புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
77 Posts - 36%
i6appar
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_m10கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.


   
   
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Mon Apr 06, 2015 11:20 am

கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.
இரவிலே உந்தேன் சேலையுடன்
தூங்குகிறேன். கண்களை மூடினாலும்,
திறந்தாலும் கண்ணீர் சிந்தல்,
உன் பெயரை சொல்லத்துடிக்கும்
என்றேன் இதழ்கள், உன்னிடம்
வரத்துடிக்கும் எந்தன் பாதங்கள்
உயிரிருந்தும் ஜடமானேன்.

தூக்கமில்லாத பித்தனாய் நம்
காதல் நாவலை தேடுகிறேன்.
இன்பம் நிறைந்த பக்கங்களை
காணவில்லை. அழுகை மனதை
கொல்கிறது. கடைசியாக உன்
முகத்தை கோளமிட்ட அரைத்த
சந்தனமும், நெற்றியில் பட்ட
மணக்கும் குங்குமமும் உன்
பிரிவுக்கு என் மருந்தாய். உன்
கூந்தில் வைத்த காய்ந்த மல்லிகை
பூவிற்கு வாசம் போகவில்லை.
நீயே பிரிந்து விட்டாய்......!

உன் முகம் காணத்துடித்து என்
நோட்டுக்களை வீசினேன், உன்
புகைப்படம் கையிலே......!
கண் இமையாது பார்க்கிறேன்.
உனக்கு பிடித்த பூந்தோட்டத்தில்
நான் தனிமை கொண்டால் அவை
கோபிக்கின்றன.நிஜத்தில் நீ இல்லை.
எண்ணத்தால் உன் புகைப்படத்தை
நெஞ்சோடு இறுக கட்டியணைத்து
நிற்கிறேன். அந்த பூக்கள் தாலாட்டியது
தேனால்......, உன்னங்கையை திறந்து
பார்க்கிறேன். நம் கல்யாணத்தாலி அன்று
என்னிடம் தந்தது இன்றுவரை.......,

எம்மை அறிமுகம் செய்த மழையால்
ஒதுங்கிய மரத்தடியிற்கு செல்கிறேன்.
மரத்தடியில் உன் கைகள் என் மீது பட்ட
நொடியை நினைக்கிறேன். கோடையிலும்
என் தேகத்தை பனித்துளி நளைக்கின்றன.
ஆனால் இதயத்தாகம் தீரல்லையே..!

அன்னையிடம் ஒடோடிச் சென்றேன்.
என் சிவந்த நயனங்களை கண்ட
என்னை ஈன்றாள் கண்கள் கலங்கி
அவள் மடியிலே துயில வைத்தாள்.
இந் நினைவு என்னை சிறு பிள்ளையாக்கியது..
நான் இன்றும் குழந்தையாக இருந்திருந்தால்
அன்னையின் மடியிலே தூங்கியிருப்பேன்.
இமைகள் என் அம்மாவின் தாலாட்டால்
அறியாமல் தூங்கினாலும் கண்ணீர் ஓயவில்லை....,

என்னை விட்டு நீ தனிமையில் நிம்மதி
காணும் இடத்திற்கு வருகிறேன்.
மலர்களால் சிரிக்கும் ஒவ்வொரு அங்கங்களும்
மண்துணிக்கைக்கு இரையாகின்றன.

ஓடோடி என்னிடம் வா என்கிறாய்.
காதலிக்கும் போது ஒரு முத்தம் தர
வெட்கப்பட்டாய்.இன்று எனை உன்
மடியில் துயில வைத்து ஓராயிரம்
தடவை இதழை பதிக்கின்றாய்.
தாலாட்டு சுகமானது, தூக்கமும்
வாழ்வில் இல்லாத எனக்கு முதல்
தடவை ஒரு நீண்ட தூக்கம் அவளுடன்.....,!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 06, 2015 4:31 pm

அருமை.....................
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 06, 2015 6:53 pm

கல்லறை வாசம் மிக நல்ல படைப்பு.... கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்.  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக