புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஆதார் கார்டு என்றாலே தமிழகத்தில் பலருக்கு அல்லல் கார்டாகவே தெரிகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு விடுத்தபோது மக்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும் வைத்த கோரிக்கையே காரணம். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதார் கார்டு அவசியமற்றது என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். ஆளுங்கட்சியினரோ ஆதார் கார்டு கட்டாயமல்ல என்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆதார் கார்டை பெற விரும்பவில்லை.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டுன்னு ஏகப்பட்ட ஆவணங்கள் இருக்கும்போது புதியதாக எதற்கு இந்த ஆதார் கார்டு என்று மக்களே முடிவெடுத்து ஆதார் கார்டை பெறவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது அப்போது எதிர்கட்சியாக இருந்த போது எதிர்த்த தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க.
கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டமான பஹலுக்கு ஆதார் கார்டு தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த கார்டு இல்லாதவர்கள் வேறு ஆவணங்களை கொடுக்கலாம் என்று சலுகையும் அளிக்கப்பட்டது. இப்போது புதியதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கூட ஆதார் கார்டு இருக்கிறதா? என்று முதல் கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால் வருங்காலத்தில் ஆதார் கார்டு இல்லையென்றால் எந்த சலுகையும் பெற முடியாது என்ற நிலை உருவாகலாம்.
இதனால் ஆதார் கார்டை பெற மக்கள் ஓட்டுமொத்தமாக ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இதன்விளைவு தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம். 'விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு செல்லுங்கள்... புகைப்படம் எடுக்கும் விவரத்தை எஸ்.எம்.எஸில் அனுப்புகிறோம்' என்று பதில் சொல்கிறார்கள் வருவாய் துறையினர். ஆனால் பல மாதங்களாகியும் பெரும்பான்மையோருக்கு இந்த எஸ்.எம்.எஸ். வந்தபாடில்லை. இதனால் வீட்டுக்கும், தாலுகா அலுவலகத்துக்கும் நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.
இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கப்படும் என்று அறிவித்து, வீடு வீடாக சென்று ஊழியர்கள் மூலம் கணக்கெடுத்து வருகிறது. இந்தப்பணி இப்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் குழம்பிபோய் நிற்கிறார்கள்.
இதுகுறித்து இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் கேட்டால், சரியான பதில் கிடைப்பதில்லை. இதனால் ஆதார் கார்டு இல்லாதவர்களின் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டு விடும் என்ற வதந்தியும் சிலப்பகுதிகளில் பரப்பப்படுகிறது. இதனால் இப்போது இன்னும் கொஞ்சம் முனைப்பாக ஆதார் கார்டு பெற மக்கள் தாலுகா, மண்டல அலுவலகங்களில் முகாமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கேட்டோம். அவர்கள் கூறுகையில், "ஆதார் கார்டு இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்பது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. அப்படி எதுவும் நாங்கள் அறிவிக்கவில்லை.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் கார்டுகளை இணைக்கும் போது ஒரே இடத்தில் இரண்டு அட்டை வைத்திருப்பவர்களை எளிதில் கண்டறியலாம். அத்தகைய கார்டுகள் குறித்து விசாரித்து நீக்கம் செய்யப்படும். ஆதார் கார்டுகள் இல்லாதவர்கள் அதை பெற்றப்பிறகு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதற்கான காலஅவகாசம் கொடுக்கப்படும். இதனால் வாக்காளர்கள் யாரும் பயப்பட தேவையில்லை" என்றனர்.
எஸ்.மகேஷ்
ஆதார் கார்டு என்றாலே தமிழகத்தில் பலருக்கு அல்லல் கார்டாகவே தெரிகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு விடுத்தபோது மக்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும் வைத்த கோரிக்கையே காரணம். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதார் கார்டு அவசியமற்றது என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். ஆளுங்கட்சியினரோ ஆதார் கார்டு கட்டாயமல்ல என்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆதார் கார்டை பெற விரும்பவில்லை.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டுன்னு ஏகப்பட்ட ஆவணங்கள் இருக்கும்போது புதியதாக எதற்கு இந்த ஆதார் கார்டு என்று மக்களே முடிவெடுத்து ஆதார் கார்டை பெறவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது அப்போது எதிர்கட்சியாக இருந்த போது எதிர்த்த தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க.
கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டமான பஹலுக்கு ஆதார் கார்டு தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த கார்டு இல்லாதவர்கள் வேறு ஆவணங்களை கொடுக்கலாம் என்று சலுகையும் அளிக்கப்பட்டது. இப்போது புதியதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கூட ஆதார் கார்டு இருக்கிறதா? என்று முதல் கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால் வருங்காலத்தில் ஆதார் கார்டு இல்லையென்றால் எந்த சலுகையும் பெற முடியாது என்ற நிலை உருவாகலாம்.
இதனால் ஆதார் கார்டை பெற மக்கள் ஓட்டுமொத்தமாக ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இதன்விளைவு தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம். 'விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு செல்லுங்கள்... புகைப்படம் எடுக்கும் விவரத்தை எஸ்.எம்.எஸில் அனுப்புகிறோம்' என்று பதில் சொல்கிறார்கள் வருவாய் துறையினர். ஆனால் பல மாதங்களாகியும் பெரும்பான்மையோருக்கு இந்த எஸ்.எம்.எஸ். வந்தபாடில்லை. இதனால் வீட்டுக்கும், தாலுகா அலுவலகத்துக்கும் நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.
இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கப்படும் என்று அறிவித்து, வீடு வீடாக சென்று ஊழியர்கள் மூலம் கணக்கெடுத்து வருகிறது. இந்தப்பணி இப்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் குழம்பிபோய் நிற்கிறார்கள்.
இதுகுறித்து இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் கேட்டால், சரியான பதில் கிடைப்பதில்லை. இதனால் ஆதார் கார்டு இல்லாதவர்களின் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டு விடும் என்ற வதந்தியும் சிலப்பகுதிகளில் பரப்பப்படுகிறது. இதனால் இப்போது இன்னும் கொஞ்சம் முனைப்பாக ஆதார் கார்டு பெற மக்கள் தாலுகா, மண்டல அலுவலகங்களில் முகாமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கேட்டோம். அவர்கள் கூறுகையில், "ஆதார் கார்டு இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்பது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. அப்படி எதுவும் நாங்கள் அறிவிக்கவில்லை.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் கார்டுகளை இணைக்கும் போது ஒரே இடத்தில் இரண்டு அட்டை வைத்திருப்பவர்களை எளிதில் கண்டறியலாம். அத்தகைய கார்டுகள் குறித்து விசாரித்து நீக்கம் செய்யப்படும். ஆதார் கார்டுகள் இல்லாதவர்கள் அதை பெற்றப்பிறகு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதற்கான காலஅவகாசம் கொடுக்கப்படும். இதனால் வாக்காளர்கள் யாரும் பயப்பட தேவையில்லை" என்றனர்.
எஸ்.மகேஷ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்திய தூதரகத்தின் மூலமாக கொடுக்க மாட்டார்கள் அண்ணா!
நம்ம விண்ணபிக்க போனால் இழுத்தடிப்பார்கள் ...
நம்ம விண்ணபிக்க போனால் இழுத்தடிப்பார்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1128931ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128928ஏன் தம்பி , நாமளும் இந்தியர் தானே ... ஆனா எப்ப நம்ம ஊருக்கு கொடுப்பாங்கன்னு தெரியலையே , பேசாம வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் கொடுத்தால் எளிதாக இருக்கும்அருண் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128925ராஜா wrote:![]()
நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!
ஆஹாங்! அப்படி ஒரு நினைப்பு இருந்தா..சுத்த மா அழித்துவிடுங்கள்..!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1128931ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128928ஏன் தம்பி , நாமளும் இந்தியர் தானே ... ஆனா எப்ப நம்ம ஊருக்கு கொடுப்பாங்கன்னு தெரியலையே , பேசாம வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் கொடுத்தால் எளிதாக இருக்கும்அருண் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128925ராஜா wrote:![]()
நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!
ஆஹாங்! அப்படி ஒரு நினைப்பு இருந்தா..சுத்த மா அழித்துவிடுங்கள்..!
ஆம் ,அப்பிடி பண்ணினால் நல்லது . தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் தரப்போவதாக அறிகிறோம். அதே போல் ஆதார் கார்டும் வழங்கப் படவேண்டும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நான் கூட இன்னும் விண்ணப்பிக்க வில்லை ..........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
நம்ம Hi-Tech PM இந்த விஷயத்தில் ஆவன செய்வார் என எதிர்பார்க்கிறோம்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128931ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128928ஏன் தம்பி , நாமளும் இந்தியர் தானே ... ஆனா எப்ப நம்ம ஊருக்கு கொடுப்பாங்கன்னு தெரியலையே , பேசாம வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் கொடுத்தால் எளிதாக இருக்கும்அருண் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128925ராஜா wrote:![]()
நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!
ஆஹாங்! அப்படி ஒரு நினைப்பு இருந்தா..சுத்த மா அழித்துவிடுங்கள்..!
ஆம் ,அப்பிடி பண்ணினால் நல்லது . தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் தரப்போவதாக அறிகிறோம். அதே போல் ஆதார் கார்டும் வழங்கப் படவேண்டும் .
ரமணியன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|