள் . அப்பறம் உங்க இஷ்டம் !
அக்ஷய திருதியை அன்று தயிர்சாதம் , தயாரித்து எல்லோருக்கும் அளித்து ,
சந்தோஷப்படுத்த முயலவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:அக்ஷய திருதியை அன்று தங்கம் , வெள்ளி வாங்கவேண்டும் என்று
எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை . தங்கநகை கடைக்காரர்கள் , விரித்த மாயவலையில்
சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் . அக்ஷய திருதியை அன்று வாங்கினால் பெருகுமாம் .
அதென்ன , தன்னிச்சையாய் பெருகிவிடுமா ? அதென்ன மூட்டை பூச்சியா ?
நீ மறுபடியும் காசு கொடுத்துத் தான் தங்கம் வாங்கவேண்டும் . உன் பைசா .கடைக்காரன் oc லே தரமாட்டான் .
விழித்துக்கொள்ளுங்கள் . அப்பறம் உங்க இஷ்டம் !
அக்ஷய திருதியை அன்று தயிர்சாதம் , தயாரித்து எல்லோருக்கும் அளித்து ,
சந்தோஷப்படுத்த முயலவேண்டும் . ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129346யினியவன் wrote:நகை அணிவோர் துள்ளி நடை பயில்வர்
கடன் வாங்கியவனை எள்ளி நகையாடுவர்
நகை அணிவோர் துள்ளி நடை பயில ,
தள்ளி விட்டு ,நகை பறித்தே , நடை கட்டுவர் ,திருடர்களும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» அக்ஷய திருதியை - தமிழகத்தில், 1,500 கிலோ தங்கம் விற்பனை!
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
» களைகட்டிய அட்ஷய திருதியை ரூ.1,275 கோடிக்கு தங்கம் விற்பனை
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
» களைகட்டிய அட்ஷய திருதியை ரூ.1,275 கோடிக்கு தங்கம் விற்பனை
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|