புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am

» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
22 Posts - 48%
heezulia
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
18 Posts - 39%
T.N.Balasubramanian
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 2%
Guna.D
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 2%
Shivanya
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
220 Posts - 49%
ayyasamy ram
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
164 Posts - 37%
mohamed nizamudeen
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
10 Posts - 2%
prajai
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்மகளைக் காப்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82151
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2015 7:40 am



நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பற்றி எதிர்க்
கட்சிகள் பொய்களைப் பரப்புவதாக நரேந்திர மோடி
குற்றஞ்சாட்ட, மோடிதான் பொய் சொல்கிறார்
என்று தாக்குதல் தொடுத்திருக்கிறார் ஜெய்ராம்
ரமேஷ்.

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக
இப்பிரச்சனையை அணுகுகின்றன என்று எடுத்துக்
கொண்டாலும், அண்ணா ஹசாரே போன்ற சமூக
ஆர்வலர்களும் எதிர்ப்பில் குதித்துள்ளது கவனிக்கத்
தக்கது.

இச்சட்டம் 120 ஆண்டுகளாக இருந்ததுதான்,
சென்ற காங்கிரஸ் அரசு செய்த மாற்றங்களில்
குறைகள் இருந்தன. அவற்றையே நாங்கள்
களைந்தோம் என்று வானொலியில் உரையாற்றிய
மோடி தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார்.

ஒரு சில குறைகள் களையப்பட்டிருக்கலாம்;
ஆனால் செய்யப்பட்ட மாற்றங்களில் புதிய குறைகள்
புகுந்துள்ளன. உதாரணமாக, தேசிய பாதுகாப்பு,
ராணுவம், ஊர் உள்கட்டுமானம், தொழில் வளாகங்கள்,
ஏழைகளுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றுக்குக்
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விவசாயிகளின்
ஒப்புதலே தேவையில்லை என்பது கவலைக்குரியது.

வளமான பயிர் செழிக்கும் நிலங்களைக் கூட இந்த
ஐந்து துறைகளுக்காக அரசு எடுத்துக் கொள்ளலாம்.
விவசாயிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது.

நிலங்களை வழங்கும் விவசாயிகளுக்கு மட்டுமே
நஷ்டஈடு வழங்கப்படும். அந்த நிலத்தை குத்தகைக்கு
எடுத்தவருக்கோ, உழைத்த கூலிகளுக்கோ எந்த
விதமான நஷ்டஈடும் கிடையாது. என்னே ஒரு சோகம்!
இது போன்ற பல சோகங்கள் சட்டத்தில் உள்ளன.

இந்தியா விவசாய நாடு.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
/தொழுதுண்டு பின்செல் பவர்'
என்று உழவின் முதன்மையை முன்னிறுத்தும் நாடு.

இங்கே உணவுத் தன்னிறைவே எல்லா
தன்னிறைவுகளுக்கும் அடிப்படை. அதை அடையவே
மத்தியில் அமையும் ஒவ்வொரு அரசும் முனைப்புக்
காட்ட வேண்டும்.

ஆனால் மோடி அரசோ, சீனாவையும் ஜப்பானையும்
பார்த்துச் சூடு போட்டுக் கொள்ள நினைக்கிறது.
அவர்களைப் போல் அபரிமிதமான வளர்ச்சியை உடனே
உடனே அடைந்துவிட வேண்டும் என்ற அடங்காத
ஆவேசமே, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்
முடிந்திருக்கிறது.

தொழில் வளர்ச்சிக்கு நிலம் வேண்டும் என்று கோரும்
தொழிலதிபர்கள், நாளை வரிச் சலுகைகள் கேட்பார்கள்.
முடிவில் தொழில் வளருகிறதோ இல்லையோ,
தொழிலதிபர்கள் மட்டுமே வளருவார்கள். விவசாயிகள்
காணாமலே போய்விடுவார்கள்.

அமெரிக்காவும் பாலைமணல் மட்டுமே நிரம்பிய
இஸ்ரேலும் முதலில் கவனம் செலுத்தியது விவசாயத்தில்
தான். அதில் அடைந்த முன்னேற்றமே, இதர
வளர்ச்சிகளுக்கு அடிக்கோலியது.

உணவுப் பொருள்களின் விலைகள் மலிவானால்தான்,
மக்களால் பிற துறைகளில் கவனம் செலுத்தி வளர்ச்சியைச்
சாத்தியப்படுத்த முடியும். அதற்கு அடிப்படை நிலம்.

அந்த மண்மகளை, விவசாய மணமகன்களிடமிருந்து
பிரிக்க நினைப்பது இந்தியப் பண்பாடு அல்ல.
"இந்தியாவில் தயாரிப்போம்' என்பதைவிட "இந்தியாவுக்காகத்
தயாரிப்போம்' என்ற குரலே தொலைநோக்குடையது;
உளப்பூர்வமானது. மோடி கையாள நினைப்பது குறுக்குவழி
பொருளாதார முன்னேற்றம்.
அது பயன்தருவதைவிட பயமே தரும்.
-
-----------------------------------------
நன்றி:கல்கி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 9:04 am

நல்ல பகிர்வு புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக