புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
61 Posts - 46%
heezulia
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
4 Posts - 3%
prajai
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
21 Posts - 5%
prajai
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_m10ராமாயணத்தின் மீது மீள்பார்வை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமாயணத்தின் மீது மீள்பார்வை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2015 8:57 am

ஒரு சிறந்த தியேட்டர் இயக்குநர். ஓர் ஓப்பற்ற நடனக் கலைஞர். உணர்ச்சிபூர்வமான பாடகர். சிந்தனையைத் தூண்டும் ஒரு சிறு பொறி உள்ள கதைக் கரு. “அஹம்சீதா’ என்ற நவீன நடனம். அது புராணக் கதையே ஆனாலும், ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்க இவை போதும்.

எல்லோரும் அறிந்த ராமாயணம் ஆனாலும், சற்றே மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார் இயக்குநர் கௌரி ராம்நாராயண். ராமாயணம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும், தன் மனைவியான சீதையை, இலங்கையிலிருந்து மீட்பின் தீக்குளிக்கச் சொல்கிறாரே, அது என்ன நியாயம் என்பது முக்கிய கேள்வி. “என்னை ராவணன் கவர்ந்து சென்றபோது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. பிறரைப் போல நீயும் என்னை சந்தேகிக்கலாமா? நான் உன்னையல்லவா என் மனசில் நினைத்துக் கொண்டிருந்தேன்? சீதை என்பவள் இந்த உடலா அல்லது அவள் மனதா?’ என்று பொங்கி எழும் சீதை இவள்.

“உன்னை மீட்டது என் ஆண்மையை உலகுக்கு நிரூபிக்கத்தான். உன்னை திருமு”ப அழைத்துச் சென்றால் எனக்க இழுக்கு’ என்கிறான் ராமன். சீதை தீக்குளித்து எழுந்தபின், தனியே வனத்தில் விடப்படுகிறாள். அங்கே லவ குசர்களை ஈன்ற பிறகு, அயோத்தி மன்னனான ராமன் அவளை மீண்டும் தீக்குளிக்கச் சொல்கிறான். தான் மீண்டும் அவமானப்படத் தயாரில்லை என்றும், அநீதியை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறாள் சீதை.

இந்த நிகழ்ச்சியில் ஊர்மிளை உண்டு. “சீதை கணவருடன் காட்டுக்குப் போகலாம். நான் போகக்கூடாது! இங்கே அரண்மனையில் இருந்துகொண்டு மாமியாருக்கு மருந்து அரைத்துக் கொண்டிருக்கிறேன்! அவள் நிலா. நான் வெறும் நிழல்’ என்று கிண்டலாக அலுத்துக் கொள்ளும் ஊர்மிளை.

அகல்யை உண்டு. “கணவன் கௌதமர் போல் வந்து என்னை ஏமாற்றிய இந்திரனின் இச்சைக்கு இரையானேன். கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடந்த என்னைக் காலால் தொட்டு உயிர்ப்பித்தது ராமனல்லவா?’ என்று நெகிழும் அகல்யை.

சூர்ப்பனகை உண்டு. “என் பெயர் மீனாட்சி. ஆனால் அப்படிச் சொன்னால் உங்களில் யாருக்கும் தெரியாது. சூர்ப்பனகை என்றால்தான் தெரியும். எனக்கக் கோரைப் பற்களாம். விரிந்த தலைமுடியாம். பெருத்த மார்பகங்களாம். நான் என்ன கேட்டுவிட்டேன், ராமனிடம்? என்னைத் திருமணம் செய்து கொள் என்றேன். அது தவறா? அதற்கு என் மூக்கை அரிந்து அவமானப்படுத்திவிட்டான்! என் சகோதரன் ராவணனிடம் சொல்லி சீதை நரகவேதனை அனுபவிக்கச் செய்கிறேன்!’ என்று சூளுரைக்கும் சூர்ப்பனகை.

மண்டோதரி உண்டு. “சீதையை கவர்ந்து வராதே. என்னைவிட அழகா அவள்? வேண்டாம் என்று தடுத்தேன். கேட்கவில்லை நீங்கள்!’ என்று குமுறிப் புலம்பும் மண்டோதரி.

சீதையாக நடனக்கலைஞர் வித்யா சுப்பிரமணியம் கடுமையாக உழைத்திருக்கிறார். ஜதிகளில் மட்டுமல்ல, அபிநயத்திலும் தன் திறமையை முழுதும் காண்பித்திருக்கிறார். பரதநாட்டியத்தோடு, தியேட்டர் ஆர்ட்ஸிலும் தேர்ந்தவர் என்பதால், இறுதிப் பகுதியில் வசனங்களை வெகு இயல்பாக உணர்ச்சி ததும்ப உச்சரித்து உயிரூட்டியிருக்கிறார்.

பின்னணி இசை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மேடையிலேயே அமர்ந்த பாடல்களைப் பாடினார் இளம் நிஷா ராஜகோபாலன். தமிழில் கம்பராமாயணக் கவிதை ாகட்டும், அருணாசலக்கவியின் “எப்படி மனம் துணிந்ததோ?’ ஆகட்டும், ஹிந்தியில் துளசி தாசரின் “கஹான் கே பதக்’ ஆகட்டும், தெலுங்கில் நார்லா வேங்கடேசுவர ராவின் கிராமியப் பாடலாகட்டும், வால்மீகியின் சுலோகம் ஆகட்டும் – குறை சொல்ல இடமில்லாமல் பாடியிருக்கிறார் நிஷா.

இயக்குநர் ஆக மட்டும் கௌரி ராம்நாராயண் நின்றுவிடவில்லை. நடித்திருக்கிறார்! ஆரம்பத்தில் கதையைச் சொல்லத் தொடங்கி, ஊர்மிளையாக, அகல்யையாக, மண்டோதரியாக, சூர்ப்பனகையாக கிண்டல் என்ன, நெகிழ்ச்சி என்ன, ஆகாத்தியம் என்ன, நொடிப்பு என்ன – அசத்தியிருக்கிறார் கௌரி. வசனங்களை அவரே எழுதியிருப்பதால் அவற்றின் உயிர்த்துடிப்பை அப்படியே அனாயாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வசனங்கள் என்றால் வெறும் வார்த்தைக் கோவைகள் அல்ல. யோசிக்க வைக்கும் வசனங்கள்.

மேடையில் குறைந்தபட்ச அலங்காரம். ஒலியும், ஒளியும் தேவையான அளவுக்கே இருந்தன. ஷீஜித் கிருஷ்ணாவின் ஜதிகள் மற்றும் மிருதங்க வாசிப்பு, ஜே.பி. ஸ்ருதிசாகரின் புல்லாங்குழல், ஈசுவர் ராமகிருஷ்ணனின் வயலின் இசை, சாய் சிரவண்னின் தபலா மற்றும் ஒலிப்பதிவு, ஆதித்ய பிரகாஷின் பாட்டு, பி.சி. ராமகிருஷ்ணாவின் குரல், பொருத்தமான ஆடை அலங்காரம் எல்லாமே கச்சிதமாக இருந்தன. தொண்ணூறு நிமிடங்களில் ராமாயணத்தின் மீது ஒரு மீள் பார்வையைச் செலுத்தியிருக்கிறார் கௌரி.

- சாருகேசி- நன்றி: கல்கி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 30, 2015 5:18 pm

நல்ல பதிவு..........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ராமாயணத்தின் மீது மீள்பார்வை  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2015 10:48 pm

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக