புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை.. அதிரடியா ஆரம்பித்தது ,,களை கட்டியது ,, காலையில்
எல்லோரும் அநேகமா ஈகரைக்கு வந்திருந்தனர்.. மீனுவும் நேரத்துடன் எந்திரிச்சு ,,ஈகரைக்கு போனேன்.. வழக்கம் போல ஈகரைல எல்லோரும் சந்தோசமா இருந்தார்கள்,, மீனுவின் கண்ணோட்டம்..சிலர்(பலர் படிப்பதில்லை ) படித்து ,,பாராட்டினார்கள்.. கான் ஒரு அழகான பெண்ணை போட்டு..இன்னும் அழகு படுத்தி இருந்தார்.. [You must be registered and logged in to see this image.]
சரி இன்று மீனு எல்லோரிடமும் ஒரு விஷயத்தை பற்றி பேசினாள்..அது என்ன பேசினாள் .... ஆஆஆஆஅ ,,என்ன என்ன ..எல்லோரும் ரொம்ப ஆவலா இருக்கீங்க ,,ஓகே ஓகே..
இன்று வருகை தந்த எல்லா ஆண் நண்பர்களுக்கும் ..ஒன்றே ஒன்று மிஸ்ஸிங் ,, என்ன தெரியுமா.. தலையில் முடி இல்லீங்க ,, சிலருக்கு பார்த்தால் எங்காவது ஒரு முடி.. சிலருக்கு ..ஒன்றுமே இல்லாம..நம் முகம் பார்க்கும் அளவு ,, கண்ணாடி போல இருந்தது ,, சரி என்று மீனு அவர்களிடம்.. நண்பர்களே உங்களுக்கு தலைக்குள்ளும் ஒன்றும் இல்லை ,,வெளியேயும் ஒன்றும் இல்லை.. எதனால் இப்படி ,,என்று ஒரு அனுதாபத்தில் கேட்டேங்க ,, அதுக்கு பாருங்க..எல்லோருக்கும் ஒரு செம கோபம் வந்திச்சுங்க ,, அப்படி ஒரு பார்வை பார்த்து ஹேய்ய் மீனு..என்ன நீ ,,இப்படி கேட்டுவிட்டாய் ,,நாம சொட்டைதான்.. ஆனா இதனால் நாம் எவளவு நன்மை அடைகிறோம் தெரியுமா..அப்படி என்று ஒரு போடு போட்டார்கள்.. சரி அப்படி என்ன லாபம்..உங்க சொட்டை தலயால் என்று கேட்டேனுங்க ...
அதுக்கு நம்ம ஷெரின் சொன்னாரு .. மீனு மீனு ,,
எனக்கு முன் வழுக்கை இருக்கு , நான் மற்றவர்களை விட கண்டிப்பாக அறிவாளியா இருப்பேன் . எனக்கு அறிவு அதிகம்..அறிவு அதிகம் இருப்பவர்களுக்குத்தான் முன் வழுக்கை வரும் என்று ..மீனுவை நோஸ்கட் பண்ணிட்டாருங்க... அவருக்கு அறிவே இல்லை என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த செய்திங்க )
அடுத்து நம்ம இளவரசன் ,,வந்தாரு ..மீனு மீனு ,,என்ன இப்படி கேட்டு பிட்டே ,,என் சொட்டை பார்த்துதானே நீயே ..என்மேலே ஒரு இதுவா இருக்கே.. அப்பறமென்ன கேள்வி என்று பப்ளிக் என்றும் பார்க்காமல் ..கேட்டுவிடடாருங்க .. அப்பறம் சொன்னாரு ..மீனு தலையில் முடி இல்லை என்றால் எவளவு காஷ் மிச்சம் தெரியுமா ,,,
எப்பவும் சீப்பு வைத்து சீவ வேண்டிய அவசியம் இல்லை அதனால் சீப்பு வாங்க தேவை இல்லை . எண்ணைய், ஷாம்பு செலவு மிச்சம்...தலைக்கு குளிக்க தேவை இல்லை..ஒரு துணி போதும் தலை க்ளீன் பண்ண..(அவர் மனடைக்குள்ளும் க்ளீன் தானுங்க,,ஒன்றுமே இல்லை )என்று சொன்னாருங்க ,,,
அடுத்து என் அண்ணன் ராஜா அண்ணன் ,,வந்தாரு..என்ன மீனு நீ ,,இப்படி கேட்டுவிட்டே ,, இதோ பாரு ..சொட்டையாலே ..நான் டெய்லி உயிர் பிழைக்க முடியுது ,,எப்படி என்று சொல்றேன் கேளு என்றாரு ..
மீனு மீனு நான் யார்கூடவாது சண்டைப்போடும்போது எதிரி என் முடியை பிடிக்க முயன்றால் கை வழுக்கி கீழே விழுந்துவிடுவார். திருமணமான எனக்கு இது ஒருபெரிய வரப்பிரசாதம்னே சொல்லலாம்.என் மனைவிகிட்டே இருந்து இப்படிதான் தினமும் தப்பிக்கிறேன் என்று ஒரு போடு போட்டாரு பாருங்க.. யப்பா ,,என் அண்ணன் அறிவை நினைத்து மயக்கமே வந்திடிச்சு ..ம்ம்ம்
அடுத்து நம்ம தமிழன் அண்ணா ,,வந்து ஹேய்ய் கழுதை ..என்ன சொன்னே நீ.. இதோ பாரு .. நான் பகலில் நெரிசலான சாலையில் நடக்கும்போது எதிரே வருபவர்களை கண்களை கூசவைத்து நான் அவர்களை ஓரம் கட்டி விட்டு ..போய் கிட்டே இருப்பேன் ,,இது எனக்கு எவளவு வசதி ..பாரு என்றார்.. (அவரை கண்டாலே எல்லோரும் ஒதுங்குவது நமக்கும் தெரிந்ததே )
அடுத்து நம்ம ரூபன்.. பாவம் அவன்..அவனின் இந்த சொட்டையால் எந்த பொண்ணையும் இன்னும் கரெக்ட் பண்ண முடியலை என்ற வருத்தம் இருந்தாலும் ,,அவன் அதை மறைத்து கொண்டு ,,மீனு மீனு ..இதோ பாரு எனக்கு வரும் மனைவி தனக்கு ஒரு சின்ன நோய் வந்தாலும் நேர்த்தி வைக்க மாட்டா பாரு என் கணவனை
திருப்பதில மொட்டை போடவைக்கிறேன், பழனி மொட்டைபோடவைக்கிறேன் என்று தன் வேண்டுதலுக்கு என்னை பயன்படுத்த முடியாது...என்று என்னமா சிந்தித்து பதில் சொன்னார் பார்த்தீங்களா..(இப்படி ரொம்ப சிந்திப்பவர்கள் வாழ்க்கை லாஸ்ட் ??? )
அடுத்து நம்ம கான் ..வந்தாருங்க.. மீனு மீனு ,,எனக்கு சொட்டை என்று எப்படி கண்டு பிடித்தாய்.. நான் விக் வைத்து இருக்கேன்.. அப்படி என்றார்.. விக்கோ கொக்கோ ,,சொட்டை சொட்டை தானே என்றதும் ..வந்ததே கோபம் அவருக்கு ,,அந்த கோபத்திலும் ..ஒன்றை சொன்னாருங்க மீனு மீனு
நான் எந்த ஊருக்கு போனாலும் எந்த தண்ணீரிலும் குளிக்கலாம், முடி கொட்டும் என்ற பிரச்சனையே இல்லை...என்று.. என்னமோ ரொம்ப தான் யோசிக்கிறாங்க எல்லோரும் என்று யோசிக்கும் போதே..விஜய் ஓடி வந்து மீனு மீனு..எனக்கு சொட்டை என்று யாருக்கும் சொல்லிடாத மீனு..ப்ளீஸ்,,எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்று ஒரே கெஞ்சல்.. அதனால் நான் யாருக்கும் சொல்லலை நண்பர்களே ,, இருந்தும் விஜய் ஒன்றை சொன்னாரு ,, தன காதலிக்கு ரொம்ப மூட் வந்தால் தன் சொட்டையில் ஒரு முத்தம் தருவாளாம் ,,கோபம் வந்தால் சொட்டையில் டொங் என்று ஒரு குட்டு வைப்பாளாம் ,, அதனால் எப்போ உம்மா வரும்..எப்போ டொங் வருமென்றே தெரியாத ஒரு குழப்பமாம் என்று சொன்னாருங்க ,,பாருங்க மாகா ஜனங்களே ..விஜய் நிலமைய ..
அடுத்து நம்ம மாணிக் வந்து ..மீனு ..மீனு உங்களுக்கெல்லாம் என் சொட்டை தான் தெரியுது ,,ஆனா நான் சொல்றேன் இதனால் என்ன நன்மை என்று..
பார்பர் ஷாப் செலவு மிச்சம், நேரமும் மிச்சம்.
இப்படி சொல்லிட்டு கெக்கே பிக்கே என்று ஒரு சிரிப்பு வேற.. அப்போ பார்த்து வெயில் அடித்துதா ,,மீனு கண் அவுட் ,,அவளவு மின்னல் அடித்தது..அவர் சொட்டையில் வெயில் பட்டு ...பாருங்கள் நண்பர்களே இவர்களின் சொட்டையால் யாருக்கு நன்மை..தமக்கு மட்டுமே நன்மை ,,ஆனா மீனு அபி போன்றவர்களின் நிலைமை ..அபி சொன்னா .. டெய்லி ஈகரை நண்பர்களுக்கு கொட்டி கொட்டி தன் கை விரல்கள் வீங்கி விட்டதாம் என்று.. பாவம் மீனுவும் அபியும் ...ஆனா நமக்கும் ஒரு சின்ன நன்மை இருக்குங்க... பல சமயம் நம் தலை முடி கலைந்து போனால் ,,உடனே இவர்கள் சொட்டையில் பார்த்து ,,(கண்ணாடிங்க ) தலை வாரி அழகு படுத்தி கொள்வோம் மீனுவும் அபியும் ...
இன்று ஈகரை ஷெரின்..எப்போ பார்த்தாலும் தலை எனக்கு தலை எனக்கு என்று சொல்லிட்டே திரிந்ததை எல்லோருமே பார்த்தோம்....காரணம் தன் தலைய வெட்டி விட்டு ..அடுத்தவர் தலைய பொருத்திக்க தாங்க ,,
என்ன நண்பர்களே இன்றைய சொட்டை கண்ணோட்டம் பிடித்து இருந்ததா..கண்டிப்பா பிடித்து இருக்கும்.. அப்படி என்றால்..உங்கள் பிடிப்புகளை ,,விமர்சனமா தாருங்கள்..
[size=12]அன்புடன் மீனு [You must be registered and logged in to see this image.]
][You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை.. அதிரடியா ஆரம்பித்தது ,,களை கட்டியது ,, காலையில்
எல்லோரும் அநேகமா ஈகரைக்கு வந்திருந்தனர்.. மீனுவும் நேரத்துடன் எந்திரிச்சு ,,ஈகரைக்கு போனேன்.. வழக்கம் போல ஈகரைல எல்லோரும் சந்தோசமா இருந்தார்கள்,, மீனுவின் கண்ணோட்டம்..சிலர்(பலர் படிப்பதில்லை ) படித்து ,,பாராட்டினார்கள்.. கான் ஒரு அழகான பெண்ணை போட்டு..இன்னும் அழகு படுத்தி இருந்தார்.. [You must be registered and logged in to see this image.]
சரி இன்று மீனு எல்லோரிடமும் ஒரு விஷயத்தை பற்றி பேசினாள்..அது என்ன பேசினாள் .... ஆஆஆஆஅ ,,என்ன என்ன ..எல்லோரும் ரொம்ப ஆவலா இருக்கீங்க ,,ஓகே ஓகே..
இன்று வருகை தந்த எல்லா ஆண் நண்பர்களுக்கும் ..ஒன்றே ஒன்று மிஸ்ஸிங் ,, என்ன தெரியுமா.. தலையில் முடி இல்லீங்க ,, சிலருக்கு பார்த்தால் எங்காவது ஒரு முடி.. சிலருக்கு ..ஒன்றுமே இல்லாம..நம் முகம் பார்க்கும் அளவு ,, கண்ணாடி போல இருந்தது ,, சரி என்று மீனு அவர்களிடம்.. நண்பர்களே உங்களுக்கு தலைக்குள்ளும் ஒன்றும் இல்லை ,,வெளியேயும் ஒன்றும் இல்லை.. எதனால் இப்படி ,,என்று ஒரு அனுதாபத்தில் கேட்டேங்க ,, அதுக்கு பாருங்க..எல்லோருக்கும் ஒரு செம கோபம் வந்திச்சுங்க ,, அப்படி ஒரு பார்வை பார்த்து ஹேய்ய் மீனு..என்ன நீ ,,இப்படி கேட்டுவிட்டாய் ,,நாம சொட்டைதான்.. ஆனா இதனால் நாம் எவளவு நன்மை அடைகிறோம் தெரியுமா..அப்படி என்று ஒரு போடு போட்டார்கள்.. சரி அப்படி என்ன லாபம்..உங்க சொட்டை தலயால் என்று கேட்டேனுங்க ...
அதுக்கு நம்ம ஷெரின் சொன்னாரு .. மீனு மீனு ,,
எனக்கு முன் வழுக்கை இருக்கு , நான் மற்றவர்களை விட கண்டிப்பாக அறிவாளியா இருப்பேன் . எனக்கு அறிவு அதிகம்..அறிவு அதிகம் இருப்பவர்களுக்குத்தான் முன் வழுக்கை வரும் என்று ..மீனுவை நோஸ்கட் பண்ணிட்டாருங்க... அவருக்கு அறிவே இல்லை என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த செய்திங்க )
அடுத்து நம்ம இளவரசன் ,,வந்தாரு ..மீனு மீனு ,,என்ன இப்படி கேட்டு பிட்டே ,,என் சொட்டை பார்த்துதானே நீயே ..என்மேலே ஒரு இதுவா இருக்கே.. அப்பறமென்ன கேள்வி என்று பப்ளிக் என்றும் பார்க்காமல் ..கேட்டுவிடடாருங்க .. அப்பறம் சொன்னாரு ..மீனு தலையில் முடி இல்லை என்றால் எவளவு காஷ் மிச்சம் தெரியுமா ,,,
எப்பவும் சீப்பு வைத்து சீவ வேண்டிய அவசியம் இல்லை அதனால் சீப்பு வாங்க தேவை இல்லை . எண்ணைய், ஷாம்பு செலவு மிச்சம்...தலைக்கு குளிக்க தேவை இல்லை..ஒரு துணி போதும் தலை க்ளீன் பண்ண..(அவர் மனடைக்குள்ளும் க்ளீன் தானுங்க,,ஒன்றுமே இல்லை )என்று சொன்னாருங்க ,,,
அடுத்து என் அண்ணன் ராஜா அண்ணன் ,,வந்தாரு..என்ன மீனு நீ ,,இப்படி கேட்டுவிட்டே ,, இதோ பாரு ..சொட்டையாலே ..நான் டெய்லி உயிர் பிழைக்க முடியுது ,,எப்படி என்று சொல்றேன் கேளு என்றாரு ..
மீனு மீனு நான் யார்கூடவாது சண்டைப்போடும்போது எதிரி என் முடியை பிடிக்க முயன்றால் கை வழுக்கி கீழே விழுந்துவிடுவார். திருமணமான எனக்கு இது ஒருபெரிய வரப்பிரசாதம்னே சொல்லலாம்.என் மனைவிகிட்டே இருந்து இப்படிதான் தினமும் தப்பிக்கிறேன் என்று ஒரு போடு போட்டாரு பாருங்க.. யப்பா ,,என் அண்ணன் அறிவை நினைத்து மயக்கமே வந்திடிச்சு ..ம்ம்ம்
அடுத்து நம்ம தமிழன் அண்ணா ,,வந்து ஹேய்ய் கழுதை ..என்ன சொன்னே நீ.. இதோ பாரு .. நான் பகலில் நெரிசலான சாலையில் நடக்கும்போது எதிரே வருபவர்களை கண்களை கூசவைத்து நான் அவர்களை ஓரம் கட்டி விட்டு ..போய் கிட்டே இருப்பேன் ,,இது எனக்கு எவளவு வசதி ..பாரு என்றார்.. (அவரை கண்டாலே எல்லோரும் ஒதுங்குவது நமக்கும் தெரிந்ததே )
அடுத்து நம்ம ரூபன்.. பாவம் அவன்..அவனின் இந்த சொட்டையால் எந்த பொண்ணையும் இன்னும் கரெக்ட் பண்ண முடியலை என்ற வருத்தம் இருந்தாலும் ,,அவன் அதை மறைத்து கொண்டு ,,மீனு மீனு ..இதோ பாரு எனக்கு வரும் மனைவி தனக்கு ஒரு சின்ன நோய் வந்தாலும் நேர்த்தி வைக்க மாட்டா பாரு என் கணவனை
திருப்பதில மொட்டை போடவைக்கிறேன், பழனி மொட்டைபோடவைக்கிறேன் என்று தன் வேண்டுதலுக்கு என்னை பயன்படுத்த முடியாது...என்று என்னமா சிந்தித்து பதில் சொன்னார் பார்த்தீங்களா..(இப்படி ரொம்ப சிந்திப்பவர்கள் வாழ்க்கை லாஸ்ட் ??? )
அடுத்து நம்ம கான் ..வந்தாருங்க.. மீனு மீனு ,,எனக்கு சொட்டை என்று எப்படி கண்டு பிடித்தாய்.. நான் விக் வைத்து இருக்கேன்.. அப்படி என்றார்.. விக்கோ கொக்கோ ,,சொட்டை சொட்டை தானே என்றதும் ..வந்ததே கோபம் அவருக்கு ,,அந்த கோபத்திலும் ..ஒன்றை சொன்னாருங்க மீனு மீனு
நான் எந்த ஊருக்கு போனாலும் எந்த தண்ணீரிலும் குளிக்கலாம், முடி கொட்டும் என்ற பிரச்சனையே இல்லை...என்று.. என்னமோ ரொம்ப தான் யோசிக்கிறாங்க எல்லோரும் என்று யோசிக்கும் போதே..விஜய் ஓடி வந்து மீனு மீனு..எனக்கு சொட்டை என்று யாருக்கும் சொல்லிடாத மீனு..ப்ளீஸ்,,எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்று ஒரே கெஞ்சல்.. அதனால் நான் யாருக்கும் சொல்லலை நண்பர்களே ,, இருந்தும் விஜய் ஒன்றை சொன்னாரு ,, தன காதலிக்கு ரொம்ப மூட் வந்தால் தன் சொட்டையில் ஒரு முத்தம் தருவாளாம் ,,கோபம் வந்தால் சொட்டையில் டொங் என்று ஒரு குட்டு வைப்பாளாம் ,, அதனால் எப்போ உம்மா வரும்..எப்போ டொங் வருமென்றே தெரியாத ஒரு குழப்பமாம் என்று சொன்னாருங்க ,,பாருங்க மாகா ஜனங்களே ..விஜய் நிலமைய ..
அடுத்து நம்ம மாணிக் வந்து ..மீனு ..மீனு உங்களுக்கெல்லாம் என் சொட்டை தான் தெரியுது ,,ஆனா நான் சொல்றேன் இதனால் என்ன நன்மை என்று..
பார்பர் ஷாப் செலவு மிச்சம், நேரமும் மிச்சம்.
இப்படி சொல்லிட்டு கெக்கே பிக்கே என்று ஒரு சிரிப்பு வேற.. அப்போ பார்த்து வெயில் அடித்துதா ,,மீனு கண் அவுட் ,,அவளவு மின்னல் அடித்தது..அவர் சொட்டையில் வெயில் பட்டு ...பாருங்கள் நண்பர்களே இவர்களின் சொட்டையால் யாருக்கு நன்மை..தமக்கு மட்டுமே நன்மை ,,ஆனா மீனு அபி போன்றவர்களின் நிலைமை ..அபி சொன்னா .. டெய்லி ஈகரை நண்பர்களுக்கு கொட்டி கொட்டி தன் கை விரல்கள் வீங்கி விட்டதாம் என்று.. பாவம் மீனுவும் அபியும் ...ஆனா நமக்கும் ஒரு சின்ன நன்மை இருக்குங்க... பல சமயம் நம் தலை முடி கலைந்து போனால் ,,உடனே இவர்கள் சொட்டையில் பார்த்து ,,(கண்ணாடிங்க ) தலை வாரி அழகு படுத்தி கொள்வோம் மீனுவும் அபியும் ...
இன்று ஈகரை ஷெரின்..எப்போ பார்த்தாலும் தலை எனக்கு தலை எனக்கு என்று சொல்லிட்டே திரிந்ததை எல்லோருமே பார்த்தோம்....காரணம் தன் தலைய வெட்டி விட்டு ..அடுத்தவர் தலைய பொருத்திக்க தாங்க ,,
என்ன நண்பர்களே இன்றைய சொட்டை கண்ணோட்டம் பிடித்து இருந்ததா..கண்டிப்பா பிடித்து இருக்கும்.. அப்படி என்றால்..உங்கள் பிடிப்புகளை ,,விமர்சனமா தாருங்கள்..
[size=12]அன்புடன் மீனு [You must be registered and logged in to see this image.]
][You must be registered and logged in to see this image.]
மீனு......... தலதான் முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்காரு........
ஆனா நான் எப்பவும் சிரிச்சிக்கிட்டேதான் இருப்பேன்........
வாழ்த்துக்கள் மீனு.......... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
ஆனா நான் எப்பவும் சிரிச்சிக்கிட்டேதான் இருப்பேன்........
வாழ்த்துக்கள் மீனு.......... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இப்போ தான் சூப்பர் ஆகா இருக்கு கான் ..நன்றிகள்.. [You must be registered and logged in to see this image.]
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
அதுக்கு நம்ம ஷெரின் சொன்னாரு .. மீனு மீனு ,,
இப்படி மீனுவுக்கு மடடும் தொிந்த செய்தி எக்கச்சக்கம போல... [You must be registered and logged in to see this image.]
எனக்கு முன் வழுக்கை இருக்கு , நான் மற்றவர்களை விட கண்டிப்பாக அறிவாளியா இருப்பேன் . எனக்கு அறிவு அதிகம்..அறிவு அதிகம் இருப்பவர்களுக்குத்தான் முன் வழுக்கை வரும் என்று ..மீனுவை நோஸ்கட் பண்ணிட்டாருங்க... அவருக்கு அறிவே இல்லை என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த செய்திங்க )
இப்படி மீனுவுக்கு மடடும் தொிந்த செய்தி எக்கச்சக்கம போல... [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- K.Vickyபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 29/10/2009
நன்றாகத்தான் சிந்திக்கிறீர்கள் மீனு..... அனால் பாவம் கடிவாங்கியவர்கள்...!!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எல்லாருக்கும் வழுக்கை இருக்குன்னு கண்டுபிடிச்ச மீனுவுக்கு எவ்வளவு பெரிய சொட்டை இருக்கு தெரியுமா உன் தலைக்கு பின்னால் பார் மிகப்பெரும் சொட்டை தெரியும் உன் பின்னாடி வர்ரவங்க பாதி பேர் உன் பின் தலையில் இருக்கும் சொட்டையில் வரும் கிளாரைப் பார்த்து விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் சற்று நாட்களாய் உன் பின்னால் யாரும் வர மாட்டார்கள் நீ சோதித்து பார்த்திருக்கிறாயா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
உங்களுக்கும் விபத்தில் சிக்கிய அனுபவம் உண்டா மணிக் [You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நான் சிக்க மாட்டேன் ஆனந்த்...... மீனு உங்க கூந்தல் 2அடி தான் இருக்கும் போல
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரெண்டு அடி என்ன..ரெண்டு மயிர் என்றாலும் நமக்கு முடி இருக்கு உங்களுக்கு மாணிக் [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|