புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Baarushree | ||||
Rutu | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்
Page 1 of 1 •
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்,
50 கூறுகிறேன்…’ என, ஆரம்பித்தார் குப்பண்ணா.
அவற்றில் சிலவற்றை அச்சில் ஏற்ற முடியாது என்பதால்,
தவிர்த்து விட்டேன்.
–
இதோ… குப்பண்ணா கூறியவற்றில் சில:
–
* இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்;
எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்;
சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;
படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
–
* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி
முதலியோருக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
கண்டிப்பாக உதவ வேண்டும்; இது, மிகவும் புண்ணியம்.
–
* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்,
அவர்களுக்கு உதவ வேண்டும்.
–
* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
–
* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன்
சேர்ந்த வேம்பு இவை எதிரில் செல்ல நேரும் போது,
வலது புறம் சுற்றிச் செல்ல வேண்டும்.
* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு
உட்கொள்ளக் கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி
சாப்பிடவோ, துணியில்லாமல் குளிக்கவோ, சூரியனுக்கு
எதிரில் மலஜலம் கழிக்கவோ கூடாது.
* கன்றுக்குட்டியின் கயிறை தாண்டவோ, மழை பெய்யும்
போது ஓடவோ, தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கவோ
கூடாது.
* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம்
கழிக்கக் கூடாது.
* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ,
பெண்கள் கற்பை இழந்துவிட்டால், புண்ணிய நதியில்,
18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.
* திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழ்பவனை,
சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
* சாப்பிடும்போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு,
கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின், நீர்
அருந்த வேண்டும்.
* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால்
தண்ணீர் அருந்தக் கூடாது.
* கோவணமின்றி, வீட்டின் நிலைப் படியை தாண்டக்
கூடாது.
* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு
அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து,
மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட
வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில்
நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை
கிள்ளி எறிந்து விட வேண்டும்.
* சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ,
வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின்
பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக்
கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன்,
தாய்க்கும், பெண், தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக்
கூடாது.
* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரியை பார்க்கச்
செல்லும் போதும், ஆலயம் செல்லும்போதும் வெறுங்
கையுடன் செல்லக் கூடாது.
* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டுமே
சொறிய வேண்டும்; இரண்டு கைகளாலும் சொறியக்
கூடாது.
* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க
கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி,
தலையில் தேய்க்க வேண்டும்.
* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ
படுக்கக் கூடாது.
* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி,
ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.
* பேசும்போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து
படுக்கக் கூடாது; நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு, காலால் தேய்க்கக்
கூடாது; பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை
கிடைக்காமல் போய் விடும்.
* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன்,
பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன்
மனைவியை கூடுதல் இவை மூன்றுமே பிராய
சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள்,
கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள்
இவர்களது குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.
* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர்,
மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களை பற்றி
வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள
தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை
இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது
படக் கூடாது.
* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி
போடாமலிருப்பது பாவம்.
* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, சகல
தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு,
புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை
கொடுப்பது புண்ணியம்.
* தூங்குபவரை திடீரென்று எழுப்பவோ, தூங்குபவரை
உற்றுப் பார்க்கவோ கூடாது.
* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
* தலை, முகம் இவற்றில், முடியை காரணம் இல்லாமல்
வளர்க்கக் கூடாது.
* அண்ணன் தம்பி; அக்காள் தங்கை; ஆசிரியர் – மாணவர்;
கணவர் மனைவி; குழந்தை – தாய்; பசு – கன்று
இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத்
தான் நுழைய வேண்டும்.
* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு
ஆலோசனை கூறக் கூடாது.
— என, சொல்லி முடித்தார் குப்பண்ணா.
இவற்றில் சில அறிவுரைகளை இக்காலத்தில் பின்பற்ற
முடியுமா என்பது சந்தேகம் தான். சில, மூட
நம்பிக்கையாகவும் தெரிகிறது. வாசகர்கள் தெரிந்து
கொள்வதற்காக எழுதி விட்டேன் இனி, அவரவர் விருப்பம்!
–
———————————————-
அந்துமணி பா.கே.ப., – வாரமலர்
Similar topics
» இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் !
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
» தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!
» கௌதம தர்ம ஸுத்திரம் கூறும் நன்மை தரும் சில கருத்துக்கள்
» அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில...
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
» தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!
» கௌதம தர்ம ஸுத்திரம் கூறும் நன்மை தரும் சில கருத்துக்கள்
» அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|