புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
37 Posts - 40%
heezulia
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
1 Post - 1%
mruthun
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !


   
   

Page 1 of 2 1, 2  Next

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Apr 06, 2015 11:02 am

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி

இந்த வரிகளுடன் கூடிய பாடலை ,1960 ஆம் ஆண்டு கே,வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'வீரக்கனல் ' திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் .இந்தப் பாடலை எல்.ஆர். ஈஸ்வரியும் ,எஸ்,சி .கிருஷ்ணனும் பாடியுள்ளனர் .

இந்தப் பாடலைப் பார்க்க :-

http://www.pattukkottaiyar.com/site/?p=452

தற்போது தாலி குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் தான் தீர்வு . பெண்களைப் பார்த்து என்னென்ன கேள்விகள் கேட்கிறோமோ ,அதே கேள்விகளை ஆண்களைப் பார்த்துக் கேட்கும்போது தான் ஆண் -பெண் சமத்துவம் நிகழும் .

தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் இன்றைய நிலையில் தனி மனித சுதந்திரமாகவே பார்க்க முடிகிறது . கிறித்துவ திருமணங்களின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது . அந்த மோதிரங்களைக் கழற்றி வைப்பார்களா ? அல்லது எப்போதும் அணிந்தே இருப்பார்களா ? என்று தெரியவில்லை .ஆனாலும் மணமுடிக்கும் இருவருமே மோதிரம் அணிகிறார்கள் .அப்படிப் பார்த்தால் இந்து சமய முறையில் மணமுடிக்கும் போதும் இருவருமே தாலி அணிந்து கொள்வது தானே நியாயமாக இருக்கும் . பெண்களை ஒடுக்குவது மட்டும் தான் இந்து கலச்சாரமா ?

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி.....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2015 11:35 am

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 1:50 pm

தாலி வேண்டுமா அல்லது வேண்டாமா ? விவாதம் போய் கொண்டு இருக்கிறது.
போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் போட்டுக்க வேண்டும் என்கிறீர் நீர் !
தனியா ஒருத்தர் மட்டும் போட்டு கொண்டால் போதாதா ? அதாவது ஆண்கள் மட்டும் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 06, 2015 3:27 pm

இது சர்ச்சைக்கு உரிய விடயம்....
என்னை பொருத்தவரை இதனை நாம் பெண்களிடமே விட்டுவிடுவது தான் உத்தமம் ....தாலி எந்த பெண்ணுக்கு முக்கியம் என்று படுகிறதோ அவர்கள் அணியலாம்.
எந்த பெண்ணிற்கு பாரமாக அல்லது தேவைபடவில்லையோ அவர்கள் அணிய தேவை இல்லை...

அனால் இதில் அடக்கு முறை என்ற பேச்சிற்கே இடமில்லை ...ஆண்களை அணிய சொல்வதிலும் அர்த்தமில்லை...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Mon Apr 06, 2015 3:44 pm

கிறிஸ்தவ திருமணங்களில் மோதிரம் போடுவது ,மோதிர விரலின் நரம்பு இதயத்தில் இணைவதால் அன்பு கணவனின் காதல் நெஞ்சத்தில் இருக்க வேண்டும் என்பதால்.இந்து திருமணங்களில் தாலி கட்டுவது நெஞ்சின் மீது இருப்பதால் கணவனின் காதல் நெஞ்சுக்குள்ளேஇருக்க வேண்டும் .ஏனென்றல் பெண்கள் மிக்க அன்புடையவர்கள்.பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்தான் தாலி வந்தது என்பர் நம் முன்னோர்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 06, 2015 3:54 pm

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! 5vmuhwcLQLSC3FlgNp5g+10157204_617256248350193_4996775364043494558_n



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 06, 2015 4:01 pm

முட்டாள்தனமான கருத்தை முன்வைத்துள்ளீர்கள்!

ஒரு பெண் தாலி அணிய வேண்டும் என்று இப்பொழுது எந்த ஆணும் கட்டாயப்படுத்துவதில்லை!

என் மனைவிக்கு நான் தாலி கட்டிய மூன்றாம் நாள் என்னமோ தாலி தோஷம் என்று தாலியைக் கழற்றி வைத்துவிட்டார்!

இதுவரை தாலியில்லாமல் தான் இருக்கிறார்! அதை ஒரு பொருட்டாகவே நான் இதுவரை நினைத்ததில்லை!

ஆனால் பெண்கள் தாலி அணியக் கூடாது, அதை அறுக்க வேண்டும் என்று சில பேடிகள் பேசும் பொழுது, என் மத்தத்தின் அடையாளச் சின்னத்தின் மீது அவமானத்தை உண்டாக்க நினைக்கும் எவனாக இருந்தாலும் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்ற வேட்கை உருவாவதைத் தடுக்க முடியவில்லை!

இஸ்லாத்தில் பெண்கள் அணியும் பர்தாவை ஏன் ஆண்களும் அணியக் கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்தோ அதுபோலத்தான் இங்கு நீங்கள் கேட்டுள்ள கேள்வியும்!



  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Apr 06, 2015 5:27 pm

55 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையார் எழுதிய வரிகள் இவை. சரண்யா அவர்கள் சொன்னது போல இதை பெண்களிடமே விட்டுவிடலாம். உணவு,உடை,இருப்பிடம் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்திலும் கலாச்சாரத்தைச் சிதைத்துவிட்டு பெண்கள் தாலி அணிவதன் முலம் மட்டுமே கலாச்சாரத்தை காப்பாற்ற முடியும் என்று சொல்வது பெரிய முட்டாள்தனம். தற்போது மிஞ்சி அணிந்திருக்கும் ஆண்கள் தாராளமாக பெண்களை தாலி அணியச் சொல்லலாம். தாலி அறுக்கும் போராட்டம் மிகவும் அபத்தமானது. பொதுவுடைமைவாதியான பட்டுக்கோட்டையார் ஆண்-பெண் சமத்துவத்தை முன்வைத்தே இந்த வரிகளை முன்வைத்திருப்பார் என நினைக்கிறேன். நானும் அதே மனநிலையில் தான் நானும் பதிவிட்டுள்ளேன். இயல்பான இயற்கையான விசயமான பெண்களின் மாதவிடாயைக் கூட தீட்டு என்று சொல்லி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் உடலளவில் வலி நிறைந்த நாட்களை மனதளவிலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறோம்.கலாச்சாரத்தில் ஆண்களின் பணி என்ன ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 7:20 pm

பெரியார் --அவர்களின் வழி தோன்றல்கள் என்று கூறிக்கொண்டு --அவர் கூறாத விஷயங்களை கூறினதாக கூறிக்கொண்டு --தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள --அவர் பெயரை உபயோகப்படுத்திக்கொண்டு -
தங்கள் குடும்பத்தில் நடைமுறை படுத்த முடியாமல் --ஊரை  ஏமாற்றிக்கொண்டு --தங்கள் தொண்டர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைத்து --பாவம் தொண்டர்கள் வாய் திறந்து பேசவும் முடியாமல் -எதிர்த்து கேள்வியும் பயந்து /கேட்க திறனும் இன்றி படும் அவதிகள் யாவரும் வாய் மூடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .
சுய மரியாதை கொள்கைகாரர்கள் என்று கூறிக்கொண்டு , திரியும் தலைவர்களின் மனைவிகள் கோயில் கோயிலாக   போவதும், அவர்களுக்காக பூஜை செய்வதும் அன்றாடம் நாம் காண்கின்ற காட்சிகள் தான் .
மாங்கல்ய தாரணம் / தாலி பற்றி அதிக சமாசாரங்களை என்னால் தரமுடியும் .
இப்போதைய நிகழ்சிகள் நாங்களும் இருக்கிறோம் என்று தெரியபடுத்துகிற publicity stunt .
 அது அவர்களுக்கும் தெரியும் . நமக்கும் தெரியும் என்பதும் அவர்களுக்கும் தெரியும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Apr 06, 2015 8:13 pm

/அது அவர்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும் என்பதும் அவர்களுக்கும் தெரியும்./

உண்மை தான் ரமணியன் சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக