புதிய பதிவுகள்
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
44 Posts - 48%
heezulia
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
28 Posts - 30%
Dr.S.Soundarapandian
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
2 Posts - 2%
prajai
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%
mruthun
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
232 Posts - 43%
heezulia
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
24 Posts - 4%
i6appar
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
13 Posts - 2%
prajai
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Mar 29, 2015 7:28 pm

ஸ்ரீ மஹா விஷ்ணு  ராமர் அவதாரம் எடுக்கும் முன் , கைலாசம் சென்று சிவனை வழிபட சென்றார் - தினமும் தன்னை பார்க்க வரும் விஷ்ணு அன்று சற்றே பரபரப்புடன் இருப்பதை அறிந்த சிவன் - அன்புடன் விசாரிக்க தொடங்கினார்

பிரபோ மனதில் மிகுந்த குழப்பம் - விடை தெரியாமல் திண்டாடுகிறேன் - உங்கள் விளக்கம் தேவை , செய்வது நியாமாக தெரியவில்லை , செய்யாமலும் இருக்க முடியாது ----

சிவன் சிரித்துக்கொண்டார் - சொல் ராமா - உன் குழப்பத்தை தெளிவிக்கிறேன் --

பிரபோ -- ராம அவதாரத்தில் இரண்டு தவறுகள் செய்ய போகிறேன் - சிவ நிந்தனைக்கு என்னை மன்னித்து விடுங்கள் - முதலாவது உங்கள் சிவதனுசுவை உடைக்கபோகிறேன் , இரண்டாவது உங்கள் தீவிர பக்தனை , இராவனேஸ்வரனை கொள்ள போகிறேன் - இந்த இரண்டும் மஹா பாவங்கள் - உங்களிடம் சொல்லி இந்த கொடிய பவன்களிடம் இருந்து என்னை மீட்க்க வேண்டுகிறேன் ---

கலங்கி நின்ற விஷ்ணுவை , குனித்த புருவத்தாலும் , கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடனும் தன அருகில் அமர வைத்து சிவன் சொன்னார்

" ராமா ! நீ  செய்யப்போவது சிவ நிந்தனை ஆகாது .  இராவணன் சிறந்த பக்தன் ; என் மனதை கவர்ந்தவன் - அவன் அதர்மத்தின் வழியில் செல்ல விருக்கிறான் - அவனை தொடர்ந்து செல்ல என் நாமத்திற்கு வலிமை இல்லை - அவன் விதி அது ! அவனை கொள்வது மூலம் நீ அதர்மத்தை கொல்கிறாய் - மற்றவர்களின் மனைவிகளின் மீது ஆசை படுபவர்கள் என் பக்தனாக இருக்க கூடாது . இருக்க கூடாது.! வெற்றி  உனக்கே ராமா ! "  

விஷ்ணுவின் முகத்தில் மற்றட்ட மகிழ்ச்சி - நான் உடைப்பது சிவ தனுசு - தவறு அல்லவா !!  

" ராமா ! என் தனுசுவை பல ஆண்டுகள் ஜனகர் பூஜித்து வருவார் - பிறகு அதை சீதை செய்து வருவாள் - அவர்கள் வேண்ட போவதே என்னை உடைத்து உன்னை காண்பதுதான் !  இதைவிட  எனக்கு வேறு என்ன இன்ப கோரிக்கை இருக்க முடியும் - நீ உடைப்பது தவறாகாது - உன்னில் நான் இருக்கிறேன் - என்னில் நீ இருக்கிறாய் - அதுதான் உண்மை - சென்று  வா !"

அந்த சமயம் எங்கிருந்தோ ஒரு வானரம் சிவனின் மடியில் குதித்து விளையாடியது , பிறகு அதுவே விஷ்ணுவிடம் தாவியது - அதை விஷ்ணு அன்புடன் தழுவிக்கொண்டார் - சிவன் சிரித்தார் - நீ தழுவியது என்னைத்தான் ராமா - நாம் இருவரும் சேர்ந்து  அவதாரம் புரிவோம் இராமாயணத்தில் ! விஷ்ணுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை - நான் கேட்காமலே நீங்கள் கொடுக்கும்  வரம் இது பிரபோ !  

சிவன் முகம் மலர்ந்து சொன்னார் - இந்த குரங்கின் ரூபத்தில் நான் அவதாரம் செய்வேன் - உன் நாமத்தை சொல்லும் தொண்டனாக - நீ இராவணன் மீது செலுத்தும் கடைசி பானம் நானாகத்தான் இருப்பேன் - அவனுக்கு  சிவ பதவி தர !!, தவறுகள் செய்திருந்தாலும் , என்னை மனமார நேசிப்பவன் - அவன் என்னில் சேர , நான்தான் அவனை சென்று அடையவேண்டும் ! உனக்கு ஒரு சேவை செய்பவனாக , இராவணனுக்கு முக்தி அளிப்பதற்காக அனுமான் என்ற பெயரில் வருவேன் !!

மனக்குழப்பங்கள் முழுவதும் தீர்ந்துவிட விஷ்ணு இராமராக அவதாரம் செய்ய தன்னை தயார் படுத்திக்கொண்டார் - இந்த ஒரு அவதாரத்தின் மூலம் சிவன் வேறு , விஷ்ணு வேறு அல்ல என்பது நன்கு விளங்கும் - ஸ்ரீ சங்கர நாரயணராயை நமக :

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Mar 29, 2015 8:29 pm



எல்லா தேவர்களும் ஒருமுறை விஷ்ணுவிடம் சென்று நீங்கள் எடுத்த 9 அவதாரங்களில் எந்த அவதாரம் உங்களுக்கு மிகவும் கடினமாக , சவாலாக இருந்தது என்று வினைவினர் ...

விஷ்ணு சிறிதுகூட யோசிக்கவில்லை - உடனே சொன்னாரார்  - ராம அவதாரம் தான் !

எல்லோருக்கும் மிகவும் ஆச்சிரியம் - ஏன் அந்த அவதாரம் உங்களுக்கு கடினமாகவும், சவாலாகவும் அமைந்தது - கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் என்று கெஞ்சினர் .

விஷ்ணு கூறுகிறார் - நாமும் கேட்ப்போமா ?

" மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான் ! அதிலும் ஒரு உத்தமனாக , தாய் , தந்தைக்கு அடங்கிய , அவர்களை தெய்வமாக , நினைக்க கூடிய ஒரு இருதயம் உள்ளவனாக , தம்பிகளை அரவணைத்து செல்பவனாக , கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யாமல் , ஏக பத்தினி விரதனாக , மக்கள் தலைவனாக , விலங்குகள் கூட போற்றி புகழும் இளகிய மனம் கொண்டவனாக , பதவி , பொருள்கள் மீது  பற்று  இல்லாதவனாக , பெரியவர்களை மதிப்பவனாக – அதர்மத்தை கண்டு பொங்கி எழுபவனாக - இப்படி எல்லா நற் குணங்களையும் கொண்டவனாக வாழ்ந்து காட்டுவது எவ்வளவு கடினம் என்று என்னுடைய ராமவதாரத்தில் புரிந்து கொண்டேன் - மற்ற அவதாரங்களில் இல்லாத ஒரு சவால் - இந்த ஒரு அவதாரத்தில் மற்றுமே எனக்கு அமைந்தது - மாயாஜாலங்கள்  காட்ட தெரியாத , தெய்வீக தன்மைகள் இல்லாத ஒரு அவதாரம் - இராவணனை ஒரு நொடியில் அழித்திருக்க முடியும் நான் கண்ணனாக இருந்திருந்தால் - இங்கு நான் இராமர் - சாதாரண  மனிதன்.14 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியுள்ளது . ஆனால்  ஒன்று உண்மை - மற்ற அவதாரங்கள் ஏற்படுத்தாத பெருமைகளை , மனிதனாக அவதரித்த ராம அவதாரம் எனக்கு பெற்று கொடுத்தது - நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று  கொள்ள வேண்டிய பாடம் இது - சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் ஒரு இராமனாகத்தான் அவதரிப்பேன் " என்று விஷ்ணு முடித்தார் . இராமர் நம் ஒவ்வொருவர் இடத்திலும் இருக்கிறார் - அவருடைய  பண்புகளை வளர்த்துக்கொள்ள தெரியாமல் , பத்து தலை கொண்ட இராவணனாக வாழ்ந்துகொண்டுருக்கிறோம் ---

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 30, 2015 10:51 am

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834 அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  103459460 மிக்க நன்றி jeyaravi

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 1:27 pm

மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான்! நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று கொள்ள வேண்டிய பாடம் இது -
அருமை..!

தொடருங்கள், அறிந்து கொள்ள காத்திருக்கிறோம்.



அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 30, 2015 4:11 pm

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834 அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக