புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_m10கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 08, 2015 10:05 am

First topic message reminder :

கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்: பாஸ்போர்ட் பறிப்பால் சிக்கல் !


கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 G5TxXE5yTTyugWH0E0RQ+Tamil_News_large_1221266



மலேசியாவில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக, அழைத்துச் சென்ற ஏஜன்ட், பந்து பொறுக்கி போடும் வேலையை தான் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், சிவகாசி இளைஞர் தவித்து வருகிறார்.


பி.பி.ஏ., பட்டதாரி:




சிவகாசி, சசி நகரைச் சேர்ந்தவர் ராஜா கனி; பெயின்டர். இவரது மனைவி அஞ்சாதேவி. இவர்களின் மகன் அருண்பிரசாத், 24; பி.பி.ஏ., பட்டதாரி. இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கீதா மற்றும் ரத்தினசாமி ஆகியோர், அருண்பிரசாத்திடம், மலேசியாவில், கணினி ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக, 25 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டனர். கடந்த மாதம் மலேசியாவுக்கு, அருண் பிரசாத்தை, ரத்தினசாமி அழைத்துச் சென்றார். அங்கு சென்றபின், சொன்ன வேலையை வாங்கித் தரவில்லை; பாஸ்போர்ட்டை யும் பறித்துக் கொண்டார்.


இதுகுறித்து, மலேசியாவில் இருந்து, 'தினமலர்' அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அருண்பிரசாத் கூறியதாவது: என்னை மலேசியாவிற்கு அழைத்து சென்ற ரத்தினசாமி, பிரிக்பீல்ட்ஸ் நகர் கிளப் ஒன்றில், கோல்ப் பந்துகளை பொறுக்கிப் போடும் வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும். அதற்கு, பணம் இல்லை. அதனால், இந்த வேலையைச் செய்தால், சம்பளம் வரும், ஊருக்குப் போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், ஒரு மாதம் வேலை பார்த்த பின், ரத்தினசாமி சம்பளம் வாங்கித் தரவில்லை. வேலை செய்த இடத்தில் கேட்டால், 'ஏஜன்ட் வாங்கிச் சென்று விட்டார்' என்றனர். 



ரத்தினசாமியிடம் பணம் கேட்டபோது, 'நீயே, இன்னும் பணம் தரணும்; வேலையை செய்' எனக்கூறி பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டார். 'ஊருக்கு போக வேண்டும்; விட்டுவிடு' என, கெஞ்சியும், பாஸ்போர்ட்டை தராமல், என்னை அடித்துத் துன்புறுத்தினார். ஏதாவது செய்து விடுவரோ என பயந்து, தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டேன். ரத்தினசாமியின் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சுற்றுலா விசாவில் தான் என்னை மலேசியா அழைத்து வந்தார். ஒரு மாத சுற்றுலா விசா முடிந்து விட்டது.


முறையீடு:




விசா இல்லாவிடில், போலீசார் பிடித்துக் கொள்வரோ என பயந்து, அங்கும், இங்கும் அலைந்து கொண்டுஇருக்கிறேன். இங்குள்ள, இந்திய தூதரகத்துக்குச் சென்று முறையிட்டேன். அரசு விடுமுறை, 5ம் தேதி வரை இருப்பதால், 6ம் தேதி வருமாறு கூறி அனுப்பி விட்டனர். இப்போது, என்ன செய்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு, அருண்பிரசாத் கூறினார்.



அரசு சொல்வது என்ன?




இப்பிரச்னை குறித்து, தமிழ்நாடு அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் கூறியதாவது:




* பதிவு செய்யப்பட்ட ஏஜன்ட்கள் மூலம், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்.

* வெளிநாடு செல்வது குறித்து, கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விஷயங்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இவை எதையும் பின்பற்றாமல், பணத்தைக் கொடுத்து ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இவ்வாறு, அந்த அலுவலகம் சார்பில் கூறப்பட்டது.


தந்தை கதறல்:




இப்பிரச்னை குறித்து, சிவகாசியில் உள்ள அருண் பிரசாத்தின் தந்தை, ராஜா கனி கூறியதாவது: கீதா, எங்கள் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார். அவரை கேட்டபோது, 'ரத்தினசாமியை என்னாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடம் பேசினால், விவரம் சொல்கிறேன்' என்கிறார். மகனை மீட்டுத் தருமாறு, போலீசில் புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு, ராஜா கனி கூறினார்.

தினமலர் 




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 08, 2015 6:42 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 09, 2015 11:14 am

M.Saranya wrote:சில ஏஜென்ட்டுகள் சுற்றுலா விசாவில் அழைத்து சென்று பின்பு வேலைக்கான விசாவினை பெற்றுத்தருவார்கள்.
என் தோழி ஒருத்தி இது போல் தான் குவைத் நாட்டிற்கு சென்று இப்போது ஆய்வக நுட்புனராக வேலை செய்து வருகிறாள் ........
இது தவறில்லை என்று நீங்க நினைக்கும் வரையிலும் , இது போல இரு நாட்டு அரசாங்கங்களையும் ஏமாற்றும் நபர்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு தான் இருப்பீர்கள் புன்னகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 09, 2015 5:26 pm

[quote="T.N.Balasubramanian"]
M.Saranya wrote:


அதாவது , இன்னும் நிறைய ,அருண் பிரசாத் களை உருவாக்க வேண்டும் என்கிறீர்கள் .
நேர் வழில் செல்லாத இவரை , அரசு வெளி கொணரவேண்டும் என்றால் , தினம் தினம் இதே வேலையாகி விடாதா அரசுக்கு . சரி , நீங்க சொன்னபடியே ,அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் ,  
அப்போது  ,மலேசிய அரசு , இந்திய அரசை பார்த்து , இது மாதிரி தவறான வழியில் எங்கள் நாட்டிற்குள் வந்து ,சட்டத்தை மதிக்காதவர்களை ,காப்பாற்ற நினைக்கிறீர்களே , எங்கள் நாட்டவர் உங்கள் நாட்டில் திருட்டுத்தனமாக நுழைந்தால் சம்மதமா என்று கேட்டால்  ,( நீங்கள் இந்திய அரசு அதிகாரியாக இருந்தால்) என்ன பதில் கூறுவீர்கள் சரண்யா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129228

ஐயா, நீங்கள் கூறியது எனக்கு புரிகிறது. அந்த இளைஞன் ஏமாற்றப்பட்டு இருக்கிறான்... தமிழ்நாடு அயல் நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம்  கூறிய இந்த விழிப்புணர்வு கருத்துகள் நிறைய பேருக்கு தெரியவே தெரியாது......

படித்தும் ஏமாந்து போயிருக்கிறான் அந்த இளைஞன். இதை அதிக பிரசங்கித்தனம் என்றோ பேராசை என்றோ நாம் அவனை திட்டுவதை விடுத்து அவனை மீட்கும் வழியினை யோசிக்க வேண்டும்...

நண்பர் கூறியது போல் அவர் திருட்டுத்தனமாக சென்றிருப்பதாக கூட இருக்கட்டும்...அவனுக்கான தண்டனை நிச்சயமாக உண்டு...ஆனால் அதை நம் அரசு தான் செய்ய வேண்டும். அவனை மீட்பது நம் அரசின் முதல் கடமை. ஏனெனில் அவன் நம் நாட்டின் குடிமகன்.....

இது தவறில்லை என்று நீங்க நினைக்கும் வரையிலும் , இது போல இரு நாட்டு அரசாங்கங்களையும் ஏமாற்றும் நபர்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு தான் இருப்பீர்கள் புன்னகை

நான் நண்பர் கூறியதை மறுக்கிறேன்....நான் அவர் செய்ததை தவறில்லை என்றே கூறவில்லை .....அரசாங்கத்தை ஏமாற்றும்  நபர்கள் என்று கூறும் அவர் சிறிது சிந்திக்க  வேண்டும்... அரசாங்கம் நடத்துபவர்கள் ஏமாற்றுவதை விடவா இந்த இளைஞன் ஏமாற்றிவிட்டான்????



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 09, 2015 5:38 pm

M.Saranya wrote:நண்பர் கூறியது போல் அவர் திருட்டுத்தனமாக சென்றிருப்பதாக கூட இருக்கட்டும்...அவனுக்கான தண்டனை நிச்சயமாக உண்டு...ஆனால் அதை நம் அரசு தான் செய்ய வேண்டும். அவனை மீட்பது நம் அரசின் முதல் கடமை. ஏனெனில் அவன் நம் நாட்டின் குடிமகன்.....
திருட்டுத்தனமாக அவர் மலேசியா செல்லவில்லை நண்பரே , முறையான சுற்றுலா விசாவில் தான் அவர் மலேசியா சென்றுள்ளார் பிறகு எப்படி நமது அரசாங்கம் அவருக்கு தண்டனை கொடுக்கும் , இவர் செய்தது மலேசிய குடியேற்ற விதிகளின் படி தவறு இதனால் அங்கு தான் தண்டனை அனுபவிப்பார். வேண்டுமானால் நமது தூதரகம் கெஞ்சி கூத்தாடி அவரை விடுவிக்க சொல்லலாம் , ஏனென்றால் அவர் நம் நாட்டின் குடிமகன் அல்லவா


M.Saranya wrote:
இது தவறில்லை என்று நீங்க நினைக்கும் வரையிலும் , இது போல இரு நாட்டு அரசாங்கங்களையும் ஏமாற்றும் நபர்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு தான் இருப்பீர்கள் புன்னகை

நான் நண்பர் கூறியதை மறுக்கிறேன்....நான் அவர் செய்ததை தவறில்லை என்றே கூறவில்லை .....அரசாங்கத்தை ஏமாற்றும்  நபர்கள் என்று கூறும் அவர் சிறிது சிந்திக்க  வேண்டும்... அரசாங்கம் நடத்துபவர்கள் ஏமாற்றுவதை விடவா இந்த இளைஞன் ஏமாற்றிவிட்டான்????
இந்த செய்திக்கு மட்டும் பின்னூட்டமிடவும். அரசாங்கம் ஏமாற்றுவது பற்றியல்ல இந்த பதிவு.


அநேகமாக இந்த பதிவில் உங்களுடன் விவாதிப்பது வீண் என்று தெரிகிறது அதனால் , escape புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 09, 2015 6:46 pm

சரண்யா , எந்தன் , இந்த கேள்விக்கு ( எங்கள் நாட்டவர் உங்கள் நாட்டில் திருட்டுத்தனமாக நுழைந்தால் சம்மதமா என்று கேட்டால்  ,( நீங்கள் இந்திய அரசு அதிகாரியாக இருந்தால்) என்ன பதில் கூறுவீர்கள் சரண்யா ? ),பதில் இல்லை உங்களிடம் இருந்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 6:50 pm

ராஜா wrote:படித்த முட்டாள் என்ன கொடுமை சார் இது


வெளிநாடு வேலை என்றதும் , என்ன ஏது என்று அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடம் விசாரிக்காமல் (அவர்களுக்கு தெரிந்துவிட்டால் நல்லது நடக்காதாம்) காதும் காதும் வைத்தது போல கிளம்ப வேண்டியது.

வெளிநாடு போய் விட்டால் பணம் அப்படியே ரோட்டில் கண்ட இடத்திலும் காய்த்து தொங்கும் அதை தினமும் பறித்து பறித்து ஊருக்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் , எந்த வேலையானாலும் பரவாயில்லை என்று வறட்டு தைரியத்தில் கிளம்பி வந்துவிட்டு இங்க வந்து பார்த்தால் தான் தெரியும் உண்மையில் வெளிநாடு என்றால் என்ன என்று அதன் பிறகு ஐயோ அம்மா என்று கத்துவதால் என்ன பயன்.  
எவ்வளவு  சொன்னாலும்  தெரிவதில்லை இவர்களுக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 6:51 pm

T.N.Balasubramanian wrote:
* பதிவு செய்யப்பட்ட ஏஜன்ட்கள் மூலம், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்.

* வெளிநாடு செல்வது குறித்து, கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விஷயங்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இவை எதையும் பின்பற்றாமல், பணத்தைக் கொடுத்து ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இவ்வாறு, அந்த அலுவலகம் சார்பில் கூறப்பட்டது.

குறுக்கு வழியில் போனால் , அனுபவிக்க வேண்டியதுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129193


ரொம்ப சரி ஐயா, பேராசை பெருநஷ்டம் என்பது போல ஆகிவிடுகிறது.......எவ்வளவு செய்திகள் இது போல வந்தாலும் போறலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 7:00 pm

M.Saranya wrote:பாவம் அவருடைய நிலை..நம் அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..........
மேற்கோள் செய்த பதிவு: 1129196


அரசு சொன்னதை கேட்காமல் இப்படி போய் மாட்டிக்கொண்டால் ???????????????அரசு என்ன செய்யும் சரண்யா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 11:18 pm

T.N.Balasubramanian wrote:
M.Saranya wrote:பாவம் அவருடைய நிலை..நம் அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..........
மேற்கோள் செய்த பதிவு: 1129196


ஏம்மா , கவர்ன்மெண்டு எது மாதிரி நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ?


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129200


கேளுங்கள் ஐயா புன்னகை...நன்னா கேளுங்கோ ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 11:31 pm

M.Saranya wrote:நம் அரசு அந்நாட்டின் தூதரகத்தோடு பேசி அந்த இளைஞரை மீட்க வேண்டும்..அதோடு மட்டுமின்றி இவ்வாறு ஏமாற்றிய அந்த நபரால் இன்னும் எத்தனை பேர் தங்களுடைய பணத்தை இழந்திருப்பார்களோ?

அந்த நபரை பிடிக்க நம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்......அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்...இல்லையேல் அவருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்,......

ஏன் ஐயா ? ஈழத்தமிழர்களை கொண்டு அரசியல் செய்யும் இந்த அரசாங்கம்  இதை வைத்து அரசியல் செய்யா முடியாது என்பதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?

அந்த இளைஞரின் நிலை அவ்வளவு தானா??

நீங்கள் சொல்வது வாதத்துக்குத்தான்  சரியாக வரும் சரண்யா..............நடை முறைக்கு ஒத்து வராது மேலும் நீங்கள் சொல்வது போல செய்வது அவ்வளவு சுலபம் இல்லை..............மலேசிய அரசு இவரிடம் இருக்கும் "'விசிட் விசா' முடிந்து ஏன் இருக்கணும்?' என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?......அது குத்தம் இல்லையா? அதற்கு நீங்கள் ஆயிரம்  காரணம் சொல்லலாம்.ஆனாலும் குற்றம்  குற்றம் தானே?

மேலும், இந்த பையன் சொல்வது.... 100 % உண்மை என்றுஎப்படி தெரியும் ?.....அவரின் சொற்களையே பாருங்களேன்...

முதலில் 25,000 வாங்கிக்கொண்டு தான் என்னை கூட்டி வந்தார் என்று சொல்லி இருக்கிறார்.சம்பளம் கேட்கும்போது  இன்னும் நீயே எனக்கு பாக்கி என்று அந்த ஏஜென்ட் சொன்னதாக சொல்கிறார்.மேலும் தனக்கு விசிட் விசா என்று தெரிந்தே வந்திருக்கிறார்.....விசா முடியும் முன் அவர் போலீசில் சொல்லி இருக்கலாமே....ஏன் கடைசி நாள் வரை காத்திருக்கணும்? ....சொல்லுங்கோ  பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக