புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமாயணத்தின் மீது மீள்பார்வை
Page 1 of 1 •
ஒரு சிறந்த தியேட்டர் இயக்குநர். ஓர் ஓப்பற்ற நடனக் கலைஞர். உணர்ச்சிபூர்வமான பாடகர். சிந்தனையைத் தூண்டும் ஒரு சிறு பொறி உள்ள கதைக் கரு. “அஹம்சீதா’ என்ற நவீன நடனம். அது புராணக் கதையே ஆனாலும், ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்க இவை போதும்.
எல்லோரும் அறிந்த ராமாயணம் ஆனாலும், சற்றே மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார் இயக்குநர் கௌரி ராம்நாராயண். ராமாயணம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும், தன் மனைவியான சீதையை, இலங்கையிலிருந்து மீட்பின் தீக்குளிக்கச் சொல்கிறாரே, அது என்ன நியாயம் என்பது முக்கிய கேள்வி. “என்னை ராவணன் கவர்ந்து சென்றபோது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. பிறரைப் போல நீயும் என்னை சந்தேகிக்கலாமா? நான் உன்னையல்லவா என் மனசில் நினைத்துக் கொண்டிருந்தேன்? சீதை என்பவள் இந்த உடலா அல்லது அவள் மனதா?’ என்று பொங்கி எழும் சீதை இவள்.
“உன்னை மீட்டது என் ஆண்மையை உலகுக்கு நிரூபிக்கத்தான். உன்னை திருமு”ப அழைத்துச் சென்றால் எனக்க இழுக்கு’ என்கிறான் ராமன். சீதை தீக்குளித்து எழுந்தபின், தனியே வனத்தில் விடப்படுகிறாள். அங்கே லவ குசர்களை ஈன்ற பிறகு, அயோத்தி மன்னனான ராமன் அவளை மீண்டும் தீக்குளிக்கச் சொல்கிறான். தான் மீண்டும் அவமானப்படத் தயாரில்லை என்றும், அநீதியை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறாள் சீதை.
இந்த நிகழ்ச்சியில் ஊர்மிளை உண்டு. “சீதை கணவருடன் காட்டுக்குப் போகலாம். நான் போகக்கூடாது! இங்கே அரண்மனையில் இருந்துகொண்டு மாமியாருக்கு மருந்து அரைத்துக் கொண்டிருக்கிறேன்! அவள் நிலா. நான் வெறும் நிழல்’ என்று கிண்டலாக அலுத்துக் கொள்ளும் ஊர்மிளை.
அகல்யை உண்டு. “கணவன் கௌதமர் போல் வந்து என்னை ஏமாற்றிய இந்திரனின் இச்சைக்கு இரையானேன். கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடந்த என்னைக் காலால் தொட்டு உயிர்ப்பித்தது ராமனல்லவா?’ என்று நெகிழும் அகல்யை.
சூர்ப்பனகை உண்டு. “என் பெயர் மீனாட்சி. ஆனால் அப்படிச் சொன்னால் உங்களில் யாருக்கும் தெரியாது. சூர்ப்பனகை என்றால்தான் தெரியும். எனக்கக் கோரைப் பற்களாம். விரிந்த தலைமுடியாம். பெருத்த மார்பகங்களாம். நான் என்ன கேட்டுவிட்டேன், ராமனிடம்? என்னைத் திருமணம் செய்து கொள் என்றேன். அது தவறா? அதற்கு என் மூக்கை அரிந்து அவமானப்படுத்திவிட்டான்! என் சகோதரன் ராவணனிடம் சொல்லி சீதை நரகவேதனை அனுபவிக்கச் செய்கிறேன்!’ என்று சூளுரைக்கும் சூர்ப்பனகை.
மண்டோதரி உண்டு. “சீதையை கவர்ந்து வராதே. என்னைவிட அழகா அவள்? வேண்டாம் என்று தடுத்தேன். கேட்கவில்லை நீங்கள்!’ என்று குமுறிப் புலம்பும் மண்டோதரி.
சீதையாக நடனக்கலைஞர் வித்யா சுப்பிரமணியம் கடுமையாக உழைத்திருக்கிறார். ஜதிகளில் மட்டுமல்ல, அபிநயத்திலும் தன் திறமையை முழுதும் காண்பித்திருக்கிறார். பரதநாட்டியத்தோடு, தியேட்டர் ஆர்ட்ஸிலும் தேர்ந்தவர் என்பதால், இறுதிப் பகுதியில் வசனங்களை வெகு இயல்பாக உணர்ச்சி ததும்ப உச்சரித்து உயிரூட்டியிருக்கிறார்.
பின்னணி இசை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மேடையிலேயே அமர்ந்த பாடல்களைப் பாடினார் இளம் நிஷா ராஜகோபாலன். தமிழில் கம்பராமாயணக் கவிதை ாகட்டும், அருணாசலக்கவியின் “எப்படி மனம் துணிந்ததோ?’ ஆகட்டும், ஹிந்தியில் துளசி தாசரின் “கஹான் கே பதக்’ ஆகட்டும், தெலுங்கில் நார்லா வேங்கடேசுவர ராவின் கிராமியப் பாடலாகட்டும், வால்மீகியின் சுலோகம் ஆகட்டும் – குறை சொல்ல இடமில்லாமல் பாடியிருக்கிறார் நிஷா.
இயக்குநர் ஆக மட்டும் கௌரி ராம்நாராயண் நின்றுவிடவில்லை. நடித்திருக்கிறார்! ஆரம்பத்தில் கதையைச் சொல்லத் தொடங்கி, ஊர்மிளையாக, அகல்யையாக, மண்டோதரியாக, சூர்ப்பனகையாக கிண்டல் என்ன, நெகிழ்ச்சி என்ன, ஆகாத்தியம் என்ன, நொடிப்பு என்ன – அசத்தியிருக்கிறார் கௌரி. வசனங்களை அவரே எழுதியிருப்பதால் அவற்றின் உயிர்த்துடிப்பை அப்படியே அனாயாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வசனங்கள் என்றால் வெறும் வார்த்தைக் கோவைகள் அல்ல. யோசிக்க வைக்கும் வசனங்கள்.
மேடையில் குறைந்தபட்ச அலங்காரம். ஒலியும், ஒளியும் தேவையான அளவுக்கே இருந்தன. ஷீஜித் கிருஷ்ணாவின் ஜதிகள் மற்றும் மிருதங்க வாசிப்பு, ஜே.பி. ஸ்ருதிசாகரின் புல்லாங்குழல், ஈசுவர் ராமகிருஷ்ணனின் வயலின் இசை, சாய் சிரவண்னின் தபலா மற்றும் ஒலிப்பதிவு, ஆதித்ய பிரகாஷின் பாட்டு, பி.சி. ராமகிருஷ்ணாவின் குரல், பொருத்தமான ஆடை அலங்காரம் எல்லாமே கச்சிதமாக இருந்தன. தொண்ணூறு நிமிடங்களில் ராமாயணத்தின் மீது ஒரு மீள் பார்வையைச் செலுத்தியிருக்கிறார் கௌரி.
- சாருகேசி- நன்றி: கல்கி
எல்லோரும் அறிந்த ராமாயணம் ஆனாலும், சற்றே மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார் இயக்குநர் கௌரி ராம்நாராயண். ராமாயணம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும், தன் மனைவியான சீதையை, இலங்கையிலிருந்து மீட்பின் தீக்குளிக்கச் சொல்கிறாரே, அது என்ன நியாயம் என்பது முக்கிய கேள்வி. “என்னை ராவணன் கவர்ந்து சென்றபோது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. பிறரைப் போல நீயும் என்னை சந்தேகிக்கலாமா? நான் உன்னையல்லவா என் மனசில் நினைத்துக் கொண்டிருந்தேன்? சீதை என்பவள் இந்த உடலா அல்லது அவள் மனதா?’ என்று பொங்கி எழும் சீதை இவள்.
“உன்னை மீட்டது என் ஆண்மையை உலகுக்கு நிரூபிக்கத்தான். உன்னை திருமு”ப அழைத்துச் சென்றால் எனக்க இழுக்கு’ என்கிறான் ராமன். சீதை தீக்குளித்து எழுந்தபின், தனியே வனத்தில் விடப்படுகிறாள். அங்கே லவ குசர்களை ஈன்ற பிறகு, அயோத்தி மன்னனான ராமன் அவளை மீண்டும் தீக்குளிக்கச் சொல்கிறான். தான் மீண்டும் அவமானப்படத் தயாரில்லை என்றும், அநீதியை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறாள் சீதை.
இந்த நிகழ்ச்சியில் ஊர்மிளை உண்டு. “சீதை கணவருடன் காட்டுக்குப் போகலாம். நான் போகக்கூடாது! இங்கே அரண்மனையில் இருந்துகொண்டு மாமியாருக்கு மருந்து அரைத்துக் கொண்டிருக்கிறேன்! அவள் நிலா. நான் வெறும் நிழல்’ என்று கிண்டலாக அலுத்துக் கொள்ளும் ஊர்மிளை.
அகல்யை உண்டு. “கணவன் கௌதமர் போல் வந்து என்னை ஏமாற்றிய இந்திரனின் இச்சைக்கு இரையானேன். கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடந்த என்னைக் காலால் தொட்டு உயிர்ப்பித்தது ராமனல்லவா?’ என்று நெகிழும் அகல்யை.
சூர்ப்பனகை உண்டு. “என் பெயர் மீனாட்சி. ஆனால் அப்படிச் சொன்னால் உங்களில் யாருக்கும் தெரியாது. சூர்ப்பனகை என்றால்தான் தெரியும். எனக்கக் கோரைப் பற்களாம். விரிந்த தலைமுடியாம். பெருத்த மார்பகங்களாம். நான் என்ன கேட்டுவிட்டேன், ராமனிடம்? என்னைத் திருமணம் செய்து கொள் என்றேன். அது தவறா? அதற்கு என் மூக்கை அரிந்து அவமானப்படுத்திவிட்டான்! என் சகோதரன் ராவணனிடம் சொல்லி சீதை நரகவேதனை அனுபவிக்கச் செய்கிறேன்!’ என்று சூளுரைக்கும் சூர்ப்பனகை.
மண்டோதரி உண்டு. “சீதையை கவர்ந்து வராதே. என்னைவிட அழகா அவள்? வேண்டாம் என்று தடுத்தேன். கேட்கவில்லை நீங்கள்!’ என்று குமுறிப் புலம்பும் மண்டோதரி.
சீதையாக நடனக்கலைஞர் வித்யா சுப்பிரமணியம் கடுமையாக உழைத்திருக்கிறார். ஜதிகளில் மட்டுமல்ல, அபிநயத்திலும் தன் திறமையை முழுதும் காண்பித்திருக்கிறார். பரதநாட்டியத்தோடு, தியேட்டர் ஆர்ட்ஸிலும் தேர்ந்தவர் என்பதால், இறுதிப் பகுதியில் வசனங்களை வெகு இயல்பாக உணர்ச்சி ததும்ப உச்சரித்து உயிரூட்டியிருக்கிறார்.
பின்னணி இசை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மேடையிலேயே அமர்ந்த பாடல்களைப் பாடினார் இளம் நிஷா ராஜகோபாலன். தமிழில் கம்பராமாயணக் கவிதை ாகட்டும், அருணாசலக்கவியின் “எப்படி மனம் துணிந்ததோ?’ ஆகட்டும், ஹிந்தியில் துளசி தாசரின் “கஹான் கே பதக்’ ஆகட்டும், தெலுங்கில் நார்லா வேங்கடேசுவர ராவின் கிராமியப் பாடலாகட்டும், வால்மீகியின் சுலோகம் ஆகட்டும் – குறை சொல்ல இடமில்லாமல் பாடியிருக்கிறார் நிஷா.
இயக்குநர் ஆக மட்டும் கௌரி ராம்நாராயண் நின்றுவிடவில்லை. நடித்திருக்கிறார்! ஆரம்பத்தில் கதையைச் சொல்லத் தொடங்கி, ஊர்மிளையாக, அகல்யையாக, மண்டோதரியாக, சூர்ப்பனகையாக கிண்டல் என்ன, நெகிழ்ச்சி என்ன, ஆகாத்தியம் என்ன, நொடிப்பு என்ன – அசத்தியிருக்கிறார் கௌரி. வசனங்களை அவரே எழுதியிருப்பதால் அவற்றின் உயிர்த்துடிப்பை அப்படியே அனாயாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வசனங்கள் என்றால் வெறும் வார்த்தைக் கோவைகள் அல்ல. யோசிக்க வைக்கும் வசனங்கள்.
மேடையில் குறைந்தபட்ச அலங்காரம். ஒலியும், ஒளியும் தேவையான அளவுக்கே இருந்தன. ஷீஜித் கிருஷ்ணாவின் ஜதிகள் மற்றும் மிருதங்க வாசிப்பு, ஜே.பி. ஸ்ருதிசாகரின் புல்லாங்குழல், ஈசுவர் ராமகிருஷ்ணனின் வயலின் இசை, சாய் சிரவண்னின் தபலா மற்றும் ஒலிப்பதிவு, ஆதித்ய பிரகாஷின் பாட்டு, பி.சி. ராமகிருஷ்ணாவின் குரல், பொருத்தமான ஆடை அலங்காரம் எல்லாமே கச்சிதமாக இருந்தன. தொண்ணூறு நிமிடங்களில் ராமாயணத்தின் மீது ஒரு மீள் பார்வையைச் செலுத்தியிருக்கிறார் கௌரி.
- சாருகேசி- நன்றி: கல்கி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு..........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு ராம் அண்ணா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|