புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
Page 1 of 1 •
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள அகம் பிள்ளைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38) சலவை தொழிலாளி. இவரது மனைவி கவிதா (30). இவர்களுக்கு சரண்யா (5), நவீன் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். சரண்யா செட்டிகுளத்தில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள்.
குமாருக்கும், கவிதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கவிதா 2 குழந்தைகளுடன் செய்வதறியாது தவித்தார். பல நாட்கள் வீட்டில் சமையல் கூட செய்யாமல் இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் உள்ள குமாரின் பெற்றோர் தான் கவிதாவின் குழந்தைகளை கவனித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கவிதா தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார். அதன்படி கணவர் குடித்த அதே விஷத்தை வாங்கி வந்தார். தான் இறந்த பிறகு குழந்தைகள் உயிர் பிழைத்து கஷ்டப்படக்கூடாதே என்று முதலில் 2 குழந்தைகளுக்கும் இரவு சாப்பாடு கொடுக்கும் போது அதில் விஷத்தையும் கலந்து கொடுத்தார்.
ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் தாய் கொடுத்த விஷம் கலந்த உணவை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அதன் பிறகு கவிதாவும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு விட்டு, குழந்தைகளை கட்டிப்பிடித்தபடி படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் கவிதாவும், அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.
இன்று காலை வழக்கம் போல் பேரன்–பேத்திகள் தங்களிடம் வராததால், குமாரின் பெற்றோர் கவிதா வீட்டுக்கு சென்றனர். அங்கு படுக்கையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அங்கு திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, மீராள்பானு மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் தற்கொலை செய்த துக்கம் தாங்காமலும், குடும்பத்தை கவனிக்க வேறு யாரும் இல்லாததாலும், வறுமையில் சிக்கி தவிப்போமே என்ற எண்ணத்தில் குழந்தைகளை கொன்று கவிதா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இது குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. -maalaimalar
குமாருக்கும், கவிதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கவிதா 2 குழந்தைகளுடன் செய்வதறியாது தவித்தார். பல நாட்கள் வீட்டில் சமையல் கூட செய்யாமல் இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் உள்ள குமாரின் பெற்றோர் தான் கவிதாவின் குழந்தைகளை கவனித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கவிதா தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார். அதன்படி கணவர் குடித்த அதே விஷத்தை வாங்கி வந்தார். தான் இறந்த பிறகு குழந்தைகள் உயிர் பிழைத்து கஷ்டப்படக்கூடாதே என்று முதலில் 2 குழந்தைகளுக்கும் இரவு சாப்பாடு கொடுக்கும் போது அதில் விஷத்தையும் கலந்து கொடுத்தார்.
ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் தாய் கொடுத்த விஷம் கலந்த உணவை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அதன் பிறகு கவிதாவும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு விட்டு, குழந்தைகளை கட்டிப்பிடித்தபடி படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் கவிதாவும், அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.
இன்று காலை வழக்கம் போல் பேரன்–பேத்திகள் தங்களிடம் வராததால், குமாரின் பெற்றோர் கவிதா வீட்டுக்கு சென்றனர். அங்கு படுக்கையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அங்கு திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, மீராள்பானு மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் தற்கொலை செய்த துக்கம் தாங்காமலும், குடும்பத்தை கவனிக்க வேறு யாரும் இல்லாததாலும், வறுமையில் சிக்கி தவிப்போமே என்ற எண்ணத்தில் குழந்தைகளை கொன்று கவிதா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இது குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. -maalaimalar
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
அடப் பாவமே ! கொடுமை !!
யாரை குற்றம் சொல்லுவது ?
வீட்டில் ஆண்பிள்ளை அடவு இல்லையெனில் இதுதான் நடக்கும் .
வாழ்வதற்கு வழியா இல்லை ?
ரமணியன் .
யாரை குற்றம் சொல்லுவது ?
வீட்டில் ஆண்பிள்ளை அடவு இல்லையெனில் இதுதான் நடக்கும் .
வாழ்வதற்கு வழியா இல்லை ?
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு தான் , ஆனால் நம் நாட்டின் தற்போதைய நிலையை பார்க்கும்போது பிள்ளைகளை விட்டுட்டு செல்வது மிக கொடுமை. அதற்கு தன கூடவே அழைத்து போவது எவ்வளவோ மேல்T.N.Balasubramanian wrote:அடப் பாவமே ! கொடுமை !!
யாரை குற்றம் சொல்லுவது ?
வீட்டில் ஆண்பிள்ளை அடவு இல்லையெனில் இதுதான் நடக்கும் .
வாழ்வதற்கு வழியா இல்லை ?
ரமணியன் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
அதுவும் சரிதான் ஒரு கோணத்தில் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|