புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
7 Posts - 58%
heezulia
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
8 Posts - 2%
prajai
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
mruthun
என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_m10என் ஈழத்தோழனின் கண்ணீர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஈழத்தோழனின் கண்ணீர்


   
   
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Mon Mar 30, 2015 12:41 am

யுத்தமானது இனமுறுவல் யுகங்கள் கடந்து
உரிமை கேட்டவன் ஊமையாகி பிணமானான்.
வரட்சி கொன்ற மண்ணுக்கு மனிதன் பசளை
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது.

நான்கு வேத நூல்களில் எந்தப் பக்கத்தில்
மனிதனை மனிதன் அழிக்கச் சொல்கிறது.
நிம்மதி மறந்தது ஈழம்
அடிமை வாழ்வை துறந்தான் தோழன்.

படைவீரன் பயிற்சிப்பட்டறையில் வைக்கோல்
பொம்மைக்கு பதிலீடு மனிதவுடலானது.
இரவின் பகலின் சுழற்சி
இடறில்லாத விடியலை தேடியது.

அன்று பூத்த மங்கையின் கனவு
கற்பு சூரையாடப்பட்டு களவானது.
பெண்ணை விளையாட்டு பொருளாகினால்
அவள் உடம்பு காமன்களின் திடலானது.

பால்வாடை மாறாத பிஞ்சு
ஈன்றாளின் துப்பாக்கி பதிந்த
மார்பில் வாய்வைத்து பசியாறியது
தெருவில் அகதிக்கூட்டம் பெருகியது.

கந்தகக்காற்றில் உயிரை விட்டவன்
கல்லறை சென்றான்.
காணாமல் போனவனை முறையிடச்
சென்றவன் தொலைந்து போனான்.

இறந்தவன் சென்ற முகவரி தெரியாது.
காணாமல் போனவனுக்கு முகவரியே
-கிடையாது.

ஈழத்தின் நிகழ்காலம் இப்படியானது
வருங்காலத்தில் தோழனின்
கண்ணீர் கடல் வற்றுமா?
மனதின் காயம் ஆறுமா?
உரிமைகள் கிடைக்குமா?



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக