புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
91 Posts - 61%
heezulia
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
6 Posts - 4%
viyasan
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
283 Posts - 45%
heezulia
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 12:41 am

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  KcIujZSnTyyaVi4AG4Ol+dex

துவாபரயுக முடிவில் திருமால் தேவகி வயிற்றில் திருஅவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார்.

கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை இஷ்டம். தினமும் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்பதில் கண்ணனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த யசோதை கண்ணபிரானை ஒரு உரலில் கட்டிப்போட்டு விடவேண்டும் என்று ஒரு தாம்புக் கயிற்றை எடுத்துக் கண்ணபிரான் வயிற்றைச் சுற்றினாள். கயிற்றின் பற்றாக்குறை! அதனால் வேறு ஒரு கயிற்றை எடுத்து அதனுடன் முடிந்தாள். அப்படியும் பற்றவில்லை. இப்படி எத்தனையோ கயிறுகளை எடுத்து முடிந்தும்கூட கண்ணபிரான் வயிற்றை அந்தக் கயிற்றால் கட்ட முடியவில்லை. யசோதை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தாள்.

"கேவலம் ஒரு கயிற்றால் கூடக் கண்ணனைக் கட்ட நம்மால் முடியவில்லையே' என்று அழுகையே வந்துவிட்டது. பார்த்தார் கண்ணபிரான்! சற்றுவிட்டால் தாயார் அழுது விடுவாள் என்ற நிலையில் அவளின் அன்பை நினைத்து மாய விளையாட்டு போதும் என்று தன் வயிற்றைச் சுருக்கிக் கொண்டார். சடக்கென்று கயிற்றால் கண்ணனைக் கட்டி விட்டாள் யசோதை! உரலில் கயிற்றினால் கட்டுப்பட்ட வயிற்றை உடையவர் என்று பொருள் கண்ணபிரானின் ஒரு பெயரான தாமோதரன் என்ற பெயருக்கு!

கண்ணனை உரலோடு சேர்த்துக் கட்டிவிட்டுத் தன் இதர வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள் யசோதை. உரலில் கண்ணனின் வயிற்றைக் கட்டினாளே தவிர கண்ணனின் கால்களைக் கட்டவில்லை அவள்! அதனால் சற்று அப்படி இப்படி அசைத்து நடந்தால் இறுக்கிய கயிறு தளர்ந்துவிடும். உடனே கயிற்றை அவிழ்த்துவிட்டு வெண்ணேய் வைத்துத் தொங்க விடப்பட்டிருக்கும் உறியை லாவிப் பற்றி விடலாம் என்று கண்ணன் கட்டிய உரலோடு இழுத்து இழுத்து நடந்தான்.

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  1zBj93M7RL6afKQ19kfw+ages

நந்தகோபன் வீட்டு வாசலில் இரண்டு மருத மரங்கள் அருகருகே உயர்ந்து நின்றன. அவற்றின் நடுவே புகுந்து செல்ல முயன்றார் கண்ணபிரான். அவர் போய்விட்டார். ஆனால் உரல் போகமுடியவில்லை, அந்த மருத மரங்கள் தடுத்தன. உடனே வலது காலால் ஒரு உதை, இடது காலால் ஒரு உதை விட்டார். அந்த மருத மரங்கள் இரண்டும் வேருடன் சாய்ந்து விழுந்தன. விழுந்த மரங்களில் இருந்து இரண்டு மிகப் பிரகாசம் பொருந்திய உருவங்கள் தோன்றி கண்ணபிரானை வணங்கின! யார் இவர்கள்?! எதனால் இப்படி மரமாக நின்றிந்தார்கள்? அதற்கு ஒரு சிறிய முன் கதை உண்டு.

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  NnxgHKr0TICb7R7McYia+index

இந்த இரண்டு பேரும் குபேரனுடைய புத்திரர்கள். ஒருவன் பெயர் நளகூபரன். இன்னொருவன் மணிக்ரீவன். மகா ஆற்றல் படைத்தவர்கள். மன்மதனை பழிக்கும் பேரழகு உடையவர்கள். இவர்கள் இருவரும் ஒருநாள் கயிலைமலையில் ஒரு தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள். கூடவே அவர்களது மனைவிமார்கள்! இந்த சமயம் பார்த்து நாரதர் அந்த பக்கம் வந்துகொண்டிருந்தார். தூரத்தில் அவர் வருவதைப் பார்த்துவிட்ட பெண்கள் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாரதரை வணங்கினார்கள். ஆனால் நீரைவிட்டு வெளியே வராத ஆடவர்களுக்கு நாரதரைக் கண்டு எரிச்சல்...!

இருவரில் நளகூபரன் சற்றுத் தமாஷ் பேர்வழி. அவன் நாரதரைப் பார்த்து, அவர் கையில் வைத்திருக்கும் தம்புராவை இசைத்து பாடும்படியாக கேலி பேசினான்.

நாரதருக்கு மகா கோபம், ""ஏய் மூடர்களே! நீங்கள் இருவரும் முப்பதாயிரம் வருஷம் மருத மரங்களாய் இருந்து கண்ணபிரான் கால்பட்டு சாபம் நீங்கப் பெறுவீர்கள்!'' என்று சபித்துவிட்டுப் போய் விட்டார்!

அந்த இருவரும்தான் நந்தகோபனின் வாசலில் நின்றிருந்த மருத மரங்கள். 30,000 ஆண்டுகளாய் அங்கே நின்று கொண்டே இருந்திருக்கிறார்கள் கண்ணபிரானின் வரவை எதிர்பார்த்து!

சாபம் நீங்கப் பெற்ற அந்த இருவரும் கண்ணபிரானை வணங்கித் தொழுது துதி பாடினர். பின்பு விண்ணுலகம் சென்றனர்.

மயிலை சிவா.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2015 1:11 am

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  BsdrWvB9SCylWC4N3G8V+kanna
-
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக