புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
32 Posts - 56%
ayyasamy ram
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
23 Posts - 40%
Ammu Swarnalatha
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
23 Posts - 20%
mohamed nizamudeen
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
4 Posts - 4%
Rutu
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 1%
manikavi
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்மகளைக் காப்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82010
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2015 7:40 am



நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பற்றி எதிர்க்
கட்சிகள் பொய்களைப் பரப்புவதாக நரேந்திர மோடி
குற்றஞ்சாட்ட, மோடிதான் பொய் சொல்கிறார்
என்று தாக்குதல் தொடுத்திருக்கிறார் ஜெய்ராம்
ரமேஷ்.

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக
இப்பிரச்சனையை அணுகுகின்றன என்று எடுத்துக்
கொண்டாலும், அண்ணா ஹசாரே போன்ற சமூக
ஆர்வலர்களும் எதிர்ப்பில் குதித்துள்ளது கவனிக்கத்
தக்கது.

இச்சட்டம் 120 ஆண்டுகளாக இருந்ததுதான்,
சென்ற காங்கிரஸ் அரசு செய்த மாற்றங்களில்
குறைகள் இருந்தன. அவற்றையே நாங்கள்
களைந்தோம் என்று வானொலியில் உரையாற்றிய
மோடி தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார்.

ஒரு சில குறைகள் களையப்பட்டிருக்கலாம்;
ஆனால் செய்யப்பட்ட மாற்றங்களில் புதிய குறைகள்
புகுந்துள்ளன. உதாரணமாக, தேசிய பாதுகாப்பு,
ராணுவம், ஊர் உள்கட்டுமானம், தொழில் வளாகங்கள்,
ஏழைகளுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றுக்குக்
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விவசாயிகளின்
ஒப்புதலே தேவையில்லை என்பது கவலைக்குரியது.

வளமான பயிர் செழிக்கும் நிலங்களைக் கூட இந்த
ஐந்து துறைகளுக்காக அரசு எடுத்துக் கொள்ளலாம்.
விவசாயிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது.

நிலங்களை வழங்கும் விவசாயிகளுக்கு மட்டுமே
நஷ்டஈடு வழங்கப்படும். அந்த நிலத்தை குத்தகைக்கு
எடுத்தவருக்கோ, உழைத்த கூலிகளுக்கோ எந்த
விதமான நஷ்டஈடும் கிடையாது. என்னே ஒரு சோகம்!
இது போன்ற பல சோகங்கள் சட்டத்தில் உள்ளன.

இந்தியா விவசாய நாடு.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
/தொழுதுண்டு பின்செல் பவர்'
என்று உழவின் முதன்மையை முன்னிறுத்தும் நாடு.

இங்கே உணவுத் தன்னிறைவே எல்லா
தன்னிறைவுகளுக்கும் அடிப்படை. அதை அடையவே
மத்தியில் அமையும் ஒவ்வொரு அரசும் முனைப்புக்
காட்ட வேண்டும்.

ஆனால் மோடி அரசோ, சீனாவையும் ஜப்பானையும்
பார்த்துச் சூடு போட்டுக் கொள்ள நினைக்கிறது.
அவர்களைப் போல் அபரிமிதமான வளர்ச்சியை உடனே
உடனே அடைந்துவிட வேண்டும் என்ற அடங்காத
ஆவேசமே, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்
முடிந்திருக்கிறது.

தொழில் வளர்ச்சிக்கு நிலம் வேண்டும் என்று கோரும்
தொழிலதிபர்கள், நாளை வரிச் சலுகைகள் கேட்பார்கள்.
முடிவில் தொழில் வளருகிறதோ இல்லையோ,
தொழிலதிபர்கள் மட்டுமே வளருவார்கள். விவசாயிகள்
காணாமலே போய்விடுவார்கள்.

அமெரிக்காவும் பாலைமணல் மட்டுமே நிரம்பிய
இஸ்ரேலும் முதலில் கவனம் செலுத்தியது விவசாயத்தில்
தான். அதில் அடைந்த முன்னேற்றமே, இதர
வளர்ச்சிகளுக்கு அடிக்கோலியது.

உணவுப் பொருள்களின் விலைகள் மலிவானால்தான்,
மக்களால் பிற துறைகளில் கவனம் செலுத்தி வளர்ச்சியைச்
சாத்தியப்படுத்த முடியும். அதற்கு அடிப்படை நிலம்.

அந்த மண்மகளை, விவசாய மணமகன்களிடமிருந்து
பிரிக்க நினைப்பது இந்தியப் பண்பாடு அல்ல.
"இந்தியாவில் தயாரிப்போம்' என்பதைவிட "இந்தியாவுக்காகத்
தயாரிப்போம்' என்ற குரலே தொலைநோக்குடையது;
உளப்பூர்வமானது. மோடி கையாள நினைப்பது குறுக்குவழி
பொருளாதார முன்னேற்றம்.
அது பயன்தருவதைவிட பயமே தரும்.
-
-----------------------------------------
நன்றி:கல்கி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 9:04 am

நல்ல பகிர்வு புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக